புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!
Page 1 of 1 •
ஆங்கிலேயரின் நோய் தீர்த்த ஆனைமுகத்தான்!
மலேசியா, ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று. விநாயகர் ஆலயம் விஸ்வருபம் எடுக்கக் காரணமாய் இருந்த சம்பவம் இது.
சற்றேறக்குறைய 95 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் தன் வீட்டுத் தோட்டத்தில் கோபமாய் உலாவிக் கொண்டிருந்தார் ஆங்கிலேய துரை வாக்னர். ஓயாது ஒலிக்கும் கோயில் மணி ஓசையும், அவர் வீட்டைச் சுற்றி எப்போதும் இருக்கும் மக்கள் நடமாட்டமும்தான் அவருடைய கோபத்திற்குக் காரணம். கோயில் மணியோசைக்கும், மக்கள் நடமாட்டத்திற்கும் காரணமே அவர் வீட்டின் பின்னே சிறிய ஓலைக் குடிசையில் இருக்கும் விநாயகர்தான். இந்த விநாயகர்கூட ஆங்கிலேய துரையிடம் வேலை செய்த தோட்டக்காரர் சிறு சிலையாக வைத்து வழிபடத் தொடங்கியதுதான்.குறுகிய இடத்தில் பெருகிய மக்கள் கூட்டமும், இரவு பகல் பாராமல் ஒலிக்கும் மணியோசையும் தன் நிம்மதியை கெடுப்பதாக நினைத்தார் அந்த துரை. பணியாளரை அழைத்து உடனே அந்த ஓலைக் குடிசையை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
வேலை நேரம் போக மற்ற நேரமெல்லாம் விநாயகர் தொண்டூழியம் புரியும் தோட்டக்காரருக்கு எப்படி இருக்கும் இந்த சொல்...! பதறிப்போனார் அந்தத் தோட்டக்காரர். மன்றாடினார். மறுத்தார் வாக்னர். ஆனால் அதன் பிறகு நடந்ததுதான் வாக்னருக்கு அதிர்ச்சி. அன்று இரவே பக்கவாத நோய் தாக்கியது அவரை. படுக்கையில் விழுந்தார்.
மாதங்கள் பல சென்றன. அக்காலத்தின் உயர்ந்த வைத்தியர்கள் எல்லாம் மருத்துவம் பார்த்தும்கூட அவருக்கு நோய் குணமாகவில்லை. கடைசியில், ""இது கடவுள் குற்றமாக இருக்குமோ, விநாயகர் தன்னை தண்டித்து விட்டாரோ'' என்று மனதுக்குள் புலம்பத் துவங்கி விட்டாராம். தான் செய்த தவறை எண்ணி கண்கலங்கினாராம்.
இந்த வேதனைக் குரல் மூலவருக்கு கேட்டது போலும். அன்று இரவு தோட்டக்காரரின் கனவில் தோன்றி, ""என்னை மனதில் எண்ணி வாக்னரின் கை கால்களில் விபூதி பூசு. அவர் குணமாவார்'' என்று உறுதியளித்தார்.
அதன்படி தோட்டக்காரரும், விநாயகரை மனதில் நினைத்து வேண்டிக்கொண்டு வாக்னருக்கு விபூதியைப் பூசினார். என்ன ஆச்சரியம்...! நாளடைவில் பூரண குணமடைந்தார் வாக்னர். அதன் பிறகு அவர் விநாயகர் பக்தராகவே மாறிப்போனார். குடிசை இருந்த இடத்தில் தன் சொந்த செலவில் கான்கிரீட் கட்டடம் கட்டிக் கொடுத்தார். இந்த செய்தி நாடு முழுவதும் பரவி, கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.
அதன் பின்னர் கோலாலம்பூர் அருள்மிகு மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு 1961ஆம் ஆண்டில் பல ஆயிரம் ரூபாய் செலவில் பிரம்மாண்ட ஆலயம் கட்டப்பட்டது. 1963ல் குடமுழுக்கும் நடந்தது.
இவ்வாலயத்தில்தான் இன்றும் அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் கணபதி வேள்வி செய்யப்பட்டு, அதன் பின்னரே மற்ற பூசைகள் நடைபெறுகின்றன.
இவ்வாலயத்தில் வலம்புரி சங்காபிசேகம் மிகப் பிரபலம். பக்தர்களின் கூட்டத்தால் எப்போதும் நிரம்பி வழியும் இக்கோயில், மலேசிய திருத்தலங்களில் மிக முக்கியமான ஒன்று. அதைவிட இந்த விநாயகரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
(நன்றி-தினமணி)
மலேசியா, ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று. விநாயகர் ஆலயம் விஸ்வருபம் எடுக்கக் காரணமாய் இருந்த சம்பவம் இது.
சற்றேறக்குறைய 95 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் தன் வீட்டுத் தோட்டத்தில் கோபமாய் உலாவிக் கொண்டிருந்தார் ஆங்கிலேய துரை வாக்னர். ஓயாது ஒலிக்கும் கோயில் மணி ஓசையும், அவர் வீட்டைச் சுற்றி எப்போதும் இருக்கும் மக்கள் நடமாட்டமும்தான் அவருடைய கோபத்திற்குக் காரணம். கோயில் மணியோசைக்கும், மக்கள் நடமாட்டத்திற்கும் காரணமே அவர் வீட்டின் பின்னே சிறிய ஓலைக் குடிசையில் இருக்கும் விநாயகர்தான். இந்த விநாயகர்கூட ஆங்கிலேய துரையிடம் வேலை செய்த தோட்டக்காரர் சிறு சிலையாக வைத்து வழிபடத் தொடங்கியதுதான்.குறுகிய இடத்தில் பெருகிய மக்கள் கூட்டமும், இரவு பகல் பாராமல் ஒலிக்கும் மணியோசையும் தன் நிம்மதியை கெடுப்பதாக நினைத்தார் அந்த துரை. பணியாளரை அழைத்து உடனே அந்த ஓலைக் குடிசையை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
வேலை நேரம் போக மற்ற நேரமெல்லாம் விநாயகர் தொண்டூழியம் புரியும் தோட்டக்காரருக்கு எப்படி இருக்கும் இந்த சொல்...! பதறிப்போனார் அந்தத் தோட்டக்காரர். மன்றாடினார். மறுத்தார் வாக்னர். ஆனால் அதன் பிறகு நடந்ததுதான் வாக்னருக்கு அதிர்ச்சி. அன்று இரவே பக்கவாத நோய் தாக்கியது அவரை. படுக்கையில் விழுந்தார்.
மாதங்கள் பல சென்றன. அக்காலத்தின் உயர்ந்த வைத்தியர்கள் எல்லாம் மருத்துவம் பார்த்தும்கூட அவருக்கு நோய் குணமாகவில்லை. கடைசியில், ""இது கடவுள் குற்றமாக இருக்குமோ, விநாயகர் தன்னை தண்டித்து விட்டாரோ'' என்று மனதுக்குள் புலம்பத் துவங்கி விட்டாராம். தான் செய்த தவறை எண்ணி கண்கலங்கினாராம்.
இந்த வேதனைக் குரல் மூலவருக்கு கேட்டது போலும். அன்று இரவு தோட்டக்காரரின் கனவில் தோன்றி, ""என்னை மனதில் எண்ணி வாக்னரின் கை கால்களில் விபூதி பூசு. அவர் குணமாவார்'' என்று உறுதியளித்தார்.
அதன்படி தோட்டக்காரரும், விநாயகரை மனதில் நினைத்து வேண்டிக்கொண்டு வாக்னருக்கு விபூதியைப் பூசினார். என்ன ஆச்சரியம்...! நாளடைவில் பூரண குணமடைந்தார் வாக்னர். அதன் பிறகு அவர் விநாயகர் பக்தராகவே மாறிப்போனார். குடிசை இருந்த இடத்தில் தன் சொந்த செலவில் கான்கிரீட் கட்டடம் கட்டிக் கொடுத்தார். இந்த செய்தி நாடு முழுவதும் பரவி, கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.
அதன் பின்னர் கோலாலம்பூர் அருள்மிகு மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு 1961ஆம் ஆண்டில் பல ஆயிரம் ரூபாய் செலவில் பிரம்மாண்ட ஆலயம் கட்டப்பட்டது. 1963ல் குடமுழுக்கும் நடந்தது.
இவ்வாலயத்தில்தான் இன்றும் அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் கணபதி வேள்வி செய்யப்பட்டு, அதன் பின்னரே மற்ற பூசைகள் நடைபெறுகின்றன.
இவ்வாலயத்தில் வலம்புரி சங்காபிசேகம் மிகப் பிரபலம். பக்தர்களின் கூட்டத்தால் எப்போதும் நிரம்பி வழியும் இக்கோயில், மலேசிய திருத்தலங்களில் மிக முக்கியமான ஒன்று. அதைவிட இந்த விநாயகரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
(நன்றி-தினமணி)
- Renuka.kபுதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 10/04/2013
பகிர்வுக்கு நன்றி நண்பரே
இது நாங்கள் இருக்கும் இடத்தில் சர்வசாதாரணம் நிறைய பேர் இப்போ இந்துக்களாக மாறி கிருஸ்னர் பெயரை வைத்து கொள்கிறார்கள்.
இது நாங்கள் இருக்கும் இடத்தில் சர்வசாதாரணம் நிறைய பேர் இப்போ இந்துக்களாக மாறி கிருஸ்னர் பெயரை வைத்து கொள்கிறார்கள்.
இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள விநாயகர் ஆலயம் கோர்ட்டுமலை பிள்ளையார் கோவில் என நினைக்கிறேன்!
தமிழ்ப் புத்தாண்டு அன்று அங்கு நான் எடுத்த புகைப்படம்!
தமிழ்ப் புத்தாண்டு அன்று அங்கு நான் எடுத்த புகைப்படம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நல்ல செய்தி வரவேற்போம்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|