புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
2 Posts - 1%
prajai
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
2 Posts - 1%
Manimegala
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
435 Posts - 47%
heezulia
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
30 Posts - 3%
prajai
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 07, 2013 2:23 am

குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது என்பது பழமொழி.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பிரகாசிக்கும் காலம் வரும் பொழுதுதான் பிரகாசிக்க இயலும். திறமை எவ்வளவு தான் இருந்தாலும் அதிர்ஷ்டம் வரக்கூடிய நேரத்தில் தான் அந்த திறமையும் பளிச்சிடுகிறது.

அதிர்ஷ்டம் என்ற சொல்லை ஆராய்ந்து பாருங்கள். அது இஷ்டம் அதிர்ஷ்டம் என்று வரும். எனவே, அதுவாக இஷ்டப்பட்டு வருவது தான் அதிர்ஷ்டம்.

நாமாக செய்வதற்கு பெயர் முயற்சி. ஒரு சிலருக்கு ஜாதகத்தில் முன்யோகம் இருக்கும். ஒரு சிலருக்கு ஜாதகத்தில் பின்யோகம் இருக்கும். ராஜயோகம், சகட யோகம், குருசந்திர யோகம், குரு மங்கள யோகம், ஹம்ஸ யோகம், அஷ்டலட்சுமி யோகம், கஜகேசரி யோகம் என்றெல்லாம் ஆயிரக்கணக்கான யோகங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் இருக்கின்றன.

ஆனால் அந்த யோகங்கள், யோகம் தரும் கிரகங்களுக்குரிய திசா புத்தி வரும் பொழுது தான் செயல்படும். மற்ற காலங்களில் அது செயல்படாது. அந்த நேரத்தில் ஜாதகத்தை பார்க்க செல்பவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்தால் இத்தனை யோகங்கள் இருந்தும் நமக்கு அவை செயல்படவில்லையே என்று அங்கலாய்த்துக் கொள்வர்.

வாழ்க்கையில் எது நமக்கு கிடைக்க வேண்டுமோ, அதுதான் கிடைக்கும் என்பார்கள். எண்ணையை தடவிக் கொண்டு மணலில் புரண்டாலும் ஒட்டுகிற மண் தானே ஒட்டும் என்பார்கள். அதிர்ஷ்டத்தை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்ட பழமொழி இந்த பழமொழி. சிலர் வாழ்க்கையில் அடிக்கடி துன்பப்படுகிறோமே? நாம் எந்த நேரத்தில் ஜென்மம் எடுத்தோமோ என்று கவலைப்படுவர். நாயாக பிறந்தாலும் நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும் என்பார்கள். ஒரு சிலர் அன்றாடம் உழைத்து, உழைத்து பணம் சேர்த்து கோடீஸ்வரர்களாக உருவாகியிருக்கிறார்கள். அவர்கள் பல நாளாக உழைத்து சேர்த்த பணத்தை பரிசு சீட்டின் வாயிலாக ஒரே நாளில் பெற்று கோடீஸ்வரர்களாக மாறியவர்களும் உண்டு. எல்லாவற்றுக்கும் அதிர்ஷ்டம் தான் காரணம்.

குபேரப் பட்டினம் என்றால் உங்களுக்கெல்லாம் தெரியும். குபேரன் குடியிருக்கிற நகரம் என்று பொருள். இப்பொழுதுக் கூட நடுத்தரம் குடியிருக்கின்ற ஏரியாவிற்கு மிடில் கிளாஸ் பியூப்பில் அப்பார்ட்மெண்ட் என்றும் வசதி வாய்ப்போடும், நல்ல சம்பளத்தோடும் வாழ்க்கை நடத்துபவர்கள் இருக்கும் பகுதியை ஹைகிளாஸ் பியூப்பில் ஏரியா என்றும் பிரித்து சொல்வதை பார்த்திருப்பீர்கள்.

அதே போல தான் குபேரன் குடியிருக்கிற இடம் தான் செல்வ செழிப்பு மிக்க இடமாக இருக்கும். அந்த இடத்தில் குடியிருப்பவனாக இருந்தாலும் அதிர்ஷ்டமில்லை என்றால் அவனுக்கு அகப்பை காம்பு கூட கிடைக்காது.

சட்டியிலுள்ள குழம்பை முகர்ந்து எடுத்துக் கொள்ளும் பொருளுக்கு அகப்பை என்று பெயர். அந்த அகப்பையோடு இணைந்திருக்கும் காம்பு கூட அதிர்ஷ்டம் இருந்தால் தான் கிடைக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

எனவே, ஒரு மனிதனுக்கு முயற்சி, திறமை இவற்றோடு அதிர்ஷ்டமும் தேவை என்பதை இப்பழமொழியின் வாயிலாக சொல்லியிருக்கிறார்கள்.

அந்த அதிர்ஷ்டமும் அனுபவிக்கக் கூடிய நேரங்கள் வரும் பொழுது தான் அனுபவிக்க இயலும்.



குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 07, 2013 3:02 am

சூப்பர் பாஸ்

அதுவா இஷ்டப்பட்டு தேடி வந்தா அதிர்ஷ்டம்
நாமா கஷ்டப்பட்டு தேடி போனா நஷ்டம்
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue May 07, 2013 10:51 am

இந்த செய்தி இதற்கு பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்...

திருவனந்தபுரம் (07-06-2013) : கேரள அரசு லாட்டரியில் ஒரு தொழிலாளிக்கு ரூ.2 கோடி மற்றும் 101 பவுன் தங்கம் முதல் பரிசு விழுந்தது. ஆனால், பரிசு விழுந்த சீட்டு தொலைந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார். கேரள அரசு லாட்டரியின் சித்திரை விஷு பம்பர் குலுக்கல் கடந்த 3ஆம் தேதி நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.2 கோடி மற்றும் 101 பவுன் தங்கம். இந்த முதல் பரிசு சீட்டு கொல்லத்தை சேர்ந்த லாட்டரி ஏஜென்சியில் விற்கப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த லாட்டரி ஏஜென்சியின் உரிமையாளர் அஜீத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அந்த சீட்டை யார் வாங்கினார் என சரி பார்த்த போது, திருவல்லாவை சேர்ந்த மணி (40) என்னும் மரம்வெட்டும் தொழிலாளி வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து, அஜித் உடனடியாக மணியை சந்திப்பதற்காக திருவல்லா சென்றார். ஆனால் அவர் குடும்பத்துடன் பழநிக்கு சென்று விட்டார்.

உடனே அஜீத், மணியின் பக்கத்து வீட்டினரிடமிருந்து அவரது செல்போன் எண்ணை வாங்கி பரிசு விழுந்த விவரம் குறித்து தெரிவித்தார். உடனே மணி இன்ப அதிர்ச்சியில் பழநியில் இருந்து ஊருக்கு விரைந்து வந்தார். வீட்டுக்கு வந்தவுடன் தான் வாங்கிய லாட்டரி சீட்டை பீரோவில் தேடி பார்த்த போது, பரிசு விழுந்த லாட்டரி சீட்டை காணவில்லை. மற்ற 3 லாட்டரி சீட்டுகள் இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீடு முழுவதும் லாட்டரி சீட்டை தேடியும் கிடைக்கவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததால் மணி சோகத்தில் உள்ளார்.

-- தினகரன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 07, 2013 10:59 am

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததால் மணி சோகத்தில் உள்ளார்.

பேருல மணி இருந்தாலும் அதிஸ்ட்டம் இல்லையே



ஈகரை தமிழ் களஞ்சியம் குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக