புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மௌனம் ஏனோ? Poll_c10மௌனம் ஏனோ? Poll_m10மௌனம் ஏனோ? Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
மௌனம் ஏனோ? Poll_c10மௌனம் ஏனோ? Poll_m10மௌனம் ஏனோ? Poll_c10 
14 Posts - 45%
Guna.D
மௌனம் ஏனோ? Poll_c10மௌனம் ஏனோ? Poll_m10மௌனம் ஏனோ? Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
மௌனம் ஏனோ? Poll_c10மௌனம் ஏனோ? Poll_m10மௌனம் ஏனோ? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மௌனம் ஏனோ? Poll_c10மௌனம் ஏனோ? Poll_m10மௌனம் ஏனோ? Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
மௌனம் ஏனோ? Poll_c10மௌனம் ஏனோ? Poll_m10மௌனம் ஏனோ? Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
மௌனம் ஏனோ? Poll_c10மௌனம் ஏனோ? Poll_m10மௌனம் ஏனோ? Poll_c10 
17 Posts - 4%
prajai
மௌனம் ஏனோ? Poll_c10மௌனம் ஏனோ? Poll_m10மௌனம் ஏனோ? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மௌனம் ஏனோ? Poll_c10மௌனம் ஏனோ? Poll_m10மௌனம் ஏனோ? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மௌனம் ஏனோ? Poll_c10மௌனம் ஏனோ? Poll_m10மௌனம் ஏனோ? Poll_c10 
9 Posts - 2%
Guna.D
மௌனம் ஏனோ? Poll_c10மௌனம் ஏனோ? Poll_m10மௌனம் ஏனோ? Poll_c10 
4 Posts - 1%
Jenila
மௌனம் ஏனோ? Poll_c10மௌனம் ஏனோ? Poll_m10மௌனம் ஏனோ? Poll_c10 
4 Posts - 1%
jairam
மௌனம் ஏனோ? Poll_c10மௌனம் ஏனோ? Poll_m10மௌனம் ஏனோ? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மௌனம் ஏனோ? Poll_c10மௌனம் ஏனோ? Poll_m10மௌனம் ஏனோ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனம் ஏனோ?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 06, 2013 4:00 am

மௌனம் ஏனோ? 942165_10201287079924180_376346646_n

நீ ஏன் பேசுவதில்லை - தம்பி
நீ ஏன் பேசுவதில்லை ?

உந்தன் ‘செல்போன்’ அழைப்புக்காக
உண்மையாய் காத்திருப்பேன் நான்
வந்த அழைப்பு உன்னதோ என
விரைந்தோடி போனை எடுப்பேன்

வெந்த புண்ணில் வேல் பாய்ந்ததாய்
‘வேண்டா’ அழைப்பு எனை அறுக்கும்

சொந்தம் உறவு உலகில் என்றும்
செத்து மடிந்து விடுவதில்லை
கல்யாணம் சடங்கு காதுகுத்து
காதல் எல்லாம் காலம் கடந்தது தானே?

ஒன்றாய் பிறந்து ஒன்றாய் வளர்ந்த
உயர்ந்த அவ்வாழ்வு மேலன்றோ
இரத்தத்தில் கலந்து இணைந்திட்ட
இவ்வுலகு இல்வாழ்வு ஓர்முறைதானே?

ஆயிரம் உறவுகள் இவ்வுலகு தந்தாலும் உனது எனது
அம்மாவும் அப்பாவும் ஒன்று தானே?
என்று வருவாய் எனதில்லம் என்று
ஏங்கிய காலம் எத்தனை உண்டு?

இன்று வருவாய் இல்லை நாளை
இரவு வருவாய் எனப்பார்த்ததுண்டு
சென்றன காலம் கழிந்தன பொழுதுகள்
செவிக்கு உன்போன் “ஒலி” கூட இல்லையே

நீ ஏன் மௌனமானாய் - தம்பி
நீ ஏன் மௌனமானாய்

மொழிவரதன்



மௌனம் ஏனோ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon May 06, 2013 9:35 am

வெந்த புண்ணில் வேல் பாய்ந்ததாய்
‘வேண்டா’ அழைப்பு எனை அறுக்கும்

காத்திருப்பின் உணர்வுபூர்வமான வரிகள் ...

ஆயிரம் உறவுகள் இவ்வுலகு தந்தாலும் உனது எனது
அம்மாவும் அப்பாவும் ஒன்று தானே?
என்று வருவாய் எனதில்லம் என்று
ஏங்கிய காலம் எத்தனை உண்டு?

ஏக்கத்தின் வெளிபாடு .....

நல்ல பகிர்வு அண்ணா சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 06, 2013 4:23 pm

அண்ணனுக்கு ஏக்கம் தம்பிக்கு தூக்கம் கவிதை நல்ல தாக்கம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் மௌனம் ஏனோ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

yalizini
yalizini
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 21/04/2013

Postyalizini Tue May 07, 2013 8:59 am

உந்தன் ‘செல்போன்’ அழைப்புக்காக
உண்மையாய் காத்திருப்பேன் நான்
வந்த அழைப்பு உன்னதோ என
விரைந்தோடி போனை எடுப்பேன்

வெந்த புண்ணில் வேல் பாய்ந்ததாய்
‘வேண்டா’ அழைப்பு எனை அறுக்கும்


உண்மை எதிர்பார்ப்பு :நல்வரவு:

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue May 07, 2013 12:51 pm

balakarthik wrote:அண்ணனுக்கு ஏக்கம் தம்பிக்கு தூக்கம் கவிதை நல்ல தாக்கம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
இந்த கவிதை நல்ல ஒரு ஆக்கம் அத சொல்ல மறந்துடிகலே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue May 07, 2013 1:00 pm

md.thamim wrote:
balakarthik wrote:அண்ணனுக்கு ஏக்கம் தம்பிக்கு தூக்கம் கவிதை நல்ல தாக்கம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
இந்த கவிதை நல்ல ஒரு ஆக்கம் அத சொல்ல மறந்துடிகலே

நல்ல கவிதை ஆக்கம் அதான்
வந்தது ஈகரை கவிதை பக்கம் ...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக