புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
-தட்ஸ்தமிழ்
ஆல்கஹால் குடித்தால், உடலுக்கு நன்மையா? தீமையா? என்ற பலர் சரியான உண்மையைத் தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் ஆல்கஹாலை கொஞ்சமாக குடிப்பதால், உடலுக்கு நன்மைகள் கிடைக்கின்றன. அதையே அதிகமாக குடித்தால், நன்மைகளை விட தீமைகளே அதிகம் விளைகின்றன. எனவே ஆல்கஹால் அருந்துபவர்கள், அதைக் குடிப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆல்கஹாலில் நிறைய உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலானோர் விரும்பி குடிப்பது, பீர், வோட்கா மற்றும் ஒயின் தான்.
இத்தகைய ஆல்கஹால்களைக் கொஞ்சமாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு வியக்கத்தக்க நன்மைகளை கிடைக்கும். அதற்காக குடிப்பழக்கம் இல்லாதவர்கள், ஆரோக்கியமான உடல் நலத்திற்கு, நாமும் குடிக்க ஆரம்பிக்க வேண்டுமோ என நினைக்க வேண்டாம். அதிக அளவில் குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு புற்று நோய் பாதிப்பு, இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குடிப்பழக்கத்தை முழுவதும் நிறுத்த முடியாமல் தவிர்ப்பவர்களுக்கு, இந்த மூன்று வகையான ஆல்கஹாலை அளவாகப் பருகினால், உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். மேலும் கர்ப்பிணிப் பெண்கள் ஆல்கஹால் அருந்தினால், வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளையை பாதிக்கும். எனவே கர்ப்பிணிகள் ஆல்கஹால் பருகுவதை தவிர்க்க வேண்டும்.
சரி, இப்போது பீர், வோட்கா, ஒயின் போன்றவற்றை அளவாகப் பருகுவதால், என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன என்று பார்ப்போமா!!!
பீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்
பீரில் அதிக அளவு சிலிக்கன் இருக்கிறது. எனவே இதனை தினமும் குடிப்பதால் எலும்புகள் நன்றாக வளரும் என ஆய்வுகள் கூறுகின்றன.
பீர் குடிப்பதால் இதயத்திற்கு ஏற்படும் ஆபத்தானது 31 சதவீதம் வரை குறையும்.
தினமும் பீர் குடித்தால், எல்டிஎல் (LDL) கொழுப்பு அளவானது குறையும் மற்றும் இரத்த தமனிகளும் சுத்தமடையும்.
[You must be registered and logged in to see this image.]
அதுமட்டுமின்றி பீரை தினமும் அளவாக பருகி வந்தால், சிறுநீரகக் கற்கள் உருவவதை 40% தடுக்கலாம். எப்படினெனில் பீரில் அதிகமான அளவில் நீர் இருப்பதால், அது சிறுநீர்ப் போக்கை அதிகரித்து, சிறுநீர்க்கற்கள் உண்டாவதை தடுக்கிறது.
ஒரு முறையான அளவில் பீரை பருகினால் சர்க்கரை நோயை 25% வரைக் கட்டுப்படுத்தலாம். ஏனெனில் பீரானது இன்சுலின் அளவை அதிகரித்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது.
வோட்காவின் நன்மைகள்
வோட்கா மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து, நிம்மதியான தூக்கத்தைப் பெற வைக்கும்.
இது ஒரு சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது மற்றும் காயங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பொருளானது, தோலில் உள்ள நச்சுகளை நீக்கவும் மற்றும் கிருமிகளை கொல்லவும் உதவுகிறது.
இதயத்திற்கு தீங்கை விளைவிக்கும் கொழுப்பை கரைக்கவும் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
[You must be registered and logged in to see this image.]
வழக்கமாக ஒரு மிதமான அளவில் வோட்கா குடித்தால், மூளை அமைதிபடுவதுடன், நரம்பியல் பிரச்சனைகள் மற்றும் அல்சைமர் போன்றவற்றை குறைக்கிறது.
இது உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்க்கும் கருவியாக இருக்கிறது மற்றும் எலும்பு புரை மற்றும் மூட்டு வீக்கம் போன்றவற்றை குணப்படுத்துகிறது.
ஒயின் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
சமீபத்திய ஆராய்ச்சியில் ரெட் ஒயின் குடிப்பதால் தூக்கம் சீரடைகிறது. ரெட் ஒயின் மெலடோனின் உற்பத்திக்கு உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தூக்கத்தை சீராக்க மட்டுமல்ல, புற்றுநோய் மற்றும் முதுமையை தவிர்க்க உதவுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ரெட் ஒயினில் ரெஸ்வெராட்ரால் (Resveratrol) இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, நீண்ட நாள் உயிர் வாழ உதவுகிறது. குறிப்பாக இது டிமென்ஷியா, அல்சைமர் போன்ற நோயை தடுக்கிறது. மேலும் இது உடலில் ஏற்படும் கட்டிகளை குறைக்க, எல்டிஎல் கொழுப்பை குறைக்க மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
[You must be registered and logged in to see this image.]
ரெட் ஒயின் குடித்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் இதய நோய் ஏற்படுவதை குறைக்கிறது.
ரெட் ஒயின் நுரையீரல் புற்றுநோயை 13% வரையும், ஆரம்ப நிலை புற்றுநோயை 50% வரையும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை 21% வரையும் குறைக்கிறது.
தினமும் கொஞ்சம் ரெட் ஒயின் குடிப்பதால் 44 சதவீதம் வரை ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கும்.
இத்தகைய ஆல்கஹால்களைக் கொஞ்சமாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு வியக்கத்தக்க நன்மைகளை கிடைக்கும். அதற்காக குடிப்பழக்கம் இல்லாதவர்கள், ஆரோக்கியமான உடல் நலத்திற்கு, நாமும் குடிக்க ஆரம்பிக்க வேண்டுமோ என நினைக்க வேண்டாம். அதிக அளவில் குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு புற்று நோய் பாதிப்பு, இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குடிப்பழக்கத்தை முழுவதும் நிறுத்த முடியாமல் தவிர்ப்பவர்களுக்கு, இந்த மூன்று வகையான ஆல்கஹாலை அளவாகப் பருகினால், உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். மேலும் கர்ப்பிணிப் பெண்கள் ஆல்கஹால் அருந்தினால், வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளையை பாதிக்கும். எனவே கர்ப்பிணிகள் ஆல்கஹால் பருகுவதை தவிர்க்க வேண்டும்.
சரி, இப்போது பீர், வோட்கா, ஒயின் போன்றவற்றை அளவாகப் பருகுவதால், என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன என்று பார்ப்போமா!!!
பீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்
பீரில் அதிக அளவு சிலிக்கன் இருக்கிறது. எனவே இதனை தினமும் குடிப்பதால் எலும்புகள் நன்றாக வளரும் என ஆய்வுகள் கூறுகின்றன.
பீர் குடிப்பதால் இதயத்திற்கு ஏற்படும் ஆபத்தானது 31 சதவீதம் வரை குறையும்.
தினமும் பீர் குடித்தால், எல்டிஎல் (LDL) கொழுப்பு அளவானது குறையும் மற்றும் இரத்த தமனிகளும் சுத்தமடையும்.
[You must be registered and logged in to see this image.]
அதுமட்டுமின்றி பீரை தினமும் அளவாக பருகி வந்தால், சிறுநீரகக் கற்கள் உருவவதை 40% தடுக்கலாம். எப்படினெனில் பீரில் அதிகமான அளவில் நீர் இருப்பதால், அது சிறுநீர்ப் போக்கை அதிகரித்து, சிறுநீர்க்கற்கள் உண்டாவதை தடுக்கிறது.
ஒரு முறையான அளவில் பீரை பருகினால் சர்க்கரை நோயை 25% வரைக் கட்டுப்படுத்தலாம். ஏனெனில் பீரானது இன்சுலின் அளவை அதிகரித்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது.
வோட்காவின் நன்மைகள்
வோட்கா மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து, நிம்மதியான தூக்கத்தைப் பெற வைக்கும்.
இது ஒரு சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது மற்றும் காயங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பொருளானது, தோலில் உள்ள நச்சுகளை நீக்கவும் மற்றும் கிருமிகளை கொல்லவும் உதவுகிறது.
இதயத்திற்கு தீங்கை விளைவிக்கும் கொழுப்பை கரைக்கவும் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
[You must be registered and logged in to see this image.]
வழக்கமாக ஒரு மிதமான அளவில் வோட்கா குடித்தால், மூளை அமைதிபடுவதுடன், நரம்பியல் பிரச்சனைகள் மற்றும் அல்சைமர் போன்றவற்றை குறைக்கிறது.
இது உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்க்கும் கருவியாக இருக்கிறது மற்றும் எலும்பு புரை மற்றும் மூட்டு வீக்கம் போன்றவற்றை குணப்படுத்துகிறது.
ஒயின் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
சமீபத்திய ஆராய்ச்சியில் ரெட் ஒயின் குடிப்பதால் தூக்கம் சீரடைகிறது. ரெட் ஒயின் மெலடோனின் உற்பத்திக்கு உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தூக்கத்தை சீராக்க மட்டுமல்ல, புற்றுநோய் மற்றும் முதுமையை தவிர்க்க உதவுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ரெட் ஒயினில் ரெஸ்வெராட்ரால் (Resveratrol) இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, நீண்ட நாள் உயிர் வாழ உதவுகிறது. குறிப்பாக இது டிமென்ஷியா, அல்சைமர் போன்ற நோயை தடுக்கிறது. மேலும் இது உடலில் ஏற்படும் கட்டிகளை குறைக்க, எல்டிஎல் கொழுப்பை குறைக்க மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
[You must be registered and logged in to see this image.]
ரெட் ஒயின் குடித்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் இதய நோய் ஏற்படுவதை குறைக்கிறது.
ரெட் ஒயின் நுரையீரல் புற்றுநோயை 13% வரையும், ஆரம்ப நிலை புற்றுநோயை 50% வரையும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை 21% வரையும் குறைக்கிறது.
தினமும் கொஞ்சம் ரெட் ஒயின் குடிப்பதால் 44 சதவீதம் வரை ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கும்.
-தட்ஸ்தமிழ்
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
உள்ள வரலாமா எல்லாரும் தெளிஞ்சாச்சா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தெளிஞ்சாச்சுன்னு நெனச்சா தெளிவா வாங்கஜாஹீதாபானு wrote:உள்ள வரலாமா எல்லாரும் தெளிஞ்சாச்சா
தெளிஞ்ச எங்கள தெளிவில்லாம ஆக்குங்க
தெரிஞ்சே தெளிவில்லாம தெளிய வேண்டி வர உங்களுக்கு தெளிவா இல்லேனாலும் தெளிஞ்சபின்னாடி ஒன்னு சொல்லிகிறேன் தெளிவா புருஞ்சிக்குங்க தெளிஞ்ச பின்னாடி தெளியமுடியாது ஆனா தெளியாம இருந்த தெளியலாம் இதே தெளிஞ்சும் தெளிவில்லாம தெளிவா இருந்த தெளிவு தெளியாமலே போய்டும் தெருஞ்சுதாஜாஹீதாபானு wrote:உள்ள வரலாமா எல்லாரும் தெளிஞ்சாச்சா
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
யினியவன் wrote:தெளிஞ்சாச்சுன்னு நெனச்சா தெளிவா வாங்கஜாஹீதாபானு wrote:உள்ள வரலாமா எல்லாரும் தெளிஞ்சாச்சா
தெளிஞ்ச எங்கள தெளிவில்லாம ஆக்குங்க
தெளியலனா தண்ணி ஊத்தி ஊத்தி தெளிய வச்சு (அடிப்பேன் )
ரொம்ப தெளிவா ஆயிடுச்சு
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஜாஹீதாபானு wrote:யினியவன் wrote:தெளிஞ்சாச்சுன்னு நெனச்சா தெளிவா வாங்கஜாஹீதாபானு wrote:உள்ள வரலாமா எல்லாரும் தெளிஞ்சாச்சா
தெளிஞ்ச எங்கள தெளிவில்லாம ஆக்குங்க
தெளியலனா தண்ணி ஊத்தி ஊத்தி தெளிய வச்சு (அடிப்பேன் )
அப்படினா இவளோ நேரம் ராவா அடிசீங்களா ?
யார் கண்டது ரெட்டிய கூட அச்டிசிருக்கலாம் பூவன்பூவன் wrote:அப்படினா இவளோ நேரம் ராவா அடிசீங்களா ?
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:யார் கண்டது ரெட்டிய கூட அச்டிசிருக்கலாம் பூவன்பூவன் wrote:அப்படினா இவளோ நேரம் ராவா அடிசீங்களா ?
இப்படியெல்லாம் இருக்கா ? நிறைய தெரிஞ்சுக்கணும் , இன்னும் தெளியனும்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாடறியேன் படிப்பறியேன்பூவன் wrote:இப்படியெல்லாம் இருக்கா ? நிறைய தெரிஞ்சுக்கணும் , இன்னும் தெளியனும்
வெங்காயமும் நான் அரிவேன்
ன்னு கண்ணீர் விட்டு பாடி
எங்களையும் கண்ணீர் விட வைக்கவா?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:பாடறியேன் படிப்பறியேன்பூவன் wrote:இப்படியெல்லாம் இருக்கா ? நிறைய தெரிஞ்சுக்கணும் , இன்னும் தெளியனும்
வெங்காயமும் நான் அரிவேன்
ன்னு கண்ணீர் விட்டு பாடி
எங்களையும் கண்ணீர் விட வைக்கவா?
உங்கள் பாடறிவேன்
நான் படுத்திய பாடுமறிவேன்
நான் பட்ட கண்ணீரும் நான் அறிவேன் ...
நீங்கள் பட வேண்டாம் கண்ணீரே ?
- Sponsored content
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7
|
|