புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலில் பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
காதல் இல்லாத மனித வாழ்க்கை, வாழ்க்கையே இல்லை. ஆனால் காலப்போக்கில் காதலின் நிறம் மாறிவருகிறது. காதலித்த ஆண் பிரிந்துவிட்டால் மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாகிவிடும் நிலை அப்போது அதிகமாக இருந்தது. கிராமங்களில் ஒரு சில பெண்களைக் காட்டி, அவர்கள் காதல் பிரிவு காரணமாக பைத்தியமானவர்கள் என்று சொல்வார்கள்.
அப்போது விரக்தி, மனச்சிதைவு, தற் கொலை போன்ற பல இன்னல்களுக்கு காதலர்கள் ஆளானார்கள். அந்தக் காலத்தில் சாதி, மதம் என்று காதலுக்கு பல தடைகள் இருந்தன. அதனால் எப்போதாவது ஒரு காதல் ஜோடியே வெல்லும் அளவுக்கு காதல் தோல்விகள் நிறைய இருந்தன.
இப்போது அந்த நிலை மாறி வருகிறது. இப்போ தெல்லாம் சாதி மதத்தை காரணம் காட்டி யாரையும் தடுக்க முடியாது. பெயரை மாற்றிக்கொண்டே, ஊரை மாற்றிக்கொண்டே வாழ்ந்து காட்டிவிடுவார்கள். சினிமாக்கள் காதலை பல்வேறு கோணங்களில் தோலுரித்துக்காட்டியது. அதனால் காதல் தோல்வி என்ற மாயை அகன்றது. அதனால் காதலில் தோல்வி அடைந்தாலும், மனம் சிதைந்து பைத்தியம வது வெகுவாக குறைந்து வருகிறது.
வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்கள் வந்து போகின்றன. அதில் காதலும் ஒன்று. காதல் வென்றாலும் அது வாழ்க்கை வெற்றி அல்ல! காதலில் தோல்வி அடைந்தாலும் அது வாழ்க்கை தோல்வி அல்ல என்பதை இளம் பெண்களும் புரிந்து கொண்டார்கள். அதனால் காதலுக்காக, தங்கள் எதிர்காலத்தை அழித்துக் கொள்ள யாரும் முன்வருவதில்லை.
இன்றைய இளைய தலைமுறை மனதை பக்குவப்படுத்திக் கொண்டுதான் காதலிக்க ஆரம்பிக்கிறது. காதலைத் தவிர இந்த உலகத்தில் தங்களுக்கு வேறு பல கடமைகள் இருக்கின்றன என்பதை இளைஞர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். தரமான காதல் சினிமாக்கள் வந்தால் பார்த்து ரசிக்கிறார்கள் அவ்வளவுதான்.
காதலர் தினம் என்ற பெயரில் கையில் ரோஜாவை வைத்துக் கொண்டு வீதி வீதியாய் அலைய இன்றைய இளைஞர்கள் தயாரில்லை. காரணம் அப்படி அலைபவர்கள் நல்ல காதலர்கள் இல்லை என்பதை பெண்கள் புரிந்துகொண்டதுதான். வருடத்திற்கொரு துணையை தேடுவது, திருமணத்திற்கு முன் கண்மூடித்தனமாக மற்றவர்களுடன் பழகுவது, இரவு நேரங்களில் ஓட்டல்களில் ஜோடி ஜோடியாக ஆட்டம் போடுவது..
இவைகள் எல்லாம் நல்ல காதலின் அடையாளம் அல்ல என்பதை இளைய தலைமுறை புரிந்துகொண்டுவிட்டது. முன்பெல்லாம் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், உடனே மற்றவர்கள் ‘அவருக்கு காதல் தோல்வியாக இருக்கும் என்பார்கள். இப்போது அப்படி சொல் வதில்லை. ஏன்என்றால், காதலில் தோற்றவர்கள் இப்போது வாழ்க்கையில் போராடி ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள்.
காதல் தோல்வி என்றால் மனம் நொறுங்கிப் போகாதீர்கள். விரக்தியில் அலைந்து, ‘ஏன் காதல் தோல்வி ஏற்பட்டது?’ என்று ஆராய்ச்சி செய்து பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். அப்படியே அதை விட்டுவிட்டு அடுத்த வேலையை பாருங்கள். காலம், எப்படிப்பட்ட காதல் காயத்தையும் ஆற்றி, உங்களை அபாரமான மனிதராக்கிவிடும்.
நன்றி பாரிஸ் தமிழ் ....
காதல் இல்லாத மனித வாழ்க்கை, வாழ்க்கையே இல்லை. ஆனால் காலப்போக்கில் காதலின் நிறம் மாறிவருகிறது. காதலித்த ஆண் பிரிந்துவிட்டால் மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாகிவிடும் நிலை அப்போது அதிகமாக இருந்தது. கிராமங்களில் ஒரு சில பெண்களைக் காட்டி, அவர்கள் காதல் பிரிவு காரணமாக பைத்தியமானவர்கள் என்று சொல்வார்கள்.
அப்போது விரக்தி, மனச்சிதைவு, தற் கொலை போன்ற பல இன்னல்களுக்கு காதலர்கள் ஆளானார்கள். அந்தக் காலத்தில் சாதி, மதம் என்று காதலுக்கு பல தடைகள் இருந்தன. அதனால் எப்போதாவது ஒரு காதல் ஜோடியே வெல்லும் அளவுக்கு காதல் தோல்விகள் நிறைய இருந்தன.
இப்போது அந்த நிலை மாறி வருகிறது. இப்போ தெல்லாம் சாதி மதத்தை காரணம் காட்டி யாரையும் தடுக்க முடியாது. பெயரை மாற்றிக்கொண்டே, ஊரை மாற்றிக்கொண்டே வாழ்ந்து காட்டிவிடுவார்கள். சினிமாக்கள் காதலை பல்வேறு கோணங்களில் தோலுரித்துக்காட்டியது. அதனால் காதல் தோல்வி என்ற மாயை அகன்றது. அதனால் காதலில் தோல்வி அடைந்தாலும், மனம் சிதைந்து பைத்தியம வது வெகுவாக குறைந்து வருகிறது.
வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்கள் வந்து போகின்றன. அதில் காதலும் ஒன்று. காதல் வென்றாலும் அது வாழ்க்கை வெற்றி அல்ல! காதலில் தோல்வி அடைந்தாலும் அது வாழ்க்கை தோல்வி அல்ல என்பதை இளம் பெண்களும் புரிந்து கொண்டார்கள். அதனால் காதலுக்காக, தங்கள் எதிர்காலத்தை அழித்துக் கொள்ள யாரும் முன்வருவதில்லை.
இன்றைய இளைய தலைமுறை மனதை பக்குவப்படுத்திக் கொண்டுதான் காதலிக்க ஆரம்பிக்கிறது. காதலைத் தவிர இந்த உலகத்தில் தங்களுக்கு வேறு பல கடமைகள் இருக்கின்றன என்பதை இளைஞர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். தரமான காதல் சினிமாக்கள் வந்தால் பார்த்து ரசிக்கிறார்கள் அவ்வளவுதான்.
காதலர் தினம் என்ற பெயரில் கையில் ரோஜாவை வைத்துக் கொண்டு வீதி வீதியாய் அலைய இன்றைய இளைஞர்கள் தயாரில்லை. காரணம் அப்படி அலைபவர்கள் நல்ல காதலர்கள் இல்லை என்பதை பெண்கள் புரிந்துகொண்டதுதான். வருடத்திற்கொரு துணையை தேடுவது, திருமணத்திற்கு முன் கண்மூடித்தனமாக மற்றவர்களுடன் பழகுவது, இரவு நேரங்களில் ஓட்டல்களில் ஜோடி ஜோடியாக ஆட்டம் போடுவது..
இவைகள் எல்லாம் நல்ல காதலின் அடையாளம் அல்ல என்பதை இளைய தலைமுறை புரிந்துகொண்டுவிட்டது. முன்பெல்லாம் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், உடனே மற்றவர்கள் ‘அவருக்கு காதல் தோல்வியாக இருக்கும் என்பார்கள். இப்போது அப்படி சொல் வதில்லை. ஏன்என்றால், காதலில் தோற்றவர்கள் இப்போது வாழ்க்கையில் போராடி ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள்.
காதல் தோல்வி என்றால் மனம் நொறுங்கிப் போகாதீர்கள். விரக்தியில் அலைந்து, ‘ஏன் காதல் தோல்வி ஏற்பட்டது?’ என்று ஆராய்ச்சி செய்து பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். அப்படியே அதை விட்டுவிட்டு அடுத்த வேலையை பாருங்கள். காலம், எப்படிப்பட்ட காதல் காயத்தையும் ஆற்றி, உங்களை அபாரமான மனிதராக்கிவிடும்.
நன்றி பாரிஸ் தமிழ் ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆரம்பமும் இல்லாமல் முடிவும் இல்லாமல்ன்னா இந்த பெரிசுங்க இழுத்துக்கோ பரிச்சுக்கொன்னு இருப்பாங்களே அது மாதிரியா?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கவிஞர் சுரதாவின் காதல் விளக்கம்:
இந்து, புராண இதிகாசங்களை மட்டும் புரிந்து கொள்வான். கிறித்தவன் பைபிளை மட்டும் புரிந்து கொள்வான். முகம்மதியன் குரானை மட்டும் புரிந்து கொள்வான். ஆண்டவனை புரிந்து கொள்வதிலும் இப்படி பாகுபாடு உண்டு. ஆனால் இவர்கள் எல்லாருமே காதலை புரிந்து கொள்கிறார்கள் இல்லையா? எனவே காதலுக்கு ஆண்டவனை விட பரப்பு அதிகம். பக்தியை கூட நாயக் நாயகி பாவத்தில் பாடினால்தான் நம் பக்தர்களுக்கு புரிகிறது. காதல் ஆண்டவனுக்கும் அறிமுகமாக அமைகிறது. காதல் நிலை பேறு பெற்ற சப்ஜெக்ட் . பாமரன் முதல் படித்தவன் வரை எளிதில் புரிந்து கொள்ள கூடிய பொருள். என் பாடல்களில் காதல் உணர்ச்சிகள் அதிகம் இருக்கும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சுரதாவின் சுரத்துள்ள விளக்கம் அறிந்து முயற்சி பண்றீங்க - வாழ்த்துகள்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:சுரதாவின் சுரத்துள்ள விளக்கம் அறிந்து முயற்சி பண்றீங்க - வாழ்த்துகள்
அண்ணா அப்படியெல்லாம் ஏதும் இல்லை , இருந்தால் சொல்கிறேன் ....
வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்கள் வந்து போகின்றன. அதில் காதலும் ஒன்று. காதல் வென்றாலும் அது வாழ்க்கை வெற்றி அல்ல! காதலில் தோல்வி அடைந்தாலும் அது வாழ்க்கை தோல்வி அல்ல என்பதை இளம் பெண்களும் புரிந்து கொண்டார்கள். அதனால் காதலுக்காக, தங்கள் எதிர்காலத்தை அழித்துக் கொள்ள யாரும் முன்வருவதில்லை.
இன்றைய இளைய தலைமுறை மனதை பக்குவப்படுத்திக் கொண்டுதான் காதலிக்க ஆரம்பிக்கிறது. காதலைத் தவிர இந்த உலகத்தில் தங்களுக்கு வேறு பல கடமைகள் இருக்கின்றன என்பதை இளைஞர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். தரமான காதல் சினிமாக்கள் வந்தால் பார்த்து ரசிக்கிறார்கள் அவ்வளவுதான்.
சரியான வரிகள் ....நானும் கூட இவற்றை பற்றி நினைத்திருக்காவிட்டால் கண்டிப்பாக எனது வாழ்கையை தொலைத்து வீதியில் தான் நின்றிருப்பேன் ..
காதலித்து தோற்றேன் ..அவள் முன்பும் மக்களின் முன்பும் மரியாதைக்குரியவனாக வாழவே ஆசைப்படுகிறேன்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
SajeevJino wrote:
சரியான வரிகள் ....நானும் கூட இவற்றை பற்றி நினைத்திருக்காவிட்டால் கண்டிப்பாக எனது வாழ்கையை தொலைத்து வீதியில் தான் நின்றிருப்பேன் ..
காதலித்து தோற்றேன் ..அவள் முன்பும் மக்களின் முன்பும் மரியாதைக்குரியவனாக வாழவே ஆசைப்படுகிறேன்
பயித்தியம் ஆகி, வயித்தியம் செய்யாமலே மீண்டு வந்து
மரியாதையை மீட்க வந்தது அருமை சஜீவ் - இதுவே வெற்றி காதலுக்கு
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல பதிவு பைத்தியம் ஆவது காதலுக்கு தோல்விதான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
காதல் மிகவும் பெறுமதி வாய்ந்தது...ஆனால் அதற்காக வாழ்கையை தொலைத்து விடக்கூடாது.
பகிர்வுக்கு நன்றி பூவன் அண்ணா....
பகிர்வுக்கு நன்றி பூவன் அண்ணா....
அகன்யா
காதல் தோல்வி என்றால் மனம் நொறுங்கிப் போகாதீர்கள். விரக்தியில் அலைந்து, ‘ஏன் காதல் தோல்வி ஏற்பட்டது?’ என்று ஆராய்ச்சி செய்து பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். அப்படியே அதை விட்டுவிட்டு அடுத்த வேலையை பாருங்கள்.
இதை நான் என்றும் கடைபிடித்து வருகிறேன் பூவன்!
இங்கு அடுத்த வேலையைப் பாருங்கள் என்பது புதுக் காதலி தேடுவதைக் குறிக்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|