புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
96 Posts - 69%
heezulia
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
5 Posts - 4%
viyasan
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
273 Posts - 45%
heezulia
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
18 Posts - 3%
prajai
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon May 06, 2013 1:00 pm


கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் இலக்கியங்கள் கற்பிக்கப்படும் முறை பெரிதும் கவலைக்கிடமாகவே உள்ளது. தமிழார்வலர்களைப் பெரிதும் வருத்தும் செய்தி சிலப்பதிகாரத்தில் வரும் "அரங்கேற்றுகாதை'யை நீக்கிவிட்டு அவ்விலக்கியத்தைக் கற்பிப்பதாகும். பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் சிலப்பதிகாரத்தைப் பாடத்திட்டத்தில் சேர்க்கும்போது "அரங்கேற்றுகாதை நீங்கலாக' என்றே குறிப்பிட்டுள்ளன.

அரங்கேற்றுகாதைதான் தமிழிசை பற்றியும் தமிழ்க் கூத்துக் கலையைப் பற்றியும் நாம் அறிந்து கொள்வதற்கான மிக அதிகமான செய்திகளையும் நுணுக்கங்களையும் கூறுகிறது. தமிழில் எஞ்சியிருக்கும் இசை பற்றிய நூல்களில் முதல் நூலாக இருப்பது சிலப்பதிகாரமும் அதன் அங்கமாகிய அரங்கேற்று காதையுமே. இதைப் பின்பற்றியே ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிருதசாகரமும், விபுலானந்தரின் யாழ் நூலும், ராமனாதனின் சிலப்பதிகார (இசை பற்றிய) ஆய்வும், வீ.ப.கா. சுந்தரம் மற்றும் குடந்தை சுந்தரேசனாரின் ஆய்வுகளும் இன்னோரன்ன பல ஆய்வுகளும் எழுந்தன. நம்மிடையே எஞ்சியிருக்கும் "இசைக்கருவூலம்' அரங்கேற்றுகாதைதான். தமிழ் மொழியின் ஆத்மாவாகவும், சமயத்தின் ஆத்மாவாகவும் இருக்கும் அரங்கேற்றுகாதை, பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுவினரால் நீக்கப்பட்டிருக்கிறது.

பேரறிஞர் அண்ணா "அரங்கேற்றுகாதை ஏன் கற்பிக்கப்படுவதில்லை' என்று கேட்டு, "தகுதியுள்ள ஆசிரியர்கள் இல்லை' எனவறிந்து அதிர்ச்சியுற்று, குடந்தை சுந்தரேசனாரிடம் அரங்கேற்றுகாதை பற்றிக் கேட்டறிந்து நிலைமையைச் சீர்செய்ய வேண்டுமெனக்கூறி 45 ஆண்டுகள் ஆகின்றன. ஆயினும், அரங்கேற்றுகாதை பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையே நீடிக்கிறது.

முத்தமிழ் என்ற சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனரே தவிர, அரங்கேற்று காதையைக் கற்பிக்கும் ஆசிரியர்களைத் தமிழிசை இயக்கமும் பல்கலைக்கழகங்களும் இதுவரை கண்டறியவில்லை; உருவாக்கவில்லை.
இளங்கோவடிகளால் மாதவியின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. ஆனால், பல்கலைக்கழகங்களால் "அரங்கேற்றுகாதை' இன்னும் அரங்கேற்றப்படவில்லை. இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரங்கேற்றுகாதையைப் பாடத்திட்டத்தில் சேர்த்து கற்பிக்க வேண்டும். இலக்கியப்புலம் இசைப் புலத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். அதற்குத் தேவையான ஆசிரியர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். இதைச் செய்தால் அரங்கேற்றுகாதை அரங்கேறும்.

ராவ்சாஹேப் கே.கோதண்டபாணிப் பிள்ளை என்பவர், அய்ஸ்ரீண்ங்ய்ற் பஹம்ண்ப் ஙன்ள்ண்ஸ்ரீ என்ற ஆங்கிலக் கட்டுரையில் "இசை மொழியின் ஆத்மா' என்று கூறியுள்ளார்.

தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் தமிழிசையின் பாலபாடத்தையாயினும் பயில வேண்டும். தமிழ்மொழி தனது ஆத்மாவைத் திரும்பப்பெற வேண்டும்.

நன்றி-தினமணி -சு.கோவிந்தராசன்



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 07, 2013 3:32 am

ஆச்சரியமாக உள்ளது அண்ணா தலையிட்டும் இதுவரை இதற்கு தீர்வு இல்லையா?

நல்ல பகிர்வு சாமி - தமிழ் அறிஞர்கள் தான் இதற்கு விடை காண வேண்டும்.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக