புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
63 Posts - 57%
heezulia
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
58 Posts - 56%
heezulia
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_m10சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat May 04, 2013 1:35 pm

சிவபூசை செய்து சக்கரம் பெற்ற திருமால்! Chakkaram
ஒருசமயம், லட்சுமி தாயார் திருமாலிடம், நாதா! பக்தனுக்குரிய தகுதி என்ன? என்றாள். தேவி! இறைவனுக்காக தன்னையே அர்ப்பணிக்க தயாராக இருப்பது தான் பக்தனின் லட்சணம். இதை நான், பரம்பொருளான சிவபெருமானிடம் செய்து காட்டியுள்ளோம், என்றார். அப்படியா! அந்த சம்பவத்தை விளக்குங்களேன், என லட்சுமி தாயார் கேட்க, அதை ஆர்வமாக எடுத்துரைத்தார் திருமால்.

“தேவி! சலந்தரன் என்னும் அசுரன் தன் தவ வலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனது தந்தை சமுத்திரராஜன். தாய் கங்காதேவி. இதனால், அவனது ஆணவத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. இந்திரனை ஓடஓட விரட்டிய அவன், விதியை நிர்ணயிக்கும் பிரம்மாவின் விதியையே கூட சிறிது நேரம் மாற்றி விட்டான். அவரை ஒருமுறை பிடித்த அவன், கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டான். பிரம்மா, அவனிடமிருந்து தப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. இதையடுத்து, அவன் என்னைக் குறிவைத்தான். என்னை அவனால் வெல்ல முடியவில்லை. அதே நேரம், அவனையும் கொல்ல என்னால் முடியவில்லை”.

அந்தளவுக்கு அவனது தவபலம் இருந்தது. எனவே, அவனுக்கு வரமருளிய பரம்பொருள் சிவனால் தான் அவனைக் கொல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதற் கேற்ப, அவனும் ஒருமுறைகைலாயம் சென்றான். அங்கே, சிவபெருமான் ஒரு முதியவரின் வேடத்தில் இருந்தார். அவரிடம் சலந்தரன், சிவன் எங்கே இருக்கிறார்? அவருடன் யுத்தம் செய்து, கைலாயத்தைக் கைப்பற்ற வந்திருக்கிறேன், என்றான். சிவன் அவனிடம், நல்லது மகனே! சிவனை வெல்ல வேண்டும் என்கிறாயே? உன் பலத்தை சோதிக்க நான் வைக்கும் தேர்வில் ஜெயிப்பாயா? அப்படி ஜெயித்தால் உனக்கு வெற்றி உறுதி,என்றார். தாராளமாக! தேர்வைத்துவக்கலாம், என்றான்.

சிவன் தன் கால் விரலால், தரையில் ஒரு வட்டம் போட்டார். இந்த வட்டத்தை தூக்கு பார்க்கலாம், என்றார். சலந்தரன் கலங்கவில்லை. இதென்ன பிரமாதம் என்றவன், வட்டம் போட்டிருந்த இடத்தில் பூமியையே அகழ்ந்தெடுத்து, தன் தலையில் வைத்துக் கொண்டான். அந்த வட்டச்சக்கரம் வேகமாக சுழல ஆரம்பித்து, அவனை இரு துண்டுகளாகக் கிழித்து விட்டது. சலந்தரன் இறந்து போனான், என்று முடித்தார் காத்தல் தொழிலைச் செய்யும் திருமால்.

லட்சுமி தாயார் தொடர்ந்தாள். சக்தி வாய்ந்த அந்த சக்கரம் இப்போது யாரிடம் உள்ளது? என்றாள். இதோ! என் கையில் சுழல்கிறதே! அது தான் அந்த சக்கரம். எதிரிகளின் தலையை இது கொய்து விடும், என்றார் பெருமையாக.

ஆமாம்! அசுரனைக் கொன்ற சக்கரம் உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்றாள் லட்சுமி. அன்பே! இந்த சக்கரத்தைப் பெறுவதற்காக நான் ஒரு கண்ணையே இழந்து திரும்பப் பெற்றேன், என்றார் திருமால்.

அப்படியா! அதைப் பற்றி சொல்லுங்களேன், என்றாள் தாயார். லட்சுமி!

இந்த சக்கரம் என்னிடம் இருந்தால், எதிர்காலத்தில் பயன்படும் என்று உணர்ந்தேன். பரம்பொருள் சிவபெருமானிடம் அதைப் பெறுவதற்காக வேண்டினேன். பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் (திருவீழிமிழலை) லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு வந்து பூஜை செய்தால், சக்கரம் கிடைக்குமென்றும் எம்பெருமான் சிவன் கூறினார். நானும் அங்கு சென்றேன். தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் லிங்க பூஜை செய்தேன். ஒருநாள், ஒரு பூ குறைந்தது. நான் சற்றும் யோசிக்காமல் என் கண்ணை மலராகக் கருதி அதைப் பிடுங்கி பூஜையில் வைத்தேன். என் பூஜையை மெச்சிய பரம்பொருள் சிவபெருமான், சக்தி வாய்ந்த அந்த சக்கரத்தைப் பரிசாக அளித்தார், என்றார். கோயில்களில் கண்மலர் நேர்ச்சை நடக்கிறதல்லவா! அது, இந்த சம்பவத்தின் அடிப்படையில் தான் செய்யப்படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக