புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
4 Posts - 14%
heezulia
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 7%
Raji@123
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
8 Posts - 2%
prajai
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
4 Posts - 1%
mruthun
நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_m10நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 27, 2013 12:36 pm

மாமல்லபுரம்: ""காதல் நாடகம், வன்கொடுமை தடுப்பு சட்ட பிரச்னைகளுக்கு, காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்களே நடவடிக்கை எடுப்போம்,'' என, வன்னியர் சங்க நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

மாமல்லபுரத்தில், நேற்று முன்தினம் நடந்த வன்னிய இளைஞர் பெருவிழாவில், அவர் பேசியதாவது: தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. சிறுவயது பெண்கள், காதல் நாடக திருமணத்தால், கற்பழிக்கப்படுகின்றனர்; சீரழிக்கப்படுகின்றனர். வாழ்க்கையை தொலைக்கின்றனர். பிரமாணர், தேவர், செட்டியார், நாடார், வன்னியர், நரிக்குறவர் என, அனைத்து சமுதாயத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தான், சமூக பிரச்னையை கையில் எடுத்துள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும், சமுதாய பேரியக்க கூட்டம் நடத்திய போது, "வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும்' என்றனர். நாங்களோ, சட்டத்தில் திருத்தம் தான் தேவை என்கிறோம். இச்சட்டத்தால் பாதிக்கப்படாதவர்கள் யாரும் இல்லை. கோவில்பட்டி கழுகுமலை பகுதியில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, 40 குடும்பத்திற்கு, 400 ரெட்டியார் குடும்பங்கள் அஞ்சுகிற நிலை உள்ளது. அடுத்த மாதம் 3, 4ம் தேதிகளில், பேரியக்கத்தினர், சென்னையில் கூடுகிறோம். ஒரே சமுதாயத்தால், பிற சமுதாயம் பாதிக்கப்படுவதை, ஆதாரங்களுடன் பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்போம். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்ணை காணவில்லை என, காவல்துறையில் புகார் செய்தால், நடவடிக்கை இல்லை; காவல்துறை பயப்படுகிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு, மற்றவர்கள் எதிரிகள் அல்ல. அவர்களுடன் நல்லிணக்கத்தோடு வாழவே விரும்புகிறோம். ஆனால், மற்றவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கு காவல்துறையே காரணம். அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், நாங்களே தண்டிப்போம்.

மிரட்டல்: செங்கல்பட்டு அருகில், திருப்பதி தேவஸ்தான முன்னாள் அர்ச்சகர் ராமன் மகளை கேலி செய்த போது, தந்தை தட்டி கேட்டார். அவர் தாக்கப்பட்டு இறந்தார். கள்ளக்குறிச்சியில், பெண்ணை காதலித்து திருணம் செய்து, பெண்ணின் பெற்றோரிடம், 3 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். கும்பல் தலைவனுக்கு, 1 கோடி ரூபாயாம். திருமணம் செய்த வாலிபருக்கு, 2 கோடி ரூபாயாம். நாமக்கல் மாவட்டத்தில், 10 கோடி ரூபாய் கேட்ட சம்பவம் உண்டு. காவல்துறை, இவர்களைக் கண்டு பயப்படுகிறது. அந்த கும்பல் கட்சியில், அவர்களுக்குள்ளேயே, 14 பேர் வெட்டி மாண்டனர். சூணாம்பேடில், 400 குடும்பம் வெளியேறியது. எங்கள் பெண்களை கடத்துகின்றனர். அரசியல் கட்சியினர், 18 சதவீத ஓட்டுகளுக்காக, அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். மீதமுள்ள, 82 சதவீத ஓட்டு தெரியவில்லை.

திருத்தம்: சமூக அமைதி நிலவ வேண்டும். தமிழ்நாடு பிராமணர் சங்கம், எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், காதல் திருமணம் சமுதாய சீர்கேடு என, தெரிவித்துள்ளது; அவசர நடவடிக்கை தேவை என்றும் கூறியுள்ளது. ரவுடி கும்பலை எங்களால் தாக்க முடியாதா? நான் இதுவரை இப்படி பேசியது இல்லை. தர்மபுரியில், சிறுவயது பையன் காதலித்து, குழந்தை திருமணம் செய்ததால் தான், மக்கள் கொந்தளித்தனர். இதை நாங்கள் ஆதரிக்கவில்லை; கண்டித்தோம். யார் மருமகன் என்பதை, பெற்றோர் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், பெண்ணை இழுத்து செல்பவன் முடிவு செய்கிறான். அவர்களுக்கு தான் சட்டமா? நரிக்குறவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல் துறைக்கு நாங்கள் ஒத்துழைப்போம். அவர்களும், எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்க வேண்டும். காவல்துறை, ரவுடி கும்பலை கட்டுப்படுத்த வேண்டும்; அடக்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம். நாங்கள் அடுத்த மாதம் சென்னையில் கூடும்போது, நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை, உளவுத்துறை அனுப்பி கண்காணியுங்கள். நாங்கள் தீண்டாமையை எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆகியயோர் வேடத்தில், சிலர் மேடையில் தோன்றினர். பொதுமக்களாக நடித்தவர்கள், அவர்களிடம், ஆட்சியின் செயல்பாடுகள், நலத்திட்டங்களில் கமிஷன் கொள்ளை, மக்கள் விரோத போக்கு, வாக்கு அரசியல் ஆகியவை குறித்து, கேள்வி கேட்டு, விமர்சித்தனர். தொண்டர்கள், ஆரவாரமாக ரசித்தனர்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 27, 2013 12:41 pm

நாங்கள் அடுத்த மாதம் சென்னையில் கூடும்போது, நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை, உளவுத்துறை அனுப்பி கண்காணியுங்கள்

இது போன்ற உப்புமா கட்சிகளை எல்லாம் கண்காணிக்க கூர்க்கா படையே போதும் உளவுத்துறைக்கு வேற முக்கிய வேலை உள்ளது மன்னிக்கவும் .

இங்ஙனம்
இந்திய உளவுத்துறை ,
தமிழ்நாடு கிளை ,
போயஸ் தோட்டம்
சென்னை




ஈகரை தமிழ் களஞ்சியம் நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 27, 2013 12:45 pm

இவரு உளறினதை எல்லாம் செய்தின்னு இங்க போட்ட ராஜா மீது
ஈகரை நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை முதலில் எடுக்கணும் புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 27, 2013 12:58 pm

யினியவன் wrote:இவரு உளறினதை எல்லாம் செய்தின்னு இங்க போட்ட ராஜா மீது
ஈகரை நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை முதலில் எடுக்கணும் புன்னகை

சூப்பருங்க ஆமோதித்தல்



நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை 224747944

நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Rநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Aநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Emptyநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Rநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 27, 2013 4:31 pm

balakarthik wrote:
நாங்கள் அடுத்த மாதம் சென்னையில் கூடும்போது, நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை, உளவுத்துறை அனுப்பி கண்காணியுங்கள்

இது போன்ற உப்புமா கட்சிகளை எல்லாம் கண்காணிக்க கூர்க்கா படையே போதும் உளவுத்துறைக்கு வேற முக்கிய வேலை உள்ளது மன்னிக்கவும் .

இங்ஙனம்
இந்திய உளவுத்துறை ,
தமிழ்நாடு கிளை ,
போயஸ் தோட்டம்
சென்னை

சூப்பருங்க பாலா அண்ணா

நன்றி நன்றி நன்றி




நாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Mநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Uநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Tநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Hநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Uநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Mநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Oநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Hநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Aநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Mநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை Eநாங்களே நடவடிக்கை எடுப்போம்: ராமதாஸ் எச்சரிக்கை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 27, 2013 5:09 pm

மிரட்டல்: செங்கல்பட்டு அருகில், திருப்பதி தேவஸ்தான முன்னாள் அர்ச்சகர் ராமன் மகளை கேலி செய்த போது, தந்தை தட்டி கேட்டார். அவர் தாக்கப்பட்டு இறந்தார்
இது தினசரியில் வந்த செய்தி அண்ணா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக