புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
98 Posts - 49%
heezulia
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
7 Posts - 4%
prajai
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
225 Posts - 52%
heezulia
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
18 Posts - 4%
prajai
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
2 Posts - 0%
Barushree
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat May 04, 2013 12:37 pm

ஆங்கிலேயரின் நோய் தீர்த்த ஆனைமுகத்தான்!

மலேசியா, ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று. விநாயகர் ஆலயம் விஸ்வருபம் எடுக்கக் காரணமாய் இருந்த சம்பவம் இது.

சற்றேறக்குறைய 95 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் தன் வீட்டுத் தோட்டத்தில் கோபமாய் உலாவிக் கொண்டிருந்தார் ஆங்கிலேய துரை வாக்னர். ஓயாது ஒலிக்கும் கோயில் மணி ஓசையும், அவர் வீட்டைச் சுற்றி எப்போதும் இருக்கும் மக்கள் நடமாட்டமும்தான் அவருடைய கோபத்திற்குக் காரணம். கோயில் மணியோசைக்கும், மக்கள் நடமாட்டத்திற்கும் காரணமே அவர் வீட்டின் பின்னே சிறிய ஓலைக் குடிசையில் இருக்கும் விநாயகர்தான். இந்த விநாயகர்கூட ஆங்கிலேய துரையிடம் வேலை செய்த தோட்டக்காரர் சிறு சிலையாக வைத்து வழிபடத் தொடங்கியதுதான்.குறுகிய இடத்தில் பெருகிய மக்கள் கூட்டமும், இரவு பகல் பாராமல் ஒலிக்கும் மணியோசையும் தன் நிம்மதியை கெடுப்பதாக நினைத்தார் அந்த துரை. பணியாளரை அழைத்து உடனே அந்த ஓலைக் குடிசையை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

வேலை நேரம் போக மற்ற நேரமெல்லாம் விநாயகர் தொண்டூழியம் புரியும் தோட்டக்காரருக்கு எப்படி இருக்கும் இந்த சொல்...! பதறிப்போனார் அந்தத் தோட்டக்காரர். மன்றாடினார். மறுத்தார் வாக்னர். ஆனால் அதன் பிறகு நடந்ததுதான் வாக்னருக்கு அதிர்ச்சி. அன்று இரவே பக்கவாத நோய் தாக்கியது அவரை. படுக்கையில் விழுந்தார்.

மாதங்கள் பல சென்றன. அக்காலத்தின் உயர்ந்த வைத்தியர்கள் எல்லாம் மருத்துவம் பார்த்தும்கூட அவருக்கு நோய் குணமாகவில்லை. கடைசியில், ""இது கடவுள் குற்றமாக இருக்குமோ, விநாயகர் தன்னை தண்டித்து விட்டாரோ'' என்று மனதுக்குள் புலம்பத் துவங்கி விட்டாராம். தான் செய்த தவறை எண்ணி கண்கலங்கினாராம்.

இந்த வேதனைக் குரல் மூலவருக்கு கேட்டது போலும். அன்று இரவு தோட்டக்காரரின் கனவில் தோன்றி, ""என்னை மனதில் எண்ணி வாக்னரின் கை கால்களில் விபூதி பூசு. அவர் குணமாவார்'' என்று உறுதியளித்தார்.

அதன்படி தோட்டக்காரரும், விநாயகரை மனதில் நினைத்து வேண்டிக்கொண்டு வாக்னருக்கு விபூதியைப் பூசினார். என்ன ஆச்சரியம்...! நாளடைவில் பூரண குணமடைந்தார் வாக்னர். அதன் பிறகு அவர் விநாயகர் பக்தராகவே மாறிப்போனார். குடிசை இருந்த இடத்தில் தன் சொந்த செலவில் கான்கிரீட் கட்டடம் கட்டிக் கொடுத்தார். இந்த செய்தி நாடு முழுவதும் பரவி, கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.

அதன் பின்னர் கோலாலம்பூர் அருள்மிகு மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு 1961ஆம் ஆண்டில் பல ஆயிரம் ரூபாய் செலவில் பிரம்மாண்ட ஆலயம் கட்டப்பட்டது. 1963ல் குடமுழுக்கும் நடந்தது.

இவ்வாலயத்தில்தான் இன்றும் அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் கணபதி வேள்வி செய்யப்பட்டு, அதன் பின்னரே மற்ற பூசைகள் நடைபெறுகின்றன.

இவ்வாலயத்தில் வலம்புரி சங்காபிசேகம் மிகப் பிரபலம். பக்தர்களின் கூட்டத்தால் எப்போதும் நிரம்பி வழியும் இக்கோயில், மலேசிய திருத்தலங்களில் மிக முக்கியமான ஒன்று. அதைவிட இந்த விநாயகரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
(நன்றி-தினமணி)

Renuka.k
Renuka.k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 10/04/2013

PostRenuka.k Sat May 04, 2013 12:41 pm

பகிர்வுக்கு நன்றி நண்பரே
இது நாங்கள் இருக்கும் இடத்தில் சர்வசாதாரணம் நிறைய பேர் இப்போ இந்துக்களாக மாறி கிருஸ்னர் பெயரை வைத்து கொள்கிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 04, 2013 12:59 pm

இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள விநாயகர் ஆலயம் கோர்ட்டுமலை பிள்ளையார் கோவில் என நினைக்கிறேன்!

விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  3544_10201152367476453_107010377_n

தமிழ்ப் புத்தாண்டு அன்று அங்கு நான் எடுத்த புகைப்படம்!



விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 04, 2013 1:20 pm

நல்ல செய்தி வரவேற்போம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக