புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_lcapகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_voting_barகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_lcapகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_voting_barகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_rcap 
1 Post - 25%
ayyasamy ram
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_lcapகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_voting_barகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_lcapகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_voting_barகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_rcap 
285 Posts - 45%
heezulia
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_lcapகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_voting_barகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_lcapகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_voting_barகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_lcapகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_voting_barகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_lcapகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_voting_barகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_rcap 
20 Posts - 3%
prajai
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_lcapகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_voting_barகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_lcapகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_voting_barகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_lcapகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_voting_barகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_lcapகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_voting_barகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_lcapகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_voting_barகாலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun May 05, 2013 8:09 pm

First topic message reminder :

என்னோடு வேலைபார்க்கும் நண்பர் ஒருவரின் ஊர்த் திருவிழாவிற்கு வேலூர் போய்விட்டு ஹைதராபாத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். காலை ஐந்து மணிக்கு ஆந்திராவில் உள்ள கடப்பா மாவட்டத்தில் காடுகள் நிறைந்த நெடுஞ்சாலையில் கார் போய்க் கொண்டிருந்தது. சுமார் 5.30 மணிக்கு தேநீர் அருந்துவதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு கடையைப் பார்த்து காரை நிறுத்தினோம்.

நெடுஞ்சாலையில் இருந்து பத்து மீட்டர் தூரமே உள்ள அந்த கடை மிகவும் சிறியது. டீ சொல்லிவிட்டு நின்று கொண்டிருக்கும் எங்களுக்கு டீ தரும்படியாக அந்தக் கடைக்காரர் தனது மகனை அதட்டிக் கூறினார். அவனும் எங்களுக்கு ப்ளாஸ்கில் உள்ள டீயை ஊற்றிக் கொடுத்தான். அவன் மனதின் ஆழத்தில் உள்ள ஏதோ ஒரு வெறுப்பு, அவன் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. அது தூக்கக் கலக்கத்தினால் வந்ததல்ல என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.

டீயை வாங்கிக் கொண்டு திரும்பியபோது, 40 - 45 வயது மதிக்கத்தக்க இருவர், கடைக்கு முன்னாள் 5 அடி தூரத்தில் இரண்டு சிறிய ஸ்டூலில் அமர்ந்து கொண்டு, மூன்றாவது ஸ்டூலில் உள்ள இரண்டு பிளாஸ்டிக் க்ளாசில் ஒரு குவாட்டரை ஒருவரும், மாசவை மற்றொருவரும் திறந்து சரிபாதியாக ஊற்றினார்கள். அந்த அதிகாலைப் பொழுதில் இதைப் பார்க்க சற்று அதிர்ச்சியாக இருந்தது. இதைப் பார்த்த பிறகு, கடைக்குப் பின்புறம் ஒரு பத்து பேர் வரிசையில் நின்று கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அந்தக் கடைக்காரரும் அவரது மனைவியும் பரபரப்பாக அவர்களுக்கு பாட்டில்களை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அது பாரோ, உரிமம் பெற்ற மதுபானக் கடையோ இல்லை. சாதாரண பெட்டிக்கடை. அவர்கள் சரக்கு வைத்திருந்தது கூட குளிபானங்கள் வைத்திருக்கும் பிரிட்ஜில் தான். இந்த நேரத்தில் இத்தனை பேர் குடிக்க வரிசையில் நிர்ப்பது கஷ்டமாகவும் கோபமாக இருந்தாலும், இந்த சூழலில் வளரும் அந்தச் சிறுவன் எப்படி வளருவான், அவனது மனநிலை எப்படி இருக்கும் என்ற எண்ணமே அதிகமாக ஓடிக்கொண்டிருந்தது.

டீயை குடித்துவிட்டு காரை எடுத்தோம். கார் ஒரு 200 மீட்டர் நகர்ந்திருக்கும். என்னோடு இருந்த நண்பர்களிடம், இதையெல்லாம் போலீஸ் கண்டிப்பர்களா இல்லையா, இப்படி அதிகாலையிலேயே இவர்கள் குடித்து அழிந்து கொண்டிருக்கிறார்களே என்று சொல்லிக்கொண்டே, கார் ஜன்னல் வழியாகப் பார்த்தேன். பெரிய கட்டிடம், அதன் உச்சியில் "காவல் நிலையம், கடப்பா மாவட்டம்" என்று எழுதப்பட்டிருந்தது.

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/05/530.html

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 06, 2013 2:51 pm

கழுத மேய்க்கிற பையனுக்கு இம்புட்டு அறிவானு உங்களுக்கெல்லாம்
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 JustinChodzko4காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Images?q=tbn:ANd9GcSWbQlR0FmONL9J08e2WAQqshmlQAT9OPwN2Aww59YynnDoWC7cdw



ஈகரை தமிழ் களஞ்சியம் காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 06, 2013 2:53 pm

ராஜு சரவணன் wrote:நான் ஏற்கனவே இவரு கேட்ட கேள்வியை பார்த்து எங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ள டாஸ்மாகில் மங்கு அடித்து மட்டையகிட்டேன்.புன்னகை
ஒ மங்கு அடித்து மட்டையான பார்ட்டி நீங்கதானா? தள்ளாடாம சொல்லுங்க எப்படி எங்க வீட்டுக்கு போறதுன்னு புன்னகை

போன வாரம் பக்கத்து வீட்ல என்ன விட்டு மாங்கு மாங்குன்னு மாங்கிட்டாங்க புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 06, 2013 2:54 pm

balakarthik wrote:இப்படி சொல்லித்தான் ஆறு மாசம் எர்வாடியிளையும் ஆறு மாசம் கீழ்பாக்கத்துளையும் ரெண்டு மாசம் குனசீலத்துளையும் வச்சிருந்தாங்க இப்பத்தான் வெளியே வந்தேன் மறுபடியுமா அனுப்பரதுத்தான் அனுப்பரிங்க அவுட் ஒப் இந்தியா அனுப்புங்க சும்மா லோ பஜட்டுல இந்தியாக்குள்லையே அனுப்பிகிட்டு
லத்திகா பார்ட் 2 பவரு எடுக்கறாராம் மூன்ல - போறீங்களா?




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 06, 2013 2:54 pm

யினியவன் wrote:போன வாரம் பக்கத்து வீட்ல என்ன விட்டு மாங்கு மாங்குன்னு மாங்கிட்டாங்க புன்னகை
உங்களையுமா ...........



ஈகரை தமிழ் களஞ்சியம் காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon May 06, 2013 2:56 pm

balakarthik wrote:
யினியவன் wrote:போன வாரம் பக்கத்து வீட்ல என்ன விட்டு மாங்கு மாங்குன்னு மாங்கிட்டாங்க புன்னகை
உங்களையுமா ...........

ஏன் உங்களையுமா.... ஐயோ

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 06, 2013 2:59 pm

balakarthik wrote:கழுத மேய்க்கிற பையனுக்கு இம்புட்டு அறிவானு உங்களுக்கெல்லாம்
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 JustinChodzko4காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Images?q=tbn:ANd9GcSWbQlR0FmONL9J08e2WAQqshmlQAT9OPwN2Aww59YynnDoWC7cdw

சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 06, 2013 2:59 pm

யினியவன் wrote:லத்திகா பார்ட் 2 பவரு எடுக்கறாராம் மூன்ல - போறீங்களா?
வேணாம் அவரு சங்கவி ஆன்டிய வச்சுத்தானே வழக்கமா படமெடுப்பாரு நமக்கு யூத்தா இருந்தாத்தான் நல்லா இருக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 06, 2013 3:00 pm

ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:
யினியவன் wrote:போன வாரம் பக்கத்து வீட்ல என்ன விட்டு மாங்கு மாங்குன்னு மாங்கிட்டாங்க புன்னகை
உங்களையுமா ...........

ஏன் உங்களையுமா.... ஐயோ
மங்கு அடித்து மட்டையாகும் மங்குனி அமைச்சர இனிமே நம்பறதா இல்ல நாங்க




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon May 06, 2013 3:01 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:
யினியவன் wrote:போன வாரம் பக்கத்து வீட்ல என்ன விட்டு மாங்கு மாங்குன்னு மாங்கிட்டாங்க புன்னகை
உங்களையுமா ...........

ஏன் உங்களையுமா.... ஐயோ
மங்கு அடித்து மட்டையாகும் மங்குனி அமைச்சர இனிமே நம்பறதா இல்ல நாங்க

அப்படின பாங்கு வாங்கி பங்கு கொடுத்து அடிக்கும் பாலா அண்ணா போன்றோரை நம்புங்கள் ...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 06, 2013 3:02 pm

அப்புறம் என்ன ம***க்கு , தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறபடுத்த வேண்டுமென உத்தரவு போடுகிறார்கள்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக