புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
62 Posts - 40%
heezulia
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
10 Posts - 6%
prajai
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
7 Posts - 5%
வேல்முருகன் காசி
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
4 Posts - 3%
Saravananj
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
3 Posts - 2%
mruthun
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
188 Posts - 41%
ayyasamy ram
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
21 Posts - 5%
prajai
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
7 Posts - 2%
mruthun
தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_m10தமிழ் இனி மெல்லச் சாகாது!... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இனி மெல்லச் சாகாது!...


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 07, 2013 12:29 pm

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு மொழி தன் மீது திணிக்கப்பட்ட சமூக, அரசியல் மற்றும் இயற்கை சார்ந்த அத்தனை மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்து இன்னும் உயிர்ப்போடு இருப்பது நமது தமிழ் மொழி மட்டும் தான். ஏனென்றால் உலக மொழிகளில் பல காலவெள்ளத்தில் கரைந்து போய் விட்டதாகக் கேட்டிருக்கிறோம்... தொன்மையான மொழிகள் பல சமுதாய மாற்றங்களினால் சிதைந்து போய் விட்டதைப் பார்த்திருக்கிறோம்.. தமிழுக்கு இணையான தொன்மையுடையதாய்க் கருதப்படும் சமஸ்கிருதம் கூட இன்று பெரும்பாலும் எழுத்தளவில் மட்டுமே உயிர் வாழ்கிறது.

ஆனால்,

தமிழ் அப்படி அல்ல,

ஆங்கிலம் போன்ற பிற மொழிகளைப் போல தொடர்ந்து புதுப்பிக்கப் படாமல் (continuously updated ) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் உயிர்ப்புடன் இருந்து வருகிறது என்றால் அது தன் இளமைப் பருவத்திலேயே எவ்வளவு செம்மைப்படுத்தப்பட்ட மொழியாக இருந்திருக்கிறது என்பது புலப்படும்.

கால மாற்றத்தின் படி யாழ் மற்றும் இன்னிசை எல்லாம் இன்றைய விஞ்ஞான உலகில் மென்பொருளிலும் டிஜிட்டல் மயமாகவும் மாறி வருகின்றது...
அதற்கு ஒரு நல்ல உதாரணம் ...
பாடப் புத்தகங்களால் செய்ய முடியாதவற்றை திரைப்படப் பாடல்கள் சில சமயங்களில் செய்து விடுகின்றன. "குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்" என்ற திருவாசகமும் "வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து" என்ற ஆண்டாள் திருவாய்மொழியும் திரையிசை இல்லாவிட்டால் இளைஞர்களின் வாயில் நுழைந்திருக்குமா என்பது சந்தேகமே.
யார் இருந்தாலும் இல்லை என்றாலும் தமிழ் என்றும் அதன் சிறப்பையும், புகழையும் இழக்காமல் என்றும் தரணி எங்கும் தழைத்தோங்கி வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டு தான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்...
இயன்ற வரை எல்லோருமிணைந்து
தமிழரோடு தமிழில் பேசுவோம்...
தமிழன் என்று சொல்வோம்....
தலை நிமிர்ந்து நிற்போம்.....
தூய தமிழ் பேணப் புறப்பட்டால்
தமிழ் இனி மெல்லச் சாகாது!
தனித் தூய தமிழ்
நீடூழி வாழும்!
அதே நேரத்தில் ... உங்கள் கூற்றை முழுவதுமாக மறுப்பதற்கு இல்லை...
ஆதலால்...

"தமிழ்" இனி வாழ்வதற்கு நாம் தமிழ் மீதான ஈடுபாட்டை குழந்தைப் பருவத்தில் இருந்தே விதைக்க வேண்டும். குழந்தை திருக்குறள் ஒப்புவித்தால் "இதெல்லாம் அப்புறம் இருக்கட்டும், முதலில் ரைம்ஸ் சொல்லு" என்று சொல்லும் மனோபாவத்தை நாம் விட வேண்டும். உண்மை என்னவென்றால் இன்று தமிழ் நாட்டில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமான மாணவர்கள் பேருந்துகளில் தமிழில் எழுதியிருக்கும் வழித்தடங்களைக் கூட படிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். வெளி மாளிலம் ஒன்றுக்கு செல்லும் போது அந்த மொழியைப் படிக்க முடியவில்லை என்றால் நியாயம். நம் மாநிலத்தில் நம் மொழியையே படிக்க முடியவில்லை என்றால்?

பிள்ளைகளை தமிழ் புத்தகங்கள் , செய்தித்தாள்கள்(ளையும்) படிக்கும் படி பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். என்ன தான் சில தமிழ் நாளிதழ்கள் நாங்கள் தான் விற்பனையில் முதலிடம் என்று கூவினாலும் இளைஞர்களில் பெரும்பாலானோர் இன்று தமிழ்ப் பத்திரிக்கைகளைப் படிப்பதை கொஞ்சம் தரக்குறைவாக நினைக்கிறார்கள். இது ஏன்? தமிழ் நாட்டுக்குள்ளேயே நடக்கும் நிகழ்ச்சிகளையே கூட "Tamilnadu education minister inagurated Tamil sangam " என்று ஆங்கிலத்தில் படிக்கும் நிலைமையே இருக்கிறது

பள்ளிகளில் மிகக் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் தமிழாசிரியர்களுக்கு தான். ஏனென்றால் மறுபடியும் 'utilitarianism '.. இயற்பியல் படித்தால் பொறியாளராகலாம். ஆங்கிலம் படித்தால் உலகின் எந்த மூலைக்கும் சென்று வரலாம். உயிரியல் படித்தால் மருத்துவராகலாம். தமிழ் படித்தால் ? கிரிக்கெட் போட்டி ஒன்று வைத்தால் வகுப்பில் பாதி மாணவர்கள் உடனே பெயரைப் பதிவு செய்கிறார்கள். "கவிதைப் போட்டி" வைத்தால் , ஒரு மாணவன் பதிவு செய்தாலே பெரிய விஷயம். அதுவும் அந்த மாணவன் ஒரு 'stand out ' போல நடத்தப்படுவதும் வேதனை...

தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் வரவேற்பு குறைவாக இருப்பதாக சொல்லப்படும் ஒரு வாதம். பாரதி காலத்தில் இருந்தே இது தொடர்வதாகத்தான் தெரிகிறது. தாகூரின் எழுத்துகளுக்கு நிகராக, ஏன் ஒரு படி மேலேயே சென்று நோபல் பரிசு பெரும் தரம் பாரதியின் எழுத்துகளுக்கு இருந்தாலும் அவரது காலத்தில் அவர் கவனிப்பாரற்று தான் இருந்தார். இன்றும் தமிழ் நாட்டில் ஒரு திரைப்பட நடிகருக்கு, ஒரு அரசியல்வாதிக்கு கிடைக்கும் வரவேற்பு தமிழ் எழுத்தாளர் ஒருவருக்குக் கிடைக்கிறதா என்றால் இல்லை. நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் தரத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள் பாடலாசிரியர்கள் ஒரு லட்சம் கேட்டால் 'அவ்வளவா' என்று கேட்கிறார்களாம்...

நன்றி: சத்யாசெந்தில், முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி, மயிலம் தமிழ்க்கல்லூரி,


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 29, 2013 12:38 am

தமிழின் சிறப்பே சிறப்பு - அது அறிந்து வளர்ப்போம் சிறப்புற




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 29, 2013 10:39 am

சிறந்த பகிர்வு சாமி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக