புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கச்சி Poll_c10தங்கச்சி Poll_m10தங்கச்சி Poll_c10 
75 Posts - 56%
heezulia
தங்கச்சி Poll_c10தங்கச்சி Poll_m10தங்கச்சி Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
தங்கச்சி Poll_c10தங்கச்சி Poll_m10தங்கச்சி Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
தங்கச்சி Poll_c10தங்கச்சி Poll_m10தங்கச்சி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தங்கச்சி Poll_c10தங்கச்சி Poll_m10தங்கச்சி Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
தங்கச்சி Poll_c10தங்கச்சி Poll_m10தங்கச்சி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தங்கச்சி Poll_c10தங்கச்சி Poll_m10தங்கச்சி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தங்கச்சி Poll_c10தங்கச்சி Poll_m10தங்கச்சி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தங்கச்சி Poll_c10தங்கச்சி Poll_m10தங்கச்சி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தங்கச்சி Poll_c10தங்கச்சி Poll_m10தங்கச்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கச்சி Poll_c10தங்கச்சி Poll_m10தங்கச்சி Poll_c10 
70 Posts - 55%
heezulia
தங்கச்சி Poll_c10தங்கச்சி Poll_m10தங்கச்சி Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
தங்கச்சி Poll_c10தங்கச்சி Poll_m10தங்கச்சி Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
தங்கச்சி Poll_c10தங்கச்சி Poll_m10தங்கச்சி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தங்கச்சி Poll_c10தங்கச்சி Poll_m10தங்கச்சி Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
தங்கச்சி Poll_c10தங்கச்சி Poll_m10தங்கச்சி Poll_c10 
1 Post - 1%
Guna.D
தங்கச்சி Poll_c10தங்கச்சி Poll_m10தங்கச்சி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தங்கச்சி Poll_c10தங்கச்சி Poll_m10தங்கச்சி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தங்கச்சி Poll_c10தங்கச்சி Poll_m10தங்கச்சி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தங்கச்சி Poll_c10தங்கச்சி Poll_m10தங்கச்சி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கச்சி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 07, 2013 2:39 am

தங்கச்சி Sister10

கவிதா மத்தியான சாப்பாட்டை ரெடி பண்ணிக் கொண்டிருந்தாள். ஆமா எத்தன மணிக்கு உங்க அண்ணனும், அண்ணியும் வராங்க? கணவன் செந்திலிடம் கேட்டாள், கவிதா.

பஸ்ல ஏறினா அஞ்சு மணி நேரம். அப்படிப் பார்த்தா காலைல 8 மணி பஸ்சை பிடிச்சா மதிய சாப்பாட்டுக்கு கரெக்டா வந்துருவாங்க.

ஆமா என்ன திடீர்னு உங்க அண்ணனும் அண்ணியும் வராங்க?கவிதா கேட்டாள்.

டவுன்ல அண்ணியோட சொந்தக்கார பொண்ணுக்கு கல்யாணம், இங்க வந்துட்டு அங்கே போறாங்க. அப்படித்தான் நேத்து போன்ல சொன்னாங்க.

நம்மள பார்க்க வராங்களே, எதுக்குத் தெரியுமா?

நீ தான் சொல்லேன்...

நம்ம கிட்ட பணம் வாங்குறதுக்கு.

எதை வெச்சி சொல்ற?

இத பாருங்க, போன மாசம் நாம அவுங்க ஊருக்கு போயிருந்தப்ப உங்க அண்ணி எங்கிட்ட கவிதா இந்த வருஷம் மழையில்ல. போர்ல தண்ணீர் வேற குறைஞ்சிடுச்சு. தென்ன மரமெல்லாம் காயுது. தோட்டத்தில எந்த பயிரும் போட முடியல. என்ன பண்றதுன்னே தெரியல. இன்னொரு போர் போட்டாத்தான் தென்ன மரத்தெல்லாம் காப்பாத்த முடியும். போர் போட பணம் வேற நிறைய வேணும். என்ன பண்றதுனே தெரியலனு உங்க அண்ணி எங்கிட்ட சொன்னாங்க. அதனால் கண்டிப்பா பணம் கேட்கத்தான் வர்றாங்க.

நாம வீடு கட்ட வாங்கின கடனையே இப்பத்தான் அடைச்சு முடிச்சு நிம்மதியா இருக்கோம். அதனால உங்க அண்ணன் கேட்டார்னு எங்காவது பணம் வாங்கி குடுத்துராதீங்க. அப்புறம் நாம தான் சிரமப்படணும்...

கணவனிடம் கண்டிப்பாக சொல்லி விட்டாள் கவிதா.

அடுத்த ஒரு மணி நேரத்தில் செந்திலின் அண்ணனும், அண்ணியும் வந்து விட, நெய் மணக்க சாப்பாடு. ருசியில் கவிதா அசத்தி இருந்தாள். சாப்பிட்டு முடித்து ரொம்ப நேரம் சொந்தக் கதை, உறவினர்கள், தொழில் இப்படி பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தனர்.

எங்கே இவர்கள் பணம் கேட்கப் போகிறார்களோ என்று கவிதா மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்திற்கு பிறகு சரி தம்பி... நாங்க கிளம்பறோம் என்று அண்ணனும், அண்ணியும் எழுந்தார்கள்.

செந்திலின் அண்ணி கவிதாவிடம், என்ன கவிதா கழுத்துல நகை ஒண்ணையும் காணோம்... சொல்லி விட்டு தன் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் செயினை எடுத்து கவிதா வின் கழுத்தில் போட்டாள்,

அய்யய்யோ வேண்டாங்க்கா... என்று கவிதா பதற...

ஏண்டி கவிதா! நாங்க கிராமத்து பொம்பளைங்க எப்படி வேணும்ன்னாலும் இருந்துக்குவோம். ஆனா நீ படிச்சவ. டவுன்ல இருக்கிறவ. நாலு இடத்துக்கு போறவ. நீ வெறுங்கழுத்தோட இருக்கலாமா? நீ கூடப் பொறக்காட்டியும் எனக்கு தங்கச்சி தான்

உணர்ச்சிமயமான கவிதா, அக்கா என்றபடி கட்டிக்கொண்டாள். ‘நாம பணம் கொடுக்கக்கூடாதுன்னு நினைச்சோம். ஆனா அவங்க இத்தன கஷ்டத்திலும் நானும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறாங்க...

நினைத்தவள், அந்தக்கணமே சொந்தத் தங்கையாகவே மாறி அணைப்பை இறுக்கினாள்.



தங்கச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 07, 2013 3:08 am

கடைசி வரி இது மாதிரி போட்டா கதையே மாறிடும்:

அந்த பாசப் பிணைப்பில் மூழ்கி இருக்கையில் அண்ணன் - தம்பி எனக்கு அவசரமா ஒரு ரெண்டு லட்சம் தேவைன்னு சொல்லி இருந்தா என்ன நடந்திருக்கும்?

(நமக்குத்தான் இந்த மாதிரி தோணுதோ?)




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue May 07, 2013 7:26 am

யினியவன் wrote:கடைசி வரி இது மாதிரி போட்டா கதையே மாறிடும்:

அந்த பாசப் பிணைப்பில் மூழ்கி இருக்கையில் அண்ணன் - தம்பி எனக்கு அவசரமா ஒரு ரெண்டு லட்சம் தேவைன்னு சொல்லி இருந்தா என்ன நடந்திருக்கும்?

(நமக்குத்தான் இந்த மாதிரி தோணுதோ?)

அந்த ஜெயினை கழட்டி வீசி விட்டு பணமும் இல்ல ஒன்னும் இல்ல அதான் நானே இப்படி இருக்கிறேன் என கவிதா பேசி இருப்பாள் ....

சூப்பருங்க

raheema faizal
raheema faizal
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010

Postraheema faizal Tue May 07, 2013 1:06 pm

அருமையிருக்கு



Raheema Faizal
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue May 07, 2013 1:13 pm

அருமை சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 07, 2013 1:15 pm

பூவன் wrote:அந்த ஜெயினை கழட்டி வீசி விட்டு பணமும் இல்ல ஒன்னும் இல்ல அதான் நானே இப்படி இருக்கிறேன் என கவிதா பேசி இருப்பாள் ....

சூப்பருங்க
இதுக்கு அனாவசியமா ஜெயின், மார்வாடி சேட்டு இவங்களை எல்லாம் கூப்பிடக் கூடாது புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue May 07, 2013 1:19 pm

யினியவன் wrote:
பூவன் wrote:அந்த ஜெயினை கழட்டி வீசி விட்டு பணமும் இல்ல ஒன்னும் இல்ல அதான் நானே இப்படி இருக்கிறேன் என கவிதா பேசி இருப்பாள் ....

சூப்பருங்க
இதுக்கு அனாவசியமா ஜெயின், மார்வாடி சேட்டு இவங்களை எல்லாம் கூப்பிடக் கூடாது புன்னகை

அடகு வைக்க அங்கே தானே போகணும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 07, 2013 1:21 pm

பூவன் wrote:அடகு வைக்க அங்கே தானே போகணும்
அதான் கூப்பிடக் கூடாது ன்னு சொல்றேன்




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 07, 2013 1:21 pm

பூவன் wrote:அடகு வைக்க அங்கே தானே போகணும்
அதெல்லாம் அந்த காலம் இப்போ மனபுரம் , முத்தூட் எல்லாம் இருக்கே "கையில இருக்கே தங்கம் கவலை ஏண்டா சிங்கம்" விளம்பரம் பார்த்ததில்லையா பூவன்



ஈகரை தமிழ் களஞ்சியம் தங்கச்சி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue May 07, 2013 1:25 pm

யினியவன் wrote:
பூவன் wrote:அடகு வைக்க அங்கே தானே போகணும்
அதான் கூப்பிடக் கூடாது ன்னு சொல்றேன்

ஒ அது கவரிங் நகை இப்போ தான் புரியுது ...

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக