புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மார்த்தாண்டம் : மார்த்தாண்டம் அருகே வீட்டை காணவில்லை என்று சென்னை ஏர்போர்ட் ஊழியரின் மனைவி கொடுத்த புகாரை அடுத்து, 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆலுவிளை பகுதியை சேர்ந்தவர் ரெங்கபாசம் (50). சென்னை ஏர்போர்ட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்திரகுமாரி (45). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். தற்போது, குடும்பத்துடன் சென்னை மீனம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர்.
ஆலுவிளையில் ரெங்கபாசத்துக்கு வீடு மற்றும் மூன்றரை சென்ட் நிலம் உள்ளது. சென்னையில் இருந்து அடிக்கடி ஊருக்கு வந்து செல்லும் இவர்கள், இந்த வீட்டில் தங்கிச் செல்வது வழக்கம். வீட்டில் கட்டில், பீரோ, டிவி உள்ளிட்ட ஆடம்பர பொருட்கள் இருந்ததாக தெரிகிறது. கடந்த 3 மாதத்துக்கு முன்பு சந்திரகுமாரி வீட்டுக்கு வந்து தங்கிச் சென்றார். அப்போது, வீட்டை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் கட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆலுவிளைக்கு வந்தவர், வீட்டுக்கு சென்றார். அப்போது வீடு இடிக்கப்பட்டு தரைமட்டமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டில் இருந்த பொருட்களையும் காணவில்லை. வீடு இருந்ததற்கான சுவடே இல்லாத அளவுக்கு, யாரோ பொக்லைன் இயந்திரம் மூலம் வீட்டை இடித்து பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக சந்திரகுமாரி, எஸ்பி மணிவண்ணனிடம் புகார் கொடுத்தார். இதுதவிர முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அனுப்பினார். விசாரணை நடத்த மார்த்தாண்டம் போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.
அப்போது சந்திரகுமாரி, வீடு இருந்ததற்கான புகைப்படங்கள், வீட்டுக்கான ஆவணங்கள் ஆகியவற்றை போலீசாரிடம் கொடுத்தார். இது தொடர்பாக விசாரித்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். வீட்டை காணவில்லை என்று பெண் கொடுத்துள்ள புகார், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : தினகரன்
மார்த்தாண்டம் : மார்த்தாண்டம் அருகே வீட்டை காணவில்லை என்று சென்னை ஏர்போர்ட் ஊழியரின் மனைவி கொடுத்த புகாரை அடுத்து, 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆலுவிளை பகுதியை சேர்ந்தவர் ரெங்கபாசம் (50). சென்னை ஏர்போர்ட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்திரகுமாரி (45). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். தற்போது, குடும்பத்துடன் சென்னை மீனம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர்.
ஆலுவிளையில் ரெங்கபாசத்துக்கு வீடு மற்றும் மூன்றரை சென்ட் நிலம் உள்ளது. சென்னையில் இருந்து அடிக்கடி ஊருக்கு வந்து செல்லும் இவர்கள், இந்த வீட்டில் தங்கிச் செல்வது வழக்கம். வீட்டில் கட்டில், பீரோ, டிவி உள்ளிட்ட ஆடம்பர பொருட்கள் இருந்ததாக தெரிகிறது. கடந்த 3 மாதத்துக்கு முன்பு சந்திரகுமாரி வீட்டுக்கு வந்து தங்கிச் சென்றார். அப்போது, வீட்டை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் கட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆலுவிளைக்கு வந்தவர், வீட்டுக்கு சென்றார். அப்போது வீடு இடிக்கப்பட்டு தரைமட்டமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டில் இருந்த பொருட்களையும் காணவில்லை. வீடு இருந்ததற்கான சுவடே இல்லாத அளவுக்கு, யாரோ பொக்லைன் இயந்திரம் மூலம் வீட்டை இடித்து பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக சந்திரகுமாரி, எஸ்பி மணிவண்ணனிடம் புகார் கொடுத்தார். இதுதவிர முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அனுப்பினார். விசாரணை நடத்த மார்த்தாண்டம் போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.
அப்போது சந்திரகுமாரி, வீடு இருந்ததற்கான புகைப்படங்கள், வீட்டுக்கான ஆவணங்கள் ஆகியவற்றை போலீசாரிடம் கொடுத்தார். இது தொடர்பாக விசாரித்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். வீட்டை காணவில்லை என்று பெண் கொடுத்துள்ள புகார், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : தினகரன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்ன பாபு ரெண்டு தரம் அதிர்ச்சியா ஆகறீங்க?
உங்க சின்ன வீட்டையும் காணமா?
உங்க சின்ன வீட்டையும் காணமா?
நான் இப்படிதான் சென்னையில் இருந்து சொந்த ஊரு வீட்டுக்கு போனேன். இதே போல் தான் எங்கள் வீட்டையும் காணோம்.
அப்பறம் தான் தெரிஞ்சுது எங்க வீடு பக்கத்து தெருவில் இருக்குதுன்னு
அப்பறம் தான் தெரிஞ்சுது எங்க வீடு பக்கத்து தெருவில் இருக்குதுன்னு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதுல இருந்தே தெரியுதே ஊருக்கு நீங்க அடிக்கடி போறீங்கன்னு
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பூவன் wrote:krishnaamma wrote:பூவன் wrote:வீட்டில் இருக்கும் பொருள் காணமல் போனாலே கஷ்டம் , இதில் வீட்டையே காணோமா ?
பாருங்களேன் அநியாயத்தை..........அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை போலிருக்கு
தனிப்படை அமைத்து தீவிரமாக தேடுதல் தொடர்கிறது , விரைவில் குற்ற்றவாளி பிடிபடுவான் , இதானே தாரக மந்திரம் .....
கொஞ்சநாளில் வீட்டை தொலைத்தவர் 4 வீட்டை கட்டும் அளவு பணம் செலவழிக்க வேண்டி இருக்கும் .....
பூவன்
உண்மையும் கூட
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
:அடபாவி: இன்னும் என்னென்ன யுத்திகளை கைவசம் வைத்து இருக்கிறார்களோ......
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
உமா wrote: :அடபாவி: இன்னும் என்னென்ன யுத்திகளை கைவசம் வைத்து இருக்கிறார்களோ......
அடுத்து என்ன ஊரை காணோம் அப்படின்னு சொல்ல வேண்டிய நிலை வந்தாலும் சொல்வதற்கு இல்லை
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பூவன் wrote:உமா wrote: :அடபாவி: இன்னும் என்னென்ன யுத்திகளை கைவசம் வைத்து இருக்கிறார்களோ......
அடுத்து என்ன ஊரை காணோம் அப்படின்னு சொல்ல வேண்டிய நிலை வந்தாலும் சொல்வதற்கு இல்லை
மிக விரைவில் இதையும் எதிர் பார்க்கலாம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பூவன் wrote:உமா wrote: :அடபாவி: இன்னும் என்னென்ன யுத்திகளை கைவசம் வைத்து இருக்கிறார்களோ......
அடுத்து என்ன ஊரை காணோம் அப்படின்னு சொல்ல வேண்டிய நிலை வந்தாலும் சொல்வதற்கு இல்லை
தற்போது செய்திகளை பார்க்கவே பயமாக உள்ளது பூவன்...என்றோ எங்கோ படித்த செய்திகள் தற்போது அடிக்கடி பார்க்க நேரிடிகிறது ......
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஜப்பான் அருகே கப்பல் விபத்து:11 இந்தியர்களை காணவில்லை என தகவல்
» தாய்லாந்தில் பிரதமர் வீடு அருகே குண்டு வெடித்தது
» செஞ்சி அருகே கிராமத்தில் மேலும் 6 வீடு தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
» அமைச்சர் சின்னையா வீடு அருகே அடுத்தடுத்து 7 கடைகளில் பணம், பொருட்கள் கொள்ளை
» முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிப்பொருட்களுடன் நின்ற மர்ம கார் - போலீசார் தீவிர விசாரணை
» தாய்லாந்தில் பிரதமர் வீடு அருகே குண்டு வெடித்தது
» செஞ்சி அருகே கிராமத்தில் மேலும் 6 வீடு தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
» அமைச்சர் சின்னையா வீடு அருகே அடுத்தடுத்து 7 கடைகளில் பணம், பொருட்கள் கொள்ளை
» முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிப்பொருட்களுடன் நின்ற மர்ம கார் - போலீசார் தீவிர விசாரணை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|