புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_c10 
306 Posts - 42%
heezulia
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
manikavi
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_c10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_m10காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் !


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun May 05, 2013 8:09 pm

First topic message reminder :

என்னோடு வேலைபார்க்கும் நண்பர் ஒருவரின் ஊர்த் திருவிழாவிற்கு வேலூர் போய்விட்டு ஹைதராபாத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். காலை ஐந்து மணிக்கு ஆந்திராவில் உள்ள கடப்பா மாவட்டத்தில் காடுகள் நிறைந்த நெடுஞ்சாலையில் கார் போய்க் கொண்டிருந்தது. சுமார் 5.30 மணிக்கு தேநீர் அருந்துவதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு கடையைப் பார்த்து காரை நிறுத்தினோம்.

நெடுஞ்சாலையில் இருந்து பத்து மீட்டர் தூரமே உள்ள அந்த கடை மிகவும் சிறியது. டீ சொல்லிவிட்டு நின்று கொண்டிருக்கும் எங்களுக்கு டீ தரும்படியாக அந்தக் கடைக்காரர் தனது மகனை அதட்டிக் கூறினார். அவனும் எங்களுக்கு ப்ளாஸ்கில் உள்ள டீயை ஊற்றிக் கொடுத்தான். அவன் மனதின் ஆழத்தில் உள்ள ஏதோ ஒரு வெறுப்பு, அவன் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. அது தூக்கக் கலக்கத்தினால் வந்ததல்ல என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.

டீயை வாங்கிக் கொண்டு திரும்பியபோது, 40 - 45 வயது மதிக்கத்தக்க இருவர், கடைக்கு முன்னாள் 5 அடி தூரத்தில் இரண்டு சிறிய ஸ்டூலில் அமர்ந்து கொண்டு, மூன்றாவது ஸ்டூலில் உள்ள இரண்டு பிளாஸ்டிக் க்ளாசில் ஒரு குவாட்டரை ஒருவரும், மாசவை மற்றொருவரும் திறந்து சரிபாதியாக ஊற்றினார்கள். அந்த அதிகாலைப் பொழுதில் இதைப் பார்க்க சற்று அதிர்ச்சியாக இருந்தது. இதைப் பார்த்த பிறகு, கடைக்குப் பின்புறம் ஒரு பத்து பேர் வரிசையில் நின்று கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அந்தக் கடைக்காரரும் அவரது மனைவியும் பரபரப்பாக அவர்களுக்கு பாட்டில்களை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அது பாரோ, உரிமம் பெற்ற மதுபானக் கடையோ இல்லை. சாதாரண பெட்டிக்கடை. அவர்கள் சரக்கு வைத்திருந்தது கூட குளிபானங்கள் வைத்திருக்கும் பிரிட்ஜில் தான். இந்த நேரத்தில் இத்தனை பேர் குடிக்க வரிசையில் நிர்ப்பது கஷ்டமாகவும் கோபமாக இருந்தாலும், இந்த சூழலில் வளரும் அந்தச் சிறுவன் எப்படி வளருவான், அவனது மனநிலை எப்படி இருக்கும் என்ற எண்ணமே அதிகமாக ஓடிக்கொண்டிருந்தது.

டீயை குடித்துவிட்டு காரை எடுத்தோம். கார் ஒரு 200 மீட்டர் நகர்ந்திருக்கும். என்னோடு இருந்த நண்பர்களிடம், இதையெல்லாம் போலீஸ் கண்டிப்பர்களா இல்லையா, இப்படி அதிகாலையிலேயே இவர்கள் குடித்து அழிந்து கொண்டிருக்கிறார்களே என்று சொல்லிக்கொண்டே, கார் ஜன்னல் வழியாகப் பார்த்தேன். பெரிய கட்டிடம், அதன் உச்சியில் "காவல் நிலையம், கடப்பா மாவட்டம்" என்று எழுதப்பட்டிருந்தது.

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/05/530.html

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 06, 2013 2:51 pm

கழுத மேய்க்கிற பையனுக்கு இம்புட்டு அறிவானு உங்களுக்கெல்லாம்
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 JustinChodzko4காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Images?q=tbn:ANd9GcSWbQlR0FmONL9J08e2WAQqshmlQAT9OPwN2Aww59YynnDoWC7cdw



ஈகரை தமிழ் களஞ்சியம் காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 06, 2013 2:53 pm

ராஜு சரவணன் wrote:நான் ஏற்கனவே இவரு கேட்ட கேள்வியை பார்த்து எங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ள டாஸ்மாகில் மங்கு அடித்து மட்டையகிட்டேன்.புன்னகை
ஒ மங்கு அடித்து மட்டையான பார்ட்டி நீங்கதானா? தள்ளாடாம சொல்லுங்க எப்படி எங்க வீட்டுக்கு போறதுன்னு புன்னகை

போன வாரம் பக்கத்து வீட்ல என்ன விட்டு மாங்கு மாங்குன்னு மாங்கிட்டாங்க புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 06, 2013 2:54 pm

balakarthik wrote:இப்படி சொல்லித்தான் ஆறு மாசம் எர்வாடியிளையும் ஆறு மாசம் கீழ்பாக்கத்துளையும் ரெண்டு மாசம் குனசீலத்துளையும் வச்சிருந்தாங்க இப்பத்தான் வெளியே வந்தேன் மறுபடியுமா அனுப்பரதுத்தான் அனுப்பரிங்க அவுட் ஒப் இந்தியா அனுப்புங்க சும்மா லோ பஜட்டுல இந்தியாக்குள்லையே அனுப்பிகிட்டு
லத்திகா பார்ட் 2 பவரு எடுக்கறாராம் மூன்ல - போறீங்களா?




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 06, 2013 2:54 pm

யினியவன் wrote:போன வாரம் பக்கத்து வீட்ல என்ன விட்டு மாங்கு மாங்குன்னு மாங்கிட்டாங்க புன்னகை
உங்களையுமா ...........



ஈகரை தமிழ் களஞ்சியம் காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon May 06, 2013 2:56 pm

balakarthik wrote:
யினியவன் wrote:போன வாரம் பக்கத்து வீட்ல என்ன விட்டு மாங்கு மாங்குன்னு மாங்கிட்டாங்க புன்னகை
உங்களையுமா ...........

ஏன் உங்களையுமா.... ஐயோ

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 06, 2013 2:59 pm

balakarthik wrote:கழுத மேய்க்கிற பையனுக்கு இம்புட்டு அறிவானு உங்களுக்கெல்லாம்
காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 JustinChodzko4காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 Images?q=tbn:ANd9GcSWbQlR0FmONL9J08e2WAQqshmlQAT9OPwN2Aww59YynnDoWC7cdw

சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 06, 2013 2:59 pm

யினியவன் wrote:லத்திகா பார்ட் 2 பவரு எடுக்கறாராம் மூன்ல - போறீங்களா?
வேணாம் அவரு சங்கவி ஆன்டிய வச்சுத்தானே வழக்கமா படமெடுப்பாரு நமக்கு யூத்தா இருந்தாத்தான் நல்லா இருக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம் ! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 06, 2013 3:00 pm

ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:
யினியவன் wrote:போன வாரம் பக்கத்து வீட்ல என்ன விட்டு மாங்கு மாங்குன்னு மாங்கிட்டாங்க புன்னகை
உங்களையுமா ...........

ஏன் உங்களையுமா.... ஐயோ
மங்கு அடித்து மட்டையாகும் மங்குனி அமைச்சர இனிமே நம்பறதா இல்ல நாங்க




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon May 06, 2013 3:01 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:
யினியவன் wrote:போன வாரம் பக்கத்து வீட்ல என்ன விட்டு மாங்கு மாங்குன்னு மாங்கிட்டாங்க புன்னகை
உங்களையுமா ...........

ஏன் உங்களையுமா.... ஐயோ
மங்கு அடித்து மட்டையாகும் மங்குனி அமைச்சர இனிமே நம்பறதா இல்ல நாங்க

அப்படின பாங்கு வாங்கி பங்கு கொடுத்து அடிக்கும் பாலா அண்ணா போன்றோரை நம்புங்கள் ...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 06, 2013 3:02 pm

அப்புறம் என்ன ம***க்கு , தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறபடுத்த வேண்டுமென உத்தரவு போடுகிறார்கள்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக