புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
61 Posts - 45%
heezulia
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
4 Posts - 3%
prajai
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
3 Posts - 2%
Barushree
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
9 Posts - 2%
prajai
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
பக்தியே பிரதானம்! Poll_c10பக்தியே பிரதானம்! Poll_m10பக்தியே பிரதானம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தியே பிரதானம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 07, 2013 1:06 am

பக்தியே பிரதானம்! Untitl13

ராகவேந்திரர் ஆன்மிக பயணமாக ஒவ்வொரு ஊராக சென்று கொண்டிருந்தார். ஒரு முறை அவர் மாளவி என்ற ஊரில் தங்கியிருந்தபோது மூலராமருக்கான பூஜைகளை முடித்து விட்டு ஓய்வாக இருந்தார். ராகவேந்திரர் ஓய்வாக இருக்கும்போது நூல்கள் எழுதும் பணியில் ஈடுபடுவார். அவ்வாறு அங்குள்ள கோவிலில் அமர்ந்து அவர் நூல் ஒன்றை எழுதிக் கொண்டிருந்தார்.

அவ்வேளையில் அந்த ஊரைச் சேர்ந்த வாலிபன் ஒருவன், ராகவேந்திரரையும், அவரது பணிகளையும் கவனித்தபடி கோவிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தான்.

அவனை பார்த்து விட்டார் ராகவேந்திரர். உடனே அந்த வாலிபனை உள்ளே வரும்படி அழைத்தார்.

அவனோ, நான் தாழ்ந்த குடியைச் சேர்ந்தவன். ஆகையால் எனக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி கிடையாது என்று கூறினான்.

இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களில் உயர்வு, தாழ்வு என்பது கிடையாது. நம்மை படைத்த கடவுளின் சன்னதிக்கு வருவதற்கு எவரது அனுமதியும் நமக்குத் தேவையில்லை. ஆகவே நீ தாராளமாக கோவிலுக்குள் வரலாம் என்று கூறினார் ராகவேந்திரர்.

இதையடுத்து கோவிலுக்குள் வந்து தன் காலில் விழுந்து தொழுத அந்த இளைஞனை, தூக்கி நிறுத்தி தழுவிக் கொண்டார் ராகவேந்திரர். பிறகு, நான் இங்கு இருக்கும் காலம் வரை மூலராமருக்கு நடத்தப்படும் பூஜைக்கு, உன்னால் முடிந்த பொருட்கள் ஏதாவது கொண்டுவா! என்று கூறினார்.

ஏழையான நம்மால் என்ன தர முடியும் என்று யோசித்தவாறே அந்த இளைஞன் வீட்டிற்கு சென்றான். பூஜைக்கான பொருட்கள் எதுவும் சேகரிக்க முடியாத நிலையில், தன் வீட்டில் சிறிதளவு இருந்த கடுகைக் கொண்டு போய் ராகவேந்திரரிடம் சமர்ப்பித்தான். அதனை அன்புடன் பெற்றுக் கொண்ட அவர், தன் சீடர்களை அழைத்து, அன்றைய உணவில் இந்த கடுகை சேர்க்கும்படி கூறினார்.

கடுகைப் பெற்றுக்கொண்ட சீடர்களுக்கு தயக்கம் ஏற்பட்டது. ஏனெனில் விரத மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த அந்த மாதத்தில் உணவில் கடுகை சேர்க்கக் கூடாது என்ற ஆசார விதி இருந்தது. அதற்காகவே சீடர்கள் தயக்கம் காட்டினர். அதனை ராகவேந்திரரிடமும் தெரிவித்தனர்.

ஆனால் ராகவேந்திரர் கூறிய பதில் சீடர்களின் தயக்கத்தை விரட்டியது. உண்மையான பக்தியுடன் சமர்ப்பிக்கப்படும் எந்த பொருளையும் இறைவன் மறுப்பதில்லை என்பதே அந்த பதில். அதன்பின்னர், சீடர்கள், சமையலில் கடுகை சேர்த்து உணவு சமைத்தனர்.

இந்த நிலையில் ராகவேந்திரரை பார்ப்பதற்காக புலவர் ஒருவர் வந்திருந்தார். அவரை வரவேற்று, அவரது புலமையை பாராட்டிய ராகவேந்திரர், தன்னுடன் உணவருந்தும்படி கேட்டுக் கொண்டார்.

அந்த புலவரும் உணவருந்த அமர்ந்தார். அப்போது பரிமாறப்பட்ட உணவில் கடுகு சேர்க்கப்பட்டிருப்பது கண்டு அவர் முகம் சுளித்தார். ஆஷாட மாதமான விரத காலத்தில் கடுகை உணவில் சேர்ப்பது ஆசாரத்திற்கு எதிரானதே என்று நினைத்தவர், அதனை ராகவேந்திரரிடம் கூறி குறைபட்டுக் கொண்டார்.

இதற்காகவா கவலைப்படுகிறீர்கள்! உங்களுக்கு கடுகு சேர்க்காத உணவு தரச் சொல்கிறேன் என்று கூறி, புலவருக்கு வேறு உணவை அளிக்கச் செய்தார் ராகவேந்திரர். ஆனால் ராகவேந்திரர் கடுகு சேர்க்கப்பட்ட உணவையே உட்கொண்டார். இது புலவருக்கு பெரும் வருத்தத்தை உண்டாக்கியது. உணவு உபசரிப்பு முடிந்து புலவர் ஊருக்கு புறப்படும்போது, மந்திர அட்சதையை கொடுத்து அனுப்பினார் ராகவேந்திரர்.

வீட்டிற்கு சென்றதும் அதனை திறந்து பார்த்த புலவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். ஏனெனில் ராகவேந்திரர் வழங்கும்போது பொன்னிற மஞ்சள் நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த அந்த அட்சதையானது, தற்போது கருமையாக மாறிப்போயிருந்தது.

மறு கணமே புலவர் புறப்பட்டு விட்டார் ராகவேந்திரரை தேடி. அவரது காலில் விழுந்து கதறி அழுதார். இறைவனுக்கு படைக்கப்பட்ட உணவை நீ மன வெறுப்புடன் உண்ண மறுத்து விட்டாய். அதனால் ஏற்பட்ட விளைவு இது. கடவுள் மீது வைக்கும் நம்பிக்கை முழுமையானதாக இருக்க வேண்டும். அது அரைகுறையாக இருக்கக் கூடாது. மேலும் இறைவனுக்கு ஆசாரத்தை காட்டிலும், பக்தனின் அளவு கடந்த பக்தியே பிரதானம் என்று தெளிவுபடுத்தினார் ராகவேந்திரர்.



பக்தியே பிரதானம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 07, 2013 11:29 am

சூப்பருங்க :வணக்கம்: உண்மைஉண்மை

உண்மையான பக்தியே இறைவனை அடையும் வழி . அதை விட்டுவிட்டு இப்படி செய்யணும் அப்படி தான் செய்யணும் என்று விதிமுறைகள் வகுத்துக்கொண்டு செயல்படுவதால் ஒன்றும் பலனில்லை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 07, 2013 1:42 pm

நல்ல பதிவு ..... பகிர்வுக்கு நன்றி தல சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக