புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
25 Posts - 41%
heezulia
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
16 Posts - 26%
mohamed nizamudeen
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
4 Posts - 7%
Raji@123
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
1 Post - 2%
Barushree
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
1 Post - 2%
M. Priya
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
7 Posts - 2%
prajai
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்!


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri May 03, 2013 1:35 pm

https://www.youtube.com/watch?v=6ocmDzskn6U
கடந்த ஞாயிறன்று ஜெய்ப்பூரில் வேகமாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோத தன் குழந்தையையும் மனைவியையும் கண்ணெதிரே பறிகொடுத்த கந்கையா லால் என்ற அந்த நபர் சாலையில் உதவி கேட்டு 40 நிமிடம் கெஞ்சி கூத்தாடியும் ஒருவர் கூட கண்டு கொள்ளாமல் சென்றது நம் 'இந்திய ஆன்மீகக் கலாச்சாரத்தின்' வறுமையைக் காண்பிக்கிறது.

மோட்டார் சைக்கிளில் கன்ஹையா லால், அவரது மனைவி குட்டி, 10 மாத பெண் குழந்தை மற்றும் 4 வயது மகன் ஆகியோர் சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியது இதில் தாயும் 10 வயது குழ்னதையும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

ஆனால் கடும் காயங்களுடன் தந்தை ரோடில் உதவி கேட்டு கெஞ்சுகிறார் ஒருவர் கூட திரும்பிப் பார்க்கவில்லை. இது சாலையின் சிசிடிவி-யில் பதிவானதை இந்திய தொலைக்காட்சிகள் காண்பித்தன.

"நானும் எனது மகனும் உதவிக்காக கதறுகிறோம், ஒரு கார் கூட நிற்கவில்லை. சிலர் வண்டியை நிறுத்திப் பார்த்து விட்டுச் சென்றனர். ஒருவரும் அக்கறையோ மனிதாபிமானமோ காட்டவில்லை" என்கிறார் பாதிக்கப்பட்ட அந்த நபர்.

கடைசியில் ஆம்புலன்ஸ் வந்தது வந்தவுடன் என் மனைவியின் உடலை ஏதோ குப்பை போல் அதற்குள் தூக்கி வீசினர். எங்களை கவனிக்க ஆளில்லை கடைசியில் ஒரு நபர் உதவிக்கு வந்தார்.

எது நடந்தால் நமக்கு என்ன என்று கண்டுகொள்ளாமல் போகும் மனிதாபிமானமற்ற போக்கு இப்போது அதிகரித்து விட்டது.

ஸ்ரீரங்கத்தில் மண்டபம் தீப்பற்றி எரிகிறது. உள்ளுக்குள் இருப்பவர்கள் தவிக்கின்றனர். ஆனால் காப்பாற்ற ஒருவர் கூட வரவில்லை டிவி கேமராக்கள் வந்து 'ஷூட்' செய்து கொண்டிருந்தன.

டெல்லி பெண் கற்பழிப்பின்போது கூட அந்தப்பெண்ணை குப்பை போல் ரோடில் வீசிவிட்டுச் சென்றபோது ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை என்றே கூறப்பட்டது.

இது மிகவும் வேதனை தரும் போக்காகும். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட வன்முறைகளில் ஏகப்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.

மகாத்மா காந்தி அப்போது இதற்காக வேதனையடைந்ததோடு, பாவ காரியங்களைச் செய்யாதீர்கள் என்றார். அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். அம்மாதிரியான உலகளாவிய மனிதநேயவாதியான மகாத்மா காந்தியை தேசத் தந்தையாகக் கொண்ட நாட்டில் பரிதவிக்கும் மக்களை, நபரைக் கண்டு கொள்ளாமல் செல்லும் கலாச்சாரம் மிகவும் மோசமானது. கண்டிக்கத்தக்கது!

ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக்கொள்ளாத அபார்ட்மென்ட் கலாச்சாரம், வெளி உலகம் தெரியாது இண்டெர்னெட், செல்பேசி, சினிமா, பொழுதுபோக்கு என்று திரியும் இளைஞர் பட்டாளம் வாழ்க்கை என்றால் என்னவென்பதை தீவிரமாக அறிய தத்துவத்தை பள்ளிப்பாடத் திட்டத்திலேயே சேர்க்கவேண்டும்.

கற்பழிப்பை ஒழிக்க செக்ஸ் கல்வி என்று பேசுகின்றனர். ஆனால் தத்துவம் என்ற ஒரு துறை மனிதனின் அந்தராத்மாவை காலங்காலமாக பேசி வருகிறது. அதனை பாடத்திட்டத்தில் சேர்க்க ஒரு குரல் கூட எழும்பவில்லை. இத்தனைக்கும் தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவே இருந்தார்.

ஆனால் பொதுவாகவே சக மனிதனைப் பற்றிய எந்தவித அக்கறையுமற்ற ஒரு வித எருமைமாட்டுத் தனம் தற்போதைய தலைமுறையினரிடம் உள்ளதையே மேற்கூறிய சம்பவம் காண்பிக்கிறது.

திருந்துமா மேட்டுக்குடி, மத்திய தர வர்க்க இந்திய சமூகம்?
வெப் துனியா

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat May 04, 2013 12:23 pm

நல்ல மனிதர்கள்.... இவர்களையெல்லாம்....



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக