புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை: வலியில்லாமல் குழந்தை பெற்று இதயநோயாளி சாதனை
Page 1 of 1 •
- Aarthi Krishnaபண்பாளர்
- பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012
வலியில்லாமல் குழந்தை பெற்று இதயநோயாளி சாதனை:
மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் இதயநோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வலியில்லாமல் குழந்தை பிறக்கவைத்து சாதனை படைத்துள்ளனர் மருத்துவர்கள். மதுரை மாவட்டம் முருகனேரியை சேர்ந்தவர் சீனிவாசன். தீப்பெட்டி தயாரிப்பு அலுவலகத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (20). திருமணமாகி 2 ஆண்டுக்கு பின் கர்ப்பமான கிருஷ்ணவேணிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்தவாரம் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். மே 28ம் தேதி அவருக்கு பிரசவ தேதி குறிக்கப்பட்டிருந்தது. மருத்துவ சோதனையில் கிருஷ்ணவேணியின் இதய ரத்தக்குழாய்களுக்கு இடையே ஓட்டை விழுந்து சுத்தம், அசுத்தம் ரத்தம் கலந்து வருவது தெரிந்தது. அவருக்கு பிரசவ வலி அதிகரிப்பால் இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம் அதிகரித்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனை இருதய நோய் டாக்டர் ஜனார்தனன் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் , வலியில்லா பிரசவ சிகிச்சை கிருஷ்ணவேணிக்கு அளித்தனர். இதையடுத்து கிருஷ்ணவேணிக்கு பெண் குழந்தை பிறந்தது. மதுரை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக வலியில்லா பிரசவ சிகிச்சை மூலம் கர்ப்பிணி பெண்ணுக்கு ஒன்றரை கிலோ எடையுள்ள குழந்தை பிறந்துள்ளது.வலி நிவாரண மருந்தை அவரின் முதுகு தண்டுவடத்தில் செலுத்தி வலி இல்லாத நிலையில், அதேநேரம் கர்ப்பப்பை சுருங்கி விரிவதை கட்டுப்படுத்தாமல் நவீன சிகிச்சை வழங்கப்பட்டது என்றார் மருத்துவமனை டீன் மோகன். இதற்கிடையில் மதுரை அரசு மருத்துவமனையின் வலியில்லா பிரசவ புதிய தனிப் பிரிவை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா வரும் சனிக்கிழமைதான் திறந்து வைக்கிறார். இனி பிரசவ வலியை எண்ணி குழந்தை பெற்றுக் கொள்ள இளம்பெண்கள் அச்சப்படத் தேவையில்லை.
--தின பூமி
மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் இதயநோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வலியில்லாமல் குழந்தை பிறக்கவைத்து சாதனை படைத்துள்ளனர் மருத்துவர்கள். மதுரை மாவட்டம் முருகனேரியை சேர்ந்தவர் சீனிவாசன். தீப்பெட்டி தயாரிப்பு அலுவலகத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (20). திருமணமாகி 2 ஆண்டுக்கு பின் கர்ப்பமான கிருஷ்ணவேணிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்தவாரம் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். மே 28ம் தேதி அவருக்கு பிரசவ தேதி குறிக்கப்பட்டிருந்தது. மருத்துவ சோதனையில் கிருஷ்ணவேணியின் இதய ரத்தக்குழாய்களுக்கு இடையே ஓட்டை விழுந்து சுத்தம், அசுத்தம் ரத்தம் கலந்து வருவது தெரிந்தது. அவருக்கு பிரசவ வலி அதிகரிப்பால் இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம் அதிகரித்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனை இருதய நோய் டாக்டர் ஜனார்தனன் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் , வலியில்லா பிரசவ சிகிச்சை கிருஷ்ணவேணிக்கு அளித்தனர். இதையடுத்து கிருஷ்ணவேணிக்கு பெண் குழந்தை பிறந்தது. மதுரை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக வலியில்லா பிரசவ சிகிச்சை மூலம் கர்ப்பிணி பெண்ணுக்கு ஒன்றரை கிலோ எடையுள்ள குழந்தை பிறந்துள்ளது.வலி நிவாரண மருந்தை அவரின் முதுகு தண்டுவடத்தில் செலுத்தி வலி இல்லாத நிலையில், அதேநேரம் கர்ப்பப்பை சுருங்கி விரிவதை கட்டுப்படுத்தாமல் நவீன சிகிச்சை வழங்கப்பட்டது என்றார் மருத்துவமனை டீன் மோகன். இதற்கிடையில் மதுரை அரசு மருத்துவமனையின் வலியில்லா பிரசவ புதிய தனிப் பிரிவை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா வரும் சனிக்கிழமைதான் திறந்து வைக்கிறார். இனி பிரசவ வலியை எண்ணி குழந்தை பெற்றுக் கொள்ள இளம்பெண்கள் அச்சப்படத் தேவையில்லை.
--தின பூமி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாங்க ஆர்த்தி - அம்மா இன்னிக்கு தான் கணினி பக்கம் விட்டாங்களா உங்கள?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:வாங்க ஆர்த்தி - அம்மா இன்னிக்கு தான் கணினி பக்கம் விட்டாங்களா உங்கள?
யார் அவளை வேண்டாம் என்றார்கள் ? தமிழில் அடிக்க பழகனும் என்று கொஞ்சம் ஒதுங்கி இருந்தாள்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தமிழை அடிக்க பழகட்டும்
கிருஷ்ணாவ அடிச்சு பழகிடாம
கிருஷ்ணாவ அடிச்சு பழகிடாம
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:தமிழை அடிக்க பழகட்டும்
கிருஷ்ணாவ அடிச்சு பழகிடாம
ம்... சரிதான்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்புறம் மாமியாருக்கு ஏத்த மருமகளா எப்படி ஆறதாம்?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|