புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10இது  படைத்தவன்  தவறோ ? Poll_m10இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10 
25 Posts - 50%
heezulia
இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10இது  படைத்தவன்  தவறோ ? Poll_m10இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10இது  படைத்தவன்  தவறோ ? Poll_m10இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10இது  படைத்தவன்  தவறோ ? Poll_m10இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10இது  படைத்தவன்  தவறோ ? Poll_m10இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10 
3 Posts - 6%
Raji@123
இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10இது  படைத்தவன்  தவறோ ? Poll_m10இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10இது  படைத்தவன்  தவறோ ? Poll_m10இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10இது  படைத்தவன்  தவறோ ? Poll_m10இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10இது  படைத்தவன்  தவறோ ? Poll_m10இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10இது  படைத்தவன்  தவறோ ? Poll_m10இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10இது  படைத்தவன்  தவறோ ? Poll_m10இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10இது  படைத்தவன்  தவறோ ? Poll_m10இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10இது  படைத்தவன்  தவறோ ? Poll_m10இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10 
7 Posts - 2%
prajai
இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10இது  படைத்தவன்  தவறோ ? Poll_m10இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10இது  படைத்தவன்  தவறோ ? Poll_m10இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10இது  படைத்தவன்  தவறோ ? Poll_m10இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10இது  படைத்தவன்  தவறோ ? Poll_m10இது  படைத்தவன்  தவறோ ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது படைத்தவன் தவறோ ?


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 04, 2013 5:59 pm

இது  படைத்தவன்  தவறோ ? Images?q=tbn:ANd9GcQqFojbgevX1rw8Xep2r9dIOPzQMO2iBUYWJwgjoKcf5nJi3tQOZw

கோடி கோடியாய்
கொட்டி கிடக்கும் பணங்களுடன்
எட்டி பார்க்காத ஆசை ...

ஒரு தெருக்கோடி ஓரமாய்
கொட்டி கிடக்கும் குப்பைகளுக்குள்
எட்டி பார்த்த ஆசை .....

ரசிக்க ஆயிரம் வகைகள்
ருசிக்க ஆயிரம் வகைகள்
பசிக்க மறந்த மனங்கள் .....

ரசிக்க ஆயிரம் இலைகள்
ருசிக்க ஆயிரம் பந்திதொட்டிகள்
பசியோடு வாழும் மனங்கள் ....

ஆயிரம் வண்ணவிளக்குகள்
அழகாய் வடிவமைத்த வீட்டை
அலங்கரிக்க ஆயிரம் ஜன்னல்கள் ....

ஆயிரம் வானவேடிக்கைகள்
அங்காங்கே விழுந்த ஓட்டைகளுடன்
அலங்கரித்த சுவரில்லா குடிசை .....

வண்ண வண்ண ஆடைகள்
எண்ணிட கூட இங்கே ஆட்கள்
அணிவதை கூட மறந்திடும்
அடுக்கடுக்காய் ஆடைகள் .....

வண்ண வண்ண ஆடைகள்
எண்ணங்களில் மட்டுமே
எண்ணிடும் ஆடைகள்
எண்ணங்களை வண்ணங்கள் ஆக
எண்ணியே உடுத்திடும் கந்தல் ஆடைகள் .....

அங்கே வண்ணங்கள் உண்டு
என்ன எண்ணங்கள் இல்லை ...

இங்கே ஆயிரம் எண்ணங்கள் உண்டு
வர்ணம் இழந்த வண்ணங்களாக
வாழ்வோர் வாழ்க்கை ...

இது படைத்தவன் தவறோ ?
இல்லை பார்ப்பவன் தவறோ ?
இன்னும் விளங்கவில்லை
படிப்போரும் விளங்காமலே
பார்ப்போரும் கலங்கியே ...




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 04, 2013 6:22 pm

தவறா தவறா வென கேட்டால் தவறாது
பதில் சொல்ல தடுமாறும் நிலை தான்
இந்நிலை தான்

வசதி இல்லாதவன் படைத்த தவறோ!!!
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 04, 2013 6:26 pm

யினியவன் wrote:தவறா தவறா வென கேட்டால் தவறாது
பதில் சொல்ல தடுமாறும் நிலை தான்
இந்நிலை தான்

வசதி இல்லாதவன் படைத்த தவறோ!!!

தவறுகள் தவறாமல் நடக்க
தவறில்லாமல் இருப்பவனோ
தள்ளாடியே தவிக்கிறான் ...
தமிழக அரசின் தண்ணீரில்
தள்ளாடியே நிற்கின்றான் ,,,,



ceci1998
ceci1998
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/05/2013

Postceci1998 Sat May 04, 2013 6:33 pm

பூவன் wrote:
யினியவன் wrote:தவறா தவறா வென கேட்டால் தவறாது
பதில் சொல்ல தடுமாறும் நிலை தான்
இந்நிலை தான்

வசதி இல்லாதவன் படைத்த தவறோ!!!

தவறுகள் தவறாமல் நடக்க
தவறில்லாமல் இருப்பவனோ
தள்ளாடியே தவிக்கிறான் ...
தமிழக அரசின் தண்ணீரில்
தள்ளாடியே நிற்கின்றான் ,,



அன்னை தெரசா அவர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள். கேள்வி கேட்காது செயலில் இறங்கியவர்கள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 04, 2013 6:39 pm

ceci1998 wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:தவறா தவறா வென கேட்டால் தவறாது
பதில் சொல்ல தடுமாறும் நிலை தான்
இந்நிலை தான்

வசதி இல்லாதவன் படைத்த தவறோ!!!

தவறுகள் தவறாமல் நடக்க
தவறில்லாமல் இருப்பவனோ
தள்ளாடியே தவிக்கிறான் ...
தமிழக அரசின் தண்ணீரில்
தள்ளாடியே நிற்கின்றான் ,,



அன்னை தெரசா அவர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள். கேள்வி கேட்காது செயலில் இறங்கியவர்கள்

கருத்துக்கு நன்றி நண்பரே

ceci1998
ceci1998
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/05/2013

Postceci1998 Sat May 04, 2013 6:44 pm

:வணக்கம்: இப்படிக்குத் தோழி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat May 04, 2013 8:04 pm

அங்கே... எட்டி பார்க்காத ஆசை

இங்கே... எட்டி பார்த்த ஆசை

அங்கே... பசிக்க மறந்த மனங்கள்

இங்கே... பசியோடு வாழும் மனங்கள்

அங்கே... அலங்கரிக்க ஆயிரம் ஜன்னல்கள்

இங்கே... அலங்கரித்த சுவரில்லா குடிசை

அங்கே... அடுக்கடுக்காய் ஆடைகள்

இங்கே... அடுக்கடுக்காய் ஓட்டுப்போட்ட கந்தல் ஆடைகள்

அங்கே... வண்ணங்கள் உண்டு எண்ணங்கள் இல்லை

இங்கே... கானல் நீராகிப்போன எண்ணங்கள் மட்டுமே உண்டு

அருமை பூவன்... வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 04, 2013 8:10 pm

றினா wrote:
அங்கே... எட்டி பார்க்காத ஆசை

இங்கே... எட்டி பார்த்த ஆசை

அங்கே... பசிக்க மறந்த மனங்கள்

இங்கே... பசியோடு வாழும் மனங்கள்

அங்கே... அலங்கரிக்க ஆயிரம் ஜன்னல்கள்

இங்கே... அலங்கரித்த சுவரில்லா குடிசை

அங்கே... அடுக்கடுக்காய் ஆடைகள்

இங்கே... அடுக்கடுக்காய் ஓட்டுப்போட்ட கந்தல் ஆடைகள்

அங்கே... வண்ணங்கள் உண்டு எண்ணங்கள் இல்லை

இங்கே... கானல் நீராகிப்போன எண்ணங்கள் மட்டுமே உண்டு

அருமை பூவன்... வாழ்த்துக்கள்.

அங்கே இங்கே அடுக்கடுக்காய் அலங்கரித்து பின்னூட்டம் இட்டதுக்கு நன்றி றினா அவர்களே நன்றி

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Sun May 05, 2013 4:00 pm

கோபுர நிழலே குடிசையாய்
யாராலோ மிச்சம் ஆன எச்சமே உணவாய்
கந்தலே மானத்தின் காவலாய்
கற்பனையே வாழ்க்கையாய்
காய்ந்து போன இவர்கள்
இறைவன் அவன் இருட்டில் வரைந்த கிறுக்கலோ..
தூக்கத்தில் தூவி விட்ட துகில் ஓவியமோ...!!

இந்த கேள்விகள் எனக்கும் நெடு நாட்களாய் உண்டு..

இவர்களின் துயர் எண்ணும் போதெல்லாம் ஏதோ ஒன்று மனதை அறுக்கிறது..



நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon May 06, 2013 9:22 am

தளிர் அலை wrote:கோபுர நிழலே குடிசையாய்
யாராலோ மிச்சம் ஆன எச்சமே உணவாய்
கந்தலே மானத்தின் காவலாய்
கற்பனையே வாழ்க்கையாய்
காய்ந்து போன இவர்கள்
இறைவன் அவன் இருட்டில் வரைந்த கிறுக்கலோ..
தூக்கத்தில் தூவி விட்ட துகில் ஓவியமோ...!!

இந்த கேள்விகள் எனக்கும் நெடு நாட்களாய் உண்டு..

இவர்களின் துயர் எண்ணும் போதெல்லாம் ஏதோ ஒன்று மனதை அறுக்கிறது..


நன்றி நண்பரே கருத்துக்கு நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக