புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கட்டாய மத மாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை: திரிணமூல்
Page 1 of 1 •
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
மேற்கு வங்க மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அங்குள்ள பீர்பூம் மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 150 பழங்குடி கிறிஸ்தவர்கள், கட்டாயமாக ஹிந்து மதத்துக்கு மாற்றப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, அவர் இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து, டெரிக் ஓ பிரையன், தனது சுட்டுரை பக்கத்தில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க மாநிலத்தின் நீண்ட கால வரலாற்றில், மத நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்வது குறித்து தகவல் கிடைத்தால் கூட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
thinamani
அங்குள்ள பீர்பூம் மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 150 பழங்குடி கிறிஸ்தவர்கள், கட்டாயமாக ஹிந்து மதத்துக்கு மாற்றப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, அவர் இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து, டெரிக் ஓ பிரையன், தனது சுட்டுரை பக்கத்தில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க மாநிலத்தின் நீண்ட கால வரலாற்றில், மத நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்வது குறித்து தகவல் கிடைத்தால் கூட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
thinamani
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மேற்கோள் செய்த பதிவு: 1122889டார்வின் wrote:
மத நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்வது குறித்து தகவல் கிடைத்தால் கூட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
thinamani
மத நல்லிணக்கம் மக்களிடையே இருந்தால் யாராலும் கட்டாய மதமாற்றம் செய்ய முடியாது......
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
மேற்கோள் செய்த பதிவு: 1122889டார்வின் wrote:மேற்கு வங்க மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அங்குள்ள பீர்பூம் மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 150 பழங்குடி கிறிஸ்தவர்கள், கட்டாயமாக ஹிந்து மதத்துக்கு மாற்றப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, அவர் இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து, டெரிக் ஓ பிரையன், தனது சுட்டுரை பக்கத்தில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க மாநிலத்தின் நீண்ட கால வரலாற்றில், மத நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்வது குறித்து தகவல் கிடைத்தால் கூட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
thinamani
பழங்குடி கிறிஸ்தவர்கள் என்பது அப்பட்டமான ஒரு பொய் சகோதரரே! கிறிஸ்தவர்கள் எப்படி பழங்குடியினராய் இருக்கமுடியும்?
பழங்குடி இந்துக்களாய் இருந்து கிறித்தவர்களாக மாற்றப்பட்டவர்கள் என திருத்தி வாசியுங்கள்.
பழங்குடிகள் கிறித்தவர்களாக மாற்றப்பட்டது, இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் எங்கெல்லாம் ஆங்கிலேயர்கள் சென்றார்களோ அங்கிருந்த பழங்குடியினரை எல்லாம் அடிமைப்படுத்தி அல்லது வஞ்சகமாக ஏமாற்றி அவர்களை கிறிஸ்தவர்களாக்கி இருக்கிறார்கள். இது வரலாறு.
கருப்பாக இருக்கும் சுவற்றுக்கு வெள்ளை அடிக்கலாம். இருட்டுக்கு வெள்ளை அடிக்க முடியாது. இருட்டுக்கு வெள்ளை அடிக்கும் முயற்சியை கைவிடுங்கள்!
(பின்குறிப்பு: எனக்கு எந்த மதவெறியும் இல்லை. நான் ஆர்.எஸ்.எஸ் அல்லது எந்த இந்துக்கட்சியை சார்ந்தவனும் இல்லை. மனிதர்களை நேசிக்கின்ற மதம் பிடிக்காத மனிதன். வந்தாரை வாழ வைத்த தமிழ் பரம்பரையில் வந்தவன். பெரியார் கொள்கையில் ஈர்க்கப்பட்டவன்)
மேற்கோள் செய்த பதிவு: 1123016சாமி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1122889டார்வின் wrote:மேற்கு வங்க மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அங்குள்ள பீர்பூம் மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 150 பழங்குடி கிறிஸ்தவர்கள், கட்டாயமாக ஹிந்து மதத்துக்கு மாற்றப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, அவர் இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து, டெரிக் ஓ பிரையன், தனது சுட்டுரை பக்கத்தில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க மாநிலத்தின் நீண்ட கால வரலாற்றில், மத நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்வது குறித்து தகவல் கிடைத்தால் கூட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
thinamani
பழங்குடி கிறிஸ்தவர்கள் என்பது அப்பட்டமான ஒரு பொய் சகோதரரே! கிறிஸ்தவர்கள் எப்படி பழங்குடியினராய் இருக்கமுடியும்?
பழங்குடி இந்துக்களாய் இருந்து கிறித்தவர்களாக மாற்றப்பட்டவர்கள் என திருத்தி வாசியுங்கள்.
பழங்குடிகள் கிறித்தவர்களாக மாற்றப்பட்டது, இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் எங்கெல்லாம் ஆங்கிலேயர்கள் சென்றார்களோ அங்கிருந்த பழங்குடியினரை எல்லாம் அடிமைப்படுத்தி அல்லது வஞ்சகமாக ஏமாற்றி அவர்களை கிறிஸ்தவர்களாக்கி இருக்கிறார்கள். இது வரலாறு.
கருப்பாக இருக்கும் சுவற்றுக்கு வெள்ளை அடிக்கலாம். இருட்டுக்கு வெள்ளை அடிக்க முடியாது. இருட்டுக்கு வெள்ளை அடிக்கும் முயற்சியை கைவிடுங்கள்!
(பின்குறிப்பு: எனக்கு எந்த மதவெறியும் இல்லை. நான் ஆர்.எஸ்.எஸ் அல்லது எந்த இந்துக்கட்சியை சார்ந்தவனும் இல்லை. மனிதர்களை நேசிக்கின்ற மதம் பிடிக்காத மனிதன். வந்தாரை வாழ வைத்த தமிழ் பரம்பரையில் வந்தவன். பெரியார் கொள்கையில் ஈர்க்கப்பட்டவன்)
உண்மையை சொன்னால் R.S.S காரன் என்பார்கள். தனிமனித தாக்குதல் செய்வார்கள். உண்மையை ஏற்றுக்கொள்ள அவர்கள் மனம் மறுக்கிறது. தொண்டு என்ற பெயரில் மதம் மாற்றம் செய்தவரே தான் மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை என்றும் கடவுளுக்கு சேவை (மதமாற்றம்) செய்ய வந்ததாக ஒப்புக் கொண்ட பின்னர் எதற்கு இன்னும் உண்மையை ஏற்க மறுக்கிறார்கள் என்று புரியவில்லை.
சேவை என்பது யாரிடமிருந்தும் பணம் வாங்காமல் செய்யப்படும் உதவி. மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு தங்களின் தலைமையிடமிருந்து பணம் வாங்கினால் அது எப்படி சேவையாக இருக்க முடியும்? பணத்திற்காக வேலை செய்வதாகவே கொள்ளப்படும்.
ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நான் ஒரு மனிதன். அப்புறம் தான் மொழி, மதம், நாடு எல்லாம். நான் துன்பப்படும் போது உதவி என்ற பெயரில் என்னையும் மதமாற்றம் செய்ய முயற்சி நடந்தது. அதிலிருந்து தப்பியவன் நான். இந்தியாவின் வரலாற்றை அறிந்த ஒரே ஒரு காரணத்தினால் மட்டுமே உண்மையை சொன்னேன். பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் எனது அனுபவத்தை சொன்னேன். அனுபவம் பொய் ஆகாது. அனுபவமும் உண்மை தான். உண்மை கசந்தால் அதற்கு நான் எப்படி பொறுப்பாளியாக முடியும்?
கோ. செந்தில்குமார் wrote:சாமி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1123022டார்வின் wrote:நான் துன்பப்படும் போது உதவி என்ற பெயரில் என்னையும் மதமாற்றம் செய்ய முயற்சி நடந்தது. அதிலிருந்து தப்பியவன் நான்.
நீங்கள் மட்டுமல்ல நண்பரே! தமிழ்நாட்டில் (ஏன் உலகத்தில்) உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் இந்த வலையில் விழுந்து "தப்பி" அல்லது "மாட்டி" இருக்கிறார்கள். இந்த விசயத்தைப் பற்றி பேசவைத்த, அலச வைத்தவர்களை மனதார பாராட்டுகிறேன்.
இந்துவை கிறித்தவனாக மாற்றினால் அது மதமாற்றம் கிடையாதாம். அது தவறில்லையாம்.
மதம் மாறிய அதே கிறித்தவன் தாய்மதத்திற்கு திரும்பினால் அது தவறாம். இந்த கணக்கு எப்படி என்றே புரியவில்லை.
பின்னது தவறு என்றால் முன்னதும் தவறு. அதே போல் முன்னது சரியென்றால் பின்னதும் சரி என்பதுதானே சரியாகும்.
- Sponsored content
Similar topics
» அயோடின் கலக்காத உப்பு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
» சென்னையில் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு; பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை
» ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : சசியை விமர்சித்ததால் நடவடிக்கை
» சீக்கிய பெண்களை கடத்தி கட்டாய மத மாற்றம்: ஜம்மு - காஷ்மீரில் போராட்டம்
» 108 ஆம்புலன்சுக்கு பொய் தகவல் கொடுத்தால் கடும் நடவடிக்கை!
» சென்னையில் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு; பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை
» ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : சசியை விமர்சித்ததால் நடவடிக்கை
» சீக்கிய பெண்களை கடத்தி கட்டாய மத மாற்றம்: ஜம்மு - காஷ்மீரில் போராட்டம்
» 108 ஆம்புலன்சுக்கு பொய் தகவல் கொடுத்தால் கடும் நடவடிக்கை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|