புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாமாமாநீ யாமாமா யாழீகாமா...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed May 01, 2013 4:22 pm

First topic message reminder :

இது தமிழ்ப்பாடல்தான். யார் பாடியது என்று சொல்லுங்கள் உறவுகளே!
விளக்கம் பிறகு சொல்கிறேன்.

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.


(தொடரும்)


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 08, 2013 5:38 am

மிக்க நன்றி,சாமி அவர்களே. குழம்பிய உள்ளத்திற்கு குத்து விளக்கென விளக்கம் . நன்றி நன்றி அன்பு மலர்

ரமணியன்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 28, 2013 11:00 pm

பாடல் எண் : 2
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.


படிக்க வசதியாக:
யாகா யாழீ காயா காதா யார் ஆர் ஆதாய் ஆயாய் ஆயா
தார் ஆர் ஆயா தாக ஆயா காழீயா யா கா

அருஞ்சொற்பொருள்:-

யாகா = தமிழ் வேள்விப் பயனாக விளங்குபவனே
யாழீ = யாழ் இசைப்பவனே
காயா = அருளுருவத் திருமேனி எடுப்பவனே
காதா = "காதுதல்" ஆகிய ஒடுக்குதல் தொழிலைச் செய்ய வைப்பவனே
யார் ஆர் = எத்தகையவர்களுக்கும்
ஆதாய் ஆயாய் = ஆகின்ற தாய் ஆயினவனே
ஆயா = ஆராய முடியாத
தார் ஆர் ஆயா = ஆத்திப் பூவை மாலையாகக் கொண்டவனே
தாக ஆயா = வெட்கையுற்ற தாருக வனத்து முனி பத்தினியர் கூட்டத்தை உடையவனே
காழீயா = சீர்காழி இறைவனே
யா = (துன்பங்கள்) எவற்றினின்றும்
கா = எம்மைக்காத்தருள்க

விளக்கவுரை :
தமிழ் வேள்வி வடிவினனே. யாழ் வாசிப்பவனே. அடியார்கட்கு அருள வரும்பொழுது உருவத்திருமேனி கொள்பவனே. ஒடுக்குதல் தொழிலைச் செய்ய வைப்பவனே, அனைத்துயிர்க்கும் தாயானவனே. ஆத்திப்பூ மாலை அணிந்துள்ளவனே (சிவனுக்குரிய மாலைகளில் திருவாத்தியும் ஒன்று) தாருகாவனத்து முனிபத்தினிகளாகிய மகளிர் கூட்டத்தை வேட்கையுறும்படி செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. துன்பங்கள் எவற்றினின்றும் எம்மைக் காப்பாயாக.

(தொடரும்)

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 28, 2013 11:15 pm

மாலைமாற்று விளக்கபடம்..

யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Maalaimarru

நன்றி - சாக்தஸ்ரீ டாக்டர் ஜெயபாரதி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 28, 2013 11:24 pm

காளமேகம், அருணகிரிநாதர் பாடல்கள் எல்லாமே இந்த மாலைமாற்று வகையை சேர்ந்தது தான்.

கொக்கொக்கக் காக்கைக்கு…

காக்கைக்காகா கூகை, கூகைக்காகா காக்கை,
கோக்குக் கூ காக்கைக்குக் கொக்கொக்க, கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா!

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: காளமேகம்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக சேர்த்தவை)

பகல் நேரத்தில் காக்கைதான் பலம் வாய்ந்தது. அப்போது ஆந்தையால் காக்கையை வெல்லமுடியாது.

ஆனால் இரவு நேரத்தில் ஆந்தையின் பலம் அதிகரித்துவிடும். அப்போது காக்கையால் ஆந்தையை வெல்லமுடியாது.

ஆக, நேரம் பார்த்து எதிரியுடன் மோதுவது முக்கியம்.

ஓர் அரசனின் கடமை, உலகத்தை (தன்னுடைய மக்களைக்) காப்பாற்றுவதுதான். ஆனால் அதற்காக அவன் அவசரப்படக்கூடாது. மீன் வரும்வரை ஆற்றங்கரையில் காத்திருக்கும் கொக்கைப் போலப் பொறுமையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் பகைவர்களை ஜெயிப்பது சிரமம்.

இந்த பாடல் முழுவதும் ‘ககர’ வரிசையில் அமைந்தது.

இன்றைய பாடலில் அரிய சொல் என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது, மொத்தப் பாடலும் அரியதுதான். ஆகவே வார்த்தைகளைத் தனித்தனியே பிரித்துப் பார்த்துவிடலாம்:

காக்கைக்கு ஆகா கூகை (ஆந்தை)
கூகைக்கு ஆகா காக்கை
கோ(அரசன்)க்குக் கூ (உலகம்) காக்கைக்கு (காப்பாற்றுவதற்கு)
கொக்கு ஒக்க (கொக்கைப் போல)
கைக்கைக்கு (பகைவர்களை எதிர்ப்பதற்கு)
காக்கைக்கு (காப்பாற்றுவதற்கு)
கைக்கு ஐக்கு ஆகா (சரியான நேரம் அமையாமல்போனால்)

நன்றி தினம் ஒரு பா

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 28, 2013 11:33 pm

இது போல் தற்போது மாலைமாற்று பாடல்கள் பாடும் கவிகள் யாராவது இருகிறார்களா ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 29, 2013 12:34 am

பூவணை எழுத சொல்லுவோமா?




Ramkishore
Ramkishore
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 14/06/2012

PostRamkishore Wed May 29, 2013 6:27 am

திருஞானசம்பந்தரின் மாலைமாற்று பாடல்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 29, 2013 7:38 am

ராஜு சரவணன் wrote:இது போல் தற்போது மாலைமாற்று பாடல்கள் பாடும் கவிகள் யாராவது இருகிறார்களா ?

இருக்கலாம். நமக்கு தெரியாமலும் இருக்கலாம்.

ரமணியன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 29, 2013 7:54 am

யினியவன் wrote:பூவணை எழுத சொல்லுவோமா?

அவர் ஆளைமாற்று பாடல் பாடுவதில் கில்லாடி பாஸ். புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 29, 2013 10:16 am

திருஞானசம்பந்தர் கதை திரைப்படமாக விரைவில் வர இருக்கிறது.

இவரின் 11 பாடலகள் படத்தில் இருக்கிறதாம் - நன்றாக எடுத்திருப்பார்கள் என நம்புவோம்.




Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக