புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10 
63 Posts - 40%
heezulia
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10 
314 Posts - 50%
heezulia
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10 
21 Posts - 3%
prajai
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Barushree
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun May 05, 2013 8:09 pm

First topic message reminder :

என்னோடு வேலைபார்க்கும் நண்பர் ஒருவரின் ஊர்த் திருவிழாவிற்கு வேலூர் போய்விட்டு ஹைதராபாத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். காலை ஐந்து மணிக்கு ஆந்திராவில் உள்ள கடப்பா மாவட்டத்தில் காடுகள் நிறைந்த நெடுஞ்சாலையில் கார் போய்க் கொண்டிருந்தது. சுமார் 5.30 மணிக்கு தேநீர் அருந்துவதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு கடையைப் பார்த்து காரை நிறுத்தினோம்.

நெடுஞ்சாலையில் இருந்து பத்து மீட்டர் தூரமே உள்ள அந்த கடை மிகவும் சிறியது. டீ சொல்லிவிட்டு நின்று கொண்டிருக்கும் எங்களுக்கு டீ தரும்படியாக அந்தக் கடைக்காரர் தனது மகனை அதட்டிக் கூறினார். அவனும் எங்களுக்கு ப்ளாஸ்கில் உள்ள டீயை ஊற்றிக் கொடுத்தான். அவன் மனதின் ஆழத்தில் உள்ள ஏதோ ஒரு வெறுப்பு, அவன் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. அது தூக்கக் கலக்கத்தினால் வந்ததல்ல என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.

டீயை வாங்கிக் கொண்டு திரும்பியபோது, 40 - 45 வயது மதிக்கத்தக்க இருவர், கடைக்கு முன்னாள் 5 அடி தூரத்தில் இரண்டு சிறிய ஸ்டூலில் அமர்ந்து கொண்டு, மூன்றாவது ஸ்டூலில் உள்ள இரண்டு பிளாஸ்டிக் க்ளாசில் ஒரு குவாட்டரை ஒருவரும், மாசவை மற்றொருவரும் திறந்து சரிபாதியாக ஊற்றினார்கள். அந்த அதிகாலைப் பொழுதில் இதைப் பார்க்க சற்று அதிர்ச்சியாக இருந்தது. இதைப் பார்த்த பிறகு, கடைக்குப் பின்புறம் ஒரு பத்து பேர் வரிசையில் நின்று கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அந்தக் கடைக்காரரும் அவரது மனைவியும் பரபரப்பாக அவர்களுக்கு பாட்டில்களை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அது பாரோ, உரிமம் பெற்ற மதுபானக் கடையோ இல்லை. சாதாரண பெட்டிக்கடை. அவர்கள் சரக்கு வைத்திருந்தது கூட குளிபானங்கள் வைத்திருக்கும் பிரிட்ஜில் தான். இந்த நேரத்தில் இத்தனை பேர் குடிக்க வரிசையில் நிர்ப்பது கஷ்டமாகவும் கோபமாக இருந்தாலும், இந்த சூழலில் வளரும் அந்தச் சிறுவன் எப்படி வளருவான், அவனது மனநிலை எப்படி இருக்கும் என்ற எண்ணமே அதிகமாக ஓடிக்கொண்டிருந்தது.

டீயை குடித்துவிட்டு காரை எடுத்தோம். கார் ஒரு 200 மீட்டர் நகர்ந்திருக்கும். என்னோடு இருந்த நண்பர்களிடம், இதையெல்லாம் போலீஸ் கண்டிப்பர்களா இல்லையா, இப்படி அதிகாலையிலேயே இவர்கள் குடித்து அழிந்து கொண்டிருக்கிறார்களே என்று சொல்லிக்கொண்டே, கார் ஜன்னல் வழியாகப் பார்த்தேன். பெரிய கட்டிடம், அதன் உச்சியில் "காவல் நிலையம், கடப்பா மாவட்டம்" என்று எழுதப்பட்டிருந்தது.

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/05/530.html

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 06, 2013 3:24 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:அப்புறம் என்ன ம***க்கு , தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறபடுத்த வேண்டுமென உத்தரவு போடுகிறார்கள்.
இடையில 2 எழுத்து தான் வரணும் நீங்க 3 ஸ்டார் போட்டிருக்கிங்க உடுட்டுக்கட்டை அடி வ
நான் சொன்ன வார்த்தைக்கு 3 ஸ்டார் தான் வரும் .....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 06, 2013 3:29 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:அப்புறம் என்ன ம***க்கு , தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறபடுத்த வேண்டுமென உத்தரவு போடுகிறார்கள்.
இடையில 2 எழுத்து தான் வரணும் நீங்க 3 ஸ்டார் போட்டிருக்கிங்க உடுட்டுக்கட்டை அடி வ
நான் சொன்ன வார்த்தைக்கு 3 ஸ்டார் தான் வரும் .....

ஓஓ.கோவத்துல எக்ஸ்ட்ரா ஒரு வார்த்தை வருமா உங்களுக்கு பயம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக