புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்!
Page 1 of 1 •
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
சென்னை வியாசர்பாடி சஞ்சய் நகரில் இருக்கிறது பரலோக ராஜ்ஜிய திருச்சபை. இந்தச் சபையை நட்த்தும் பாஸ்டர் ரவி என்பவர் உதவித்திட்டம் என்ற பெயரில் ஏராளமான பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்திருப்பதாகப் புகார்.
ரவியிடம் பணம் செலுத்தி ஏமாந்த மக்கள் கடந்த 4ஆம் தேதி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்திருந்தனர். அவர்களில் சிலரிடம் பேசினோம்.
அன்புராஜ் என்பவர், “இரண்டு வருட்த்துக்கு முன் பாஸ்டர் ரவி, ‘பரலோகத்து அனைத்துப்பிரிவு அறக்கட்டளை மூலமாக புதுசா ஒரு உதவித்திட்டம் ஆரம்பிக்கிறோம். உங்களுக்குத் தெரிஞ்சவங்களை சேர்த்துவிடுங்க. இந்தத் திட்ட்த்தில் உறுப்பினராகச் சேருபவர்கள் ரூ10,500 கட்டினால், ஒரே வருடத்தில் அதை ஐந்து மடங்காகத் திருப்பிக் கொடுப்போம். முதல் இரண்டு மாதங்கள் 2,500 கொடுப்போம். அடுத்த ஒன்பது மாதமும் 5,500 கொடுப்போம்.” என்று சொன்னார். அவர் பேச்சை நம்பி 82 பேரை உறுப்பினராகச் சேர்த்துவிட்டேன். ஆனால் இதுவரை ஒருத்தருக்குகூட பணம் கொடுக்கவில்லை. ஒவ்வொரு மாசமும் ஏதாவது ஒரு காரணம் சொல்லித் தட்டிக் கழிக்கிறார். “எத்தனையோ அப்பாவி ஏழைங்க என்னை நம்பி பணம் கட்டி இருக்காங்க. அவங்க கட்டின பணத்தையாவது திருப்பிக் கொடுங்க” என்று சொன்னேன். “கொடுக்க முடியாது. உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டார். வேறவழி தெரியாமல்தான் புகார் கொடுக்க வந்திருக்கோம்” என்றார்.
ஜோதி என்பவர் நானும் பாஸ்டர்தான். ஆரம்ப காலத்துல ரொம்பவும் அன்பாகப் பேசினார் ரவி. அதை நம்பி மோசம் போயிட்டேன். ரூ 27,000 கட்டினால், முதல் இரண்டு மாதங்களுக்கு ரூ.6000, மீதி ஒன்பது மாதங்களுக்கு ரூ.10000 கொடுப்போம்னு சொன்னார். நான் மட்டுமே 150 பேரை உறுப்பினராகச் சேர்த்துவிட்டேன். இதுவரை யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. கட்டியப் பணத்தை திருப்பிக்கேட்டா, “எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம். கொலை பண்ணக்கூட தயங்கமாட்டேன்’னு மிரட்டறார். இதுவரை 3000 பேருக்கும் மேல் அவர்கிட்ட பணம் கட்டி இருக்காங்க. அந்தப் பணத்தில் பினாமி பெயர்ல நிலம் வாங்கியிருக்கிறார் ரவி. போலீஸ் உடனடியாக ரவியைக் கைதுசெய்து அப்பாவி மக்களின் பணம் திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்யணும்” என்று கலங்கினார்.
ஞானசேகரன் என்பவரோ, “நான் ஆதி அப்போஸ்தல தேவ சபையில் இருக்கேன். ஏழைக்களுக்கான உதவித்திட்டம் இது. இந்த உதவித்திட்டத்தில் மக்களைச் சேர்த்துவிட்டால் உங்களுக்குத்தான் நல்ல பெயர் கிடைக்கும்” என்று சொன்னார். அதை நம்பி 119 பேரை உறுப்பினராகச் சேர்த்துவிட்டேன். மொத்தம் 12 லட்சம் கொடுத்தேன். ஆனால் சொன்னப்படி பணத்தைக் கொடுக்கவில்லை. கேட்டதற்கு உங்கள் பணத்தை எல்லாம் பரலோக அனைத்துப்பிரிவு அருட்பணி அறக்கட்டளையில் முதலீடு பண்ணிட்டேன். எனக்கும் மேலே கிருபாகரன்னு ஒருத்தர் இருக்கார். அவர் பணம் கொடுத்தால்தான் நான் உங்களுக்கு பணம் கொடுக்க முடியும்னு சொல்றார். எங்க டீம்லயிருந்து 40 பேர் புகார் கொடுக்க வந்திருக்கோம்” என்றார் விரக்தியுடன்.
(ஜூனியர் விகடன் 12.5.13 இதழில் இருந்து)
ரவியிடம் பணம் செலுத்தி ஏமாந்த மக்கள் கடந்த 4ஆம் தேதி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்திருந்தனர். அவர்களில் சிலரிடம் பேசினோம்.
அன்புராஜ் என்பவர், “இரண்டு வருட்த்துக்கு முன் பாஸ்டர் ரவி, ‘பரலோகத்து அனைத்துப்பிரிவு அறக்கட்டளை மூலமாக புதுசா ஒரு உதவித்திட்டம் ஆரம்பிக்கிறோம். உங்களுக்குத் தெரிஞ்சவங்களை சேர்த்துவிடுங்க. இந்தத் திட்ட்த்தில் உறுப்பினராகச் சேருபவர்கள் ரூ10,500 கட்டினால், ஒரே வருடத்தில் அதை ஐந்து மடங்காகத் திருப்பிக் கொடுப்போம். முதல் இரண்டு மாதங்கள் 2,500 கொடுப்போம். அடுத்த ஒன்பது மாதமும் 5,500 கொடுப்போம்.” என்று சொன்னார். அவர் பேச்சை நம்பி 82 பேரை உறுப்பினராகச் சேர்த்துவிட்டேன். ஆனால் இதுவரை ஒருத்தருக்குகூட பணம் கொடுக்கவில்லை. ஒவ்வொரு மாசமும் ஏதாவது ஒரு காரணம் சொல்லித் தட்டிக் கழிக்கிறார். “எத்தனையோ அப்பாவி ஏழைங்க என்னை நம்பி பணம் கட்டி இருக்காங்க. அவங்க கட்டின பணத்தையாவது திருப்பிக் கொடுங்க” என்று சொன்னேன். “கொடுக்க முடியாது. உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டார். வேறவழி தெரியாமல்தான் புகார் கொடுக்க வந்திருக்கோம்” என்றார்.
ஜோதி என்பவர் நானும் பாஸ்டர்தான். ஆரம்ப காலத்துல ரொம்பவும் அன்பாகப் பேசினார் ரவி. அதை நம்பி மோசம் போயிட்டேன். ரூ 27,000 கட்டினால், முதல் இரண்டு மாதங்களுக்கு ரூ.6000, மீதி ஒன்பது மாதங்களுக்கு ரூ.10000 கொடுப்போம்னு சொன்னார். நான் மட்டுமே 150 பேரை உறுப்பினராகச் சேர்த்துவிட்டேன். இதுவரை யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. கட்டியப் பணத்தை திருப்பிக்கேட்டா, “எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம். கொலை பண்ணக்கூட தயங்கமாட்டேன்’னு மிரட்டறார். இதுவரை 3000 பேருக்கும் மேல் அவர்கிட்ட பணம் கட்டி இருக்காங்க. அந்தப் பணத்தில் பினாமி பெயர்ல நிலம் வாங்கியிருக்கிறார் ரவி. போலீஸ் உடனடியாக ரவியைக் கைதுசெய்து அப்பாவி மக்களின் பணம் திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்யணும்” என்று கலங்கினார்.
ஞானசேகரன் என்பவரோ, “நான் ஆதி அப்போஸ்தல தேவ சபையில் இருக்கேன். ஏழைக்களுக்கான உதவித்திட்டம் இது. இந்த உதவித்திட்டத்தில் மக்களைச் சேர்த்துவிட்டால் உங்களுக்குத்தான் நல்ல பெயர் கிடைக்கும்” என்று சொன்னார். அதை நம்பி 119 பேரை உறுப்பினராகச் சேர்த்துவிட்டேன். மொத்தம் 12 லட்சம் கொடுத்தேன். ஆனால் சொன்னப்படி பணத்தைக் கொடுக்கவில்லை. கேட்டதற்கு உங்கள் பணத்தை எல்லாம் பரலோக அனைத்துப்பிரிவு அருட்பணி அறக்கட்டளையில் முதலீடு பண்ணிட்டேன். எனக்கும் மேலே கிருபாகரன்னு ஒருத்தர் இருக்கார். அவர் பணம் கொடுத்தால்தான் நான் உங்களுக்கு பணம் கொடுக்க முடியும்னு சொல்றார். எங்க டீம்லயிருந்து 40 பேர் புகார் கொடுக்க வந்திருக்கோம்” என்றார் விரக்தியுடன்.
(ஜூனியர் விகடன் 12.5.13 இதழில் இருந்து)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எப்படித்தான் தெய்வத்தின் பெயரை பயன்படுத்தி ஏமாத்துறாங்களோ தெரியல.
இந்த ஏமாற்று வேலையில் எந்த மதமும் தப்பிக்கவில்லை இந்த போலிகளிடம் இருந்து.
ஏமாறுவதிலும் நாம் மதம் பார்க்கிறோமா என்ன - பேராசைக்கு ஏது மதம்?
இந்த ஏமாற்று வேலையில் எந்த மதமும் தப்பிக்கவில்லை இந்த போலிகளிடம் இருந்து.
ஏமாறுவதிலும் நாம் மதம் பார்க்கிறோமா என்ன - பேராசைக்கு ஏது மதம்?
பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே இந்த பாவியை மன்னித்தருளும் ஆமேன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:எப்படித்தான் தெய்வத்தின் பெயரை பயன்படுத்தி ஏமாத்துறாங்களோ தெரியல.
இந்த ஏமாற்று வேலையில் எந்த மதமும் தப்பிக்கவில்லை இந்த போலிகளிடம் இருந்து.
ஏமாறுவதிலும் நாம் மதம் பார்க்கிறோமா என்ன - பேராசைக்கு ஏது மதம்?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பணம் பாதாளம் வரை பாயுமுனுத்தான் கேள்விபட்டேன் இப்போ பரலோகம் வரை பாயுதா பேஷ் பேஷ் அதுசரி எப்படியும் கடைசியில அங்கத்தானே போகணும் அப்ப அங்க நல்லா வசதியா இருக்கவேணாமா எனா நரகத்துல பேன் , ஏசி , பிரிஜ் LED டிவி இதெல்லாம் இருக்காதுன்னு சொன்னாங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:பணம் பாதாளம் வரை பாயுமுனுத்தான் கேள்விபட்டேன் இப்போ பரலோகம் வரை பாயுதா பேஷ் பேஷ் அதுசரி எப்படியும் கடைசியில அங்கத்தானே போகணும் அப்ப அங்க நல்லா வசதியா இருக்கவேணாமா எனா நரகத்துல பேன் , ஏசி , பிரிஜ் LED டிவி இதெல்லாம் இருக்காதுன்னு சொன்னாங்க
நல்ல முன்கருதல் யோசனை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:அவருக்கு பின்மூலம் ஜாஸ்தியாம்Muthumohamed wrote:நல்ல முன்கருதல் யோசனை
அப்படியா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|