புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தானின் மனித தன்மையற்ற செயலுக்கு இந்தியாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை: மோடி
Page 1 of 1 •
புதுடில்லி: பாகிஸ்தானின் மனித தன்மையற்ற செயலுக்கு இந்தியாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் லாகூர் கோட் லக்பட் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக தனது டுவிட்டர் வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் அரசு சட்ட நடைமுறைகளை பின்பற்றும் என நாம் எதிர்பார்ப்பது பயனற்றது என கூறியுள்ளார். மேலும், சரப்ஜித் சிங் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் நாட்டு மக்களை தவறாக வழிநடத்தியதாகவும், இவ்விவகாரத்தில் உண்மை நிச்சயம் வெளிக்கொண்டுவரப்படவேண்டும் என்றும் அவர் கூறினார். பாகிஸ்தானின் இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்க முடியாமல் இந்திய அரசு திணறிவருவதாக குற்றம் சாட்டிய அவர், கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய ராணுவ வீரர் ஒருவர், பாகிஸ்தான் ராணுவத்தால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது மற்றும் சரப்ஜித் சிங்கின் மரணம் ஆகியவை இவற்றிற்கெல்லாம் உதாரணங்கள் என தெரிவித்தார்.
சரப்ஜித் சிங் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள நரேந்திர மோடி, அவரது மறைவால் தான் மிகவும் கவலையடைந்திருப்பதாகவும், அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்திப்பதாகவும், சரப்ஜித் சிங்கின் இழப்பை தாங்கிக்கொள்ளும் மன வலிமையை இறைவன் அவரது குடும்பத்தாருக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
-dinamalar
பாகிஸ்தானின் லாகூர் கோட் லக்பட் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக தனது டுவிட்டர் வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் அரசு சட்ட நடைமுறைகளை பின்பற்றும் என நாம் எதிர்பார்ப்பது பயனற்றது என கூறியுள்ளார். மேலும், சரப்ஜித் சிங் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் நாட்டு மக்களை தவறாக வழிநடத்தியதாகவும், இவ்விவகாரத்தில் உண்மை நிச்சயம் வெளிக்கொண்டுவரப்படவேண்டும் என்றும் அவர் கூறினார். பாகிஸ்தானின் இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்க முடியாமல் இந்திய அரசு திணறிவருவதாக குற்றம் சாட்டிய அவர், கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய ராணுவ வீரர் ஒருவர், பாகிஸ்தான் ராணுவத்தால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது மற்றும் சரப்ஜித் சிங்கின் மரணம் ஆகியவை இவற்றிற்கெல்லாம் உதாரணங்கள் என தெரிவித்தார்.
சரப்ஜித் சிங் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள நரேந்திர மோடி, அவரது மறைவால் தான் மிகவும் கவலையடைந்திருப்பதாகவும், அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்திப்பதாகவும், சரப்ஜித் சிங்கின் இழப்பை தாங்கிக்கொள்ளும் மன வலிமையை இறைவன் அவரது குடும்பத்தாருக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
-dinamalar
எப்படி காங்கிரஸ் அரசால் முடியும், அதை ஆடுவிப்பது ஒரு வெளிநாட்டுகார பெண் தானே. இந்தியாவிற்கு நல்லது செய்ய எப்படி மனம் வரும்.
இது தெரிந்தும் பதவி சுகத்திற்காக இந்த அந்தோனியோ மீமைனோவை , "அன்னை சோனியா காந்தி" என்று பாதம் தொட்டு வணங்கும் தமிழக காங்கிரஸ்காரர்கள் போன்ற ஆட்கள் இருக்கும் வரை இந்தியா ஒரு சொரணை கெட்ட வல்லரசு தான்.ராஜு சரவணன் wrote:எப்படி காங்கிரஸ் அரசால் முடியும், அதை ஆடுவிப்பது ஒரு வெளிநாட்டுகார பெண் தானே. இந்தியாவிற்கு நல்லது செய்ய எப்படி மனம் வரும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அமைதியை விரும்பும் நாடு, காந்தி பிறந்த நாடு, அகிம்சையே பிரதானம்ன்னு சொல்லிட்டு இருக்கற வரை இப்படித்தான் செயல்பட முடியும் அரசால்.
அட நாமளா போயி ஒருத்தன அடிக்க வேண்டாம், நம்மள அடிக்க வரவன திருப்பியாவது அடிக்கணும் அல்லது அடி வாங்கறதயாவது தடுக்கணும்.
அட நாமளா போயி ஒருத்தன அடிக்க வேண்டாம், நம்மள அடிக்க வரவன திருப்பியாவது அடிக்கணும் அல்லது அடி வாங்கறதயாவது தடுக்கணும்.
ராஜு சரவணன் wrote:எப்படி காங்கிரஸ் அரசால் முடியும், அதை ஆடுவிப்பது ஒரு வெளிநாட்டுகார பெண் தானே. இந்தியாவிற்கு நல்லது செய்ய எப்படி மனம் வரும்.
அவர் ஒரு சர்வேதேச உளவாளி என்றே தோன்றுகிறது ..வரும் தேர்தலிலாவது விழித்து கொள்ளுங்கள் மக்களே
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
காங்கிரஸ் என்னாதான் வயிற்றில் அடித்தாலும் அந்த கட்சிக்கு தான் வளச்சு வளச்சு ஓட்டு போடுறாங்க இந்த வடநாட்டு மக்கள்
- Sponsored content
Similar topics
» எல்லைக்கு விரைந்த ஏவுகணைகள்: சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயார்
» ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது
» கேரளாவுக்கு பதிலடி கொடுக்க தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் : கருணாநிதியும் பங்கேற்க முடிவு
» பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்த மத்திய அரசு!
» மலையாளிகளுக்கு பதிலடி கொடுக்க உலகத் தமிழினம் பொங்கி எழும் : கனடா வாழ் 3 லட்சம் தமிழர்கள்
» ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது
» கேரளாவுக்கு பதிலடி கொடுக்க தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் : கருணாநிதியும் பங்கேற்க முடிவு
» பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்த மத்திய அரசு!
» மலையாளிகளுக்கு பதிலடி கொடுக்க உலகத் தமிழினம் பொங்கி எழும் : கனடா வாழ் 3 லட்சம் தமிழர்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|