புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரப்ஜித் சிங் உடல் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அமிர்தசரஸ்: லாகூர் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த சரப்ஜித் சிங்கின் உடல், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசைச் சேர்ந்தவர் சரப்ஜித் சிங். இவரது மனைவி சுக்பிரீத் கவுர். இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 1990ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் மற்றும் பைசலாபாத் ஆகிய நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகினர். இவ்வழக்கில் சரப்ஜித் சிங்கை பாக்., அரசு குற்றவாளியாக சேர்த்தது. பின் கோட் லாக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் அவருக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால் சம்பவத்தின் போது தான் இந்தியாவில் இருந்ததாகவும், தண்டனையை குறைக்க வேண்டும் என்றும் சரப்ஜித் சிங் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இவரது குடும்பம் சார்பில் இந்திய மக்களிடம் கையெழுத்து வாங்கி, பாகிஸ்தானுக்கு தரப்பட்டது. மேலும் இந்திய அரசு சார்பிலும் சரப்ஜித் சிங்கை விடுதலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இவருக்கு 2008ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றுவதாக இருந்தது. ஆனால் அப்போதைய பாக்., பிரதமர் கிலானி இவரது தண்டனையை நிறுத்தி வைத்தார். 4 முறை சரப்ஜித் சிங் கருணை மனு தாக்கல் செய்தார். நான்குமே நிராகரிக்கப்பட்டது. 5வது முறையாக தாக்கல் செய்த கருணை மனுவை ஏற்று, மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைப்பதாகவும், அவர் இந்தியாவிடம் ஒப்படைப்பதாகவும் பாகிஸ்தான் அறிவித்தது. ஆனால் அவருக்குப்பதிலாக வேறு ஒருவரை விடுவிக்கவுள்ளதாகவும் கூறி பல்டியடித்தது.
இந்நிலையில், லாகூர் கோட் லாக்பத் சிறையில் இருந்த சரப்ஜித் சிங்கை கடந்த மாதம் 26ம் தேதி சக கைதிகள் தாக்கினர். இதில் தலையில் படுகாயமடைந்த சரப்ஜித் சிங், கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். லாகூர் ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை இந்தியா அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினரும், மத்திய அரசும் விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை சரப்ஜித் சிங் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த செய்தி இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சரப்ஜித் சிங் குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் உள்ளிட்டோர் நேரில் ஆறுதல் கூறினர். பிரதமர் மன்மோகன் சிங் தனது இரங்கலைத் தெரிவித்தார். சரப்ஜித் சிங்குக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்தார்.
சரப்ஜித் குற்றவாளி அல்ல: சரப்ஜித் தொடர்பாக நிருபர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அக்பருதீன், சரப்ஜித் சிங்கை குற்றவாளியாக இந்தியா கருதவில்லை என்றும், அவ்வாறு கருதியிருந்தால் அவரை மீட்க நடவடிக்கை எடுத்திருக்காது என்றும் தெரிவித்துள்ளார். சரப்ஜித் சிங்கின் உடலை இந்தியா கொண்டு வருவதே அரசின் முதல் பணி என்றும், அவரது உடலுடன் தூதரக அதிகாரிகளும் உடன் வருவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், சீனப்படைகள் ஊடுருவல் குறித்து அரசுத்துறைகளிடம் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், சீனப்படைகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு முந்தைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தனி விமானம்: இதனிடையே, சரப்ஜித் சிங்கின் உடலை கொண்டு வருவதற்காக ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் லாகூர் சென்றது. லாகூரில் சரப்ஜித்தின் உடலை பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பாகிஸ்தான் உறுதி: சரப்ஜித் சிங்கின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு உறுதியளித்துள்ளது.
நன்றி : தினமலர்
Similar topics
» சரப்ஜித் சிங் விவகாரம் அரசின் பலவீனத்துக்கு சாட்சி : மோடி
» மக்கள் கவிஞர் இன்குலாப் உடல் தானம் - மருத்துவக்கல்லூரியில் உடல் ஒப்படைப்பு!
» இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன்
» படுகொலைசெய்யப்பட்ட இந்திய மீனவரின் உடல் யாழில் நல்லடக்கம்
» இந்திய கடற்படை துணை தலைமை தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்பு
» மக்கள் கவிஞர் இன்குலாப் உடல் தானம் - மருத்துவக்கல்லூரியில் உடல் ஒப்படைப்பு!
» இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன்
» படுகொலைசெய்யப்பட்ட இந்திய மீனவரின் உடல் யாழில் நல்லடக்கம்
» இந்திய கடற்படை துணை தலைமை தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|