புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தேசம் உருவாக Poll_c10ஒரு தேசம் உருவாக Poll_m10ஒரு தேசம் உருவாக Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஒரு தேசம் உருவாக Poll_c10ஒரு தேசம் உருவாக Poll_m10ஒரு தேசம் உருவாக Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஒரு தேசம் உருவாக Poll_c10ஒரு தேசம் உருவாக Poll_m10ஒரு தேசம் உருவாக Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஒரு தேசம் உருவாக Poll_c10ஒரு தேசம் உருவாக Poll_m10ஒரு தேசம் உருவாக Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு தேசம் உருவாக Poll_c10ஒரு தேசம் உருவாக Poll_m10ஒரு தேசம் உருவாக Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
ஒரு தேசம் உருவாக Poll_c10ஒரு தேசம் உருவாக Poll_m10ஒரு தேசம் உருவாக Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஒரு தேசம் உருவாக Poll_c10ஒரு தேசம் உருவாக Poll_m10ஒரு தேசம் உருவாக Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தேசம் உருவாக Poll_c10ஒரு தேசம் உருவாக Poll_m10ஒரு தேசம் உருவாக Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஒரு தேசம் உருவாக Poll_c10ஒரு தேசம் உருவாக Poll_m10ஒரு தேசம் உருவாக Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஒரு தேசம் உருவாக Poll_c10ஒரு தேசம் உருவாக Poll_m10ஒரு தேசம் உருவாக Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஒரு தேசம் உருவாக Poll_c10ஒரு தேசம் உருவாக Poll_m10ஒரு தேசம் உருவாக Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு தேசம் உருவாக Poll_c10ஒரு தேசம் உருவாக Poll_m10ஒரு தேசம் உருவாக Poll_c10 
21 Posts - 3%
prajai
ஒரு தேசம் உருவாக Poll_c10ஒரு தேசம் உருவாக Poll_m10ஒரு தேசம் உருவாக Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஒரு தேசம் உருவாக Poll_c10ஒரு தேசம் உருவாக Poll_m10ஒரு தேசம் உருவாக Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஒரு தேசம் உருவாக Poll_c10ஒரு தேசம் உருவாக Poll_m10ஒரு தேசம் உருவாக Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஒரு தேசம் உருவாக Poll_c10ஒரு தேசம் உருவாக Poll_m10ஒரு தேசம் உருவாக Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஒரு தேசம் உருவாக Poll_c10ஒரு தேசம் உருவாக Poll_m10ஒரு தேசம் உருவாக Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தேசம் உருவாக


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Oct 21, 2009 7:53 pm

சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கே சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு.
அதில் ஒன்று அதி இறுக்கமாகவே(டென்ஷனாகவே) வாழும் நாம் மனதை எப்படி அமைதிப்படுத்திக் கொள்வது என்பதற்க்கு ஒரு புதிய முறையைக் கற்றுக் கொடுத்தார்.
இதை அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லி ஒரு ஆங்கிலேயரின் பெயரைச் கூறினார்.
முதலில் கண்களை மெதுவாக மூடிக்கொள்ளுங்கள்.
உங்கள் வாயால் இப்பொழுது மெதுவாகச் சொல்லுங்கள்...
"மை ஐஸ் ஆர் ரிலாக்ஸ்!" (எனது கண்கள் இலேசாக உள்ளன)
"மை நோஸ் ஆர் ரிலாக்ஸ்!" (எனது மூக்கு இலேசாக உள்ளன)
"மை மௌத் இஸ் ரிலாக்ஸ்!" (எனது வாய் இலேசாக உள்ளன)
"மை ஹான்ட்ஸ் ஆர் ரிலாக்ஸ்!" (எனது கைகள் இலேசாக உள்ளன)
என்று ஒவ்வொரு பாகத்தையும் வாயால் சொல்லி மனதால் இலேசாக்கப் படுத்தினார்.
நான் சொன்னேன்..."ஐயா இது என்ன பிரமாதம் இதை நான் குழந்தைப் பருவம் முதலே செய்து கொண்டிருக்கிறேனே!" என்றேன்.
ஆச்சரியத்துடன் பார்த்த அவர் "அது எப்படி? எனக்குத் தெரிந்த வரை இது புதிய மனோவியல் முறை! இதை எப்படி நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே செய்ய முடியும்" என்று கேட்டார்.
நான் சொன்னேன் "சார் நீங்க என்னவெல்லாம் சொன்னீர்களோ அது அனைத்தும் நான் சிறு வயது முதலே சொல்லும் கந்தர் சட்டி(கந்தசட்டி) கவசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. உடலின் ஒரு அவயம் விடாமல் தியானிக்கும் பயிற்ச்சியை அது ஆன்மீக ரீதியாக மிக அருமையாக கொடுக்கிறது" என்றேன்.
மிகவும் ஆர்வமாக இதைக் கேட்ட அவர் கந்தர் சட்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயனைப் பற்றி விளக்கமாக சொல்லச் சொன்னார்.
கந்தர் சட்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.
உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க‌!
விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க‌!
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க‌!
பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க‌!
கண்ணமிரண்டும் கருனைவேல் காக்க‌!
என் இளங்கழுத்தை இனியவேல் காக்க‌! .
என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.
இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.
இப்படி மூளையின் தனி கவனத்திற்க்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.
மனோவைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி கேட்பதில்லையா. இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.
இந்த மனோவைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது.
கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சட்டி கவசம் என்று கூறினார்கள்.
இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு. வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவகோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவ கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன?
கிரகங்களின் மற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை. ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் ச‌ரிசெய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்ப்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.

இப்படி கந்தர் சட்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான‌ நன்மைகள் உள்ளன.
ஆனால் ஆராயாமலே தற்க்காலத்தில் எல்லாவற்றையுமே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவு மடையர்களுக்கு இது புரிவது சாத்தியமில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை அறிவே கூட இருப்பதில்லை என்பதே உண்மை.
அவரும் கந்தர் சட்டி கவசம் படிப்பதில் உள்ள நன்மைகளை ஏற்றுக் கொண்டார். நீங்களும் இதை ஏற்றுக் கொண்டால் தாமதிக்காமல் இன்றே படிக்கத் துவங்கலாமே!
நன்றி : ஹய்ய்ரம்


"மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது எம் கடமை"

ஒரு தேசம் உருவாக களத்தினை இங்கே கட்டி எழுப்புவோம்..
உயிர்த்தெழுவோம். உருவாவோம் தமிழ் ஈழம்

Anbudan,
Kaa.Na.Kalyanasundaram.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 21, 2009 8:35 pm

மதிப்புக்குரிய திரு கல்யாண சுந்தரம் அவர்களே. எனக்கு ஒரு சிறு சந்தேக்ம, தங்களை நான் எங்கோ சந்தித்திருக்கிறேன், தாங்க்ள் அடிக்கடி எல் எல் ஏ (தேவநேயப்பாவாணர் நூலகத்துக்கு வருபவரா) அல்ல்து அங்கு நடக்கும் இலக்கிய கூட்டங்களுக்கு வருபவரா? தவறு இருப்பின் மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Oct 21, 2009 9:01 pm

இல்லை, இல்லை நந்திதா.
நூல் வெளியிட்டது: மனிதநேய துளிகள்: ஹைக்கூ கவிதைகள்:
தேவநேய பாவாணர் நூலகத்தில் சில நாட்கள் வந்துள்ளேன். சந்திக்க வாய்ப்பு இல்லை.
தற்போது நீண்ட விடுப்பில் இருப்பதால் வலைத்தளங்களில் உலா வருகிறேன்.
உங்களைபோன்ற தமிழ் உள்ளங்களை சந்திப்பதில் விருப்பம். சென்னையில் உள்ள நல்லதொரு தமிழ் அமைப்பில் சேர்ந்து படைப்புக்களை வெளியிட உதவியாக இருக்கும்.

நன்றி நந்திதா!

கா.ந.கல்யாண்.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 21, 2009 9:25 pm

வணக்கம்
தகவலுக்கு நன்றி, நான் தான் தவறாகப் புரிந்துக் கொண்டிருக்கிறேன். தவறுக்கு வருந்துகிறேன், வலைத் தளங்களில் அதிகமான சொந்த விவரங்களைத் தயை செய்து பதிவு செய்யாதீர்கள், இது வேண்டுகோள்.
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 10:35 pm

அருமையான தகவல் கல்யாணம்..நன்றிகள்..

இப்படி கந்தர் சட்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான‌ நன்மைகள் உள்ளன.
மீனு டெய்லி கந்த சஸ்டி கவசம் படித்த பின்னர் தான் ஸ்லீப் பண்ணுவேன்..எனக்கும் இப்படி பண்ணினால் நல்லது என்று ஒரு பாட்டி சொல்லி தந்தார்.. அப்போது புரியாமலேயே படிப்பேன்.. ஆனா நாளடைவில் ..எனக்குள்ளே பல மாற்றங்கள்.. மனசில் அது பாடம் ஆகிட்டு ,,, அப்பறம் கவசம் படித்தால் தாள் தான் நல்ல ஸ்லீப் வருவதையும் நான் கண்டிருக்கின்றேன்..முன்னாடி எனக்கு கனவு தொல்லைகள் வரும்..ஆனா கவசம் படிப்பதால்..இனிய கனவுகளே வரும்..தொல்லை இல்லாத ஸ்லீப் பண்ண முடிகிறதே...



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 21, 2009 10:52 pm

"மீனு டெய்லி கந்த சஸ்டி கவசம் படித்த பின்னர் தான் ஸ்லீப் பண்ணுவேன்"

உலகமகா நடிப்புடா சாமி [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 10:55 pm

ஹே,,ரூபன் இது கடவுள் சம்பந்த பட்டது..இங்கே பொய்கள் கிடையாது..சோ இதில் விளையாடாதே நீ..



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 21, 2009 10:59 pm

நான் நம்பிட்டேன் மீனு [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக