புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_m10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
16 Posts - 55%
heezulia
 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_m10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
11 Posts - 38%
rajuselvam
 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_m10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_m10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_m10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_m10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_m10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_m10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
17 Posts - 3%
prajai
 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_m10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_m10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
9 Posts - 1%
Jenila
 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_m10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_m10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
4 Posts - 1%
jairam
 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_m10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_m10 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 28, 2013 1:50 pm


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த இரண்டாண்டுகளாக வெவ்வேறு சமுதாயத்தினரிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு, அது கலவரமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை மிகவும் கவலைப்படக்கூடிய விஷயமாகும். இது போன்ற நிலைகள் தமிழ்நாட்டில் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் முண்டாசுக் கவிஞன் பாரதியார் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று தமிழ் மக்களுக்காக பாடி வைத்தார். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், ஜாதி மோதல்களை அறவே ஒழிக்க வேண்டும் என்பதற்காக பதவியை துச்சமென நினைத்து சமுதாய பணியாற்றினார்.

இது போன்ற பல பெருந்தலைவர்கள் தமிழ்நாட்டில் ஜாதி ஒழிப்பை முன் நிறுத்தி தொண்டாற்றினார்கள். ஆனால் இன்று இரண்டு வெவ்வேறு ஜாதிகளை சார்ந்தவர்கள் அடித்துக் கொள்கிறார்கள். அதன் மூலம் கொலைச் சம்பவங்களும், கொள்ளை அடிக்கும் சம்பவங்களும், வீடுகளை தீயிட்டுக் கொளுத்துவதும், பொது சொத்துகளை நாசம் செய்வதும் போன்ற சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன.

தமிழ் மக்கள் ஜாதி, மதம், இனம், மொழி இவற்றிற்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒரே இனம், ஒரே மொழி என்கின்ற அடிப்படையில் நாம் தமிழர் என்ற இன உணர்வோடு மட்டும் சகோதர, சகோதரிகளாக வாழ வேண்டும். அரசியல் என்பதும், கட்சிகள் என்பதும் மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் தான் இருக்கவேண்டும். மக்களையும், நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்குத்தான் அரசியல் கட்சிகள் பாடுபட வேண்டுமே தவிர, இது போன்ற ஜாதி மோதல்களை உருவாக்கி, அதன் மூலம் மக்களை அழித்து அரசியல் லாபம் தேடும் நோக்கில் இருக்கக் கூடாது. இக்கருத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் உறுதியாக இருக்க வேண்டும்.

ஜாதிக் கலவரங்களை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் நானும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் எந்த சூழ்நிலையிலும் ஆதரிக்க மாட்டோம். அத்தோடு இந்த மோதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஈடு பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டு பிடித்து கடுமையான நடவடிக்கை எடுத்து, உரிய தண்டனையை தமிழக அரசு பெற்றுத் தரவேண்டும்.

இந்த கலவரத்திற்கு தூண்டு கோலாக யார் இருந்தாலும் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, இனியும் இது போன்ற மோதல்கள் தமிழ்நாட்டில் எங்கும் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். இந்த கலவரத்தில் இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் தே.மு.தி.க. சார்பில் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

மாலைமலர்



 மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 28, 2013 1:58 pm

வந்துட்டாரு கருத்து கந்தசாமி , சீனாகாரன் எல்லையை தாண்டி வந்து கொட்டாய் போட்டுருக்கானாம் அங்க போயி சண்டை போட்டு அவனுங்கள துரத்துங்க கேப்டன் என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 28, 2013 2:26 pm

இரட்டைக் குழல் வெத்து துப்பாக்கி கேப்டனும், காடுவெட்டியும்...




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக