புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_m10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_m10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10 
4 Posts - 14%
heezulia
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_m10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_m10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_m10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10 
2 Posts - 7%
Raji@123
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_m10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_m10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_m10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_m10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_m10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_m10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_m10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_m10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_m10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_m10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_m10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
mruthun
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_m10கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள் - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 2:23 pm

First topic message reminder :

நன்றி : கவிப்பேரரசு வைரமுத்து

ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தங்கள் விளங்குமே
அதற்காக வேனும்
வாழ்ந்து கொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே
அதற்காக வேணும்
காதலித்துப் பார்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 7:58 pm

சாவுக்கும் வாழ்வுக்கும்
சாண்தூரம் இருந்தாலும்
தேவதை உன் புன்னகையைச்
சித்திரமாய்த் தீட்டேனோ?
தலையெல்லாம் பூப்பூத்துத்
தள்ளாடும் மரம் ஏறி
இலையெல்லாம் உன் பெயரை
எழுதிவைக்க மாட்டேனோ?
சிலுசிலுக்கும் இரவில் நீ
சிற்றுறக்கம் கொண்டாலும்
கொலுசுக்குள் மணியாகிக்
கூப்பிடவே மாட்டேனோ?




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 7:58 pm

கடல் நிலா
இடுப்பு வரைக்கும்
குளிக்கும் அழகை
எட்டிப் பாருங்கள்
அதோ
கண்ணடிக்கும் விண்மீன்கள்
ஒரு ஒரே நிலாப்படம் மாட்ட
இத்தனை ஆணி அடித்தவன் எவன்?




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 8:00 pm

ஒரு மாறுதலுக்காக -
நீங்கள் கூவிச்
சேவலை எழுப்புங்கள்
தோளில் ஒரு கிளியோடு
அலுவலகம் செல்லுங்கள்
மனம் கவர்ந்த பூனையோடு
மதிய உணவு கொள்ளுங்கள்
உங்கள் படுக்கையில்
ஒரு
மூன்றாம் தலையணை
முளைக்கட்டும்
அந்தக்
குட்டித் தலையணையில்
உங்கள்
குட்டிநாய் தூங்கட்டும்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 8:00 pm

தாஜ்மஹாலை
ஒரு
கறுப்புத் துணியால்
முக்காடிட்டு மூடிவையுங்கள்
எல்லாச் சேரிகளும்
ஒழிக்கப்பட்டபிறகு
திரும்பவும் அதை
திறந்து கொள்வோம்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 8:01 pm

மனிதா
கடவுளர் வாகனம்
கவனித்தாயா?
ஒரு கடவுள் - காளை கொண்டான்
ஒரு கடவுள் - மயில் கொண்டான்
ஒரு கடவுள் - எலி கொண்டான்
ஒரு கடவுள் - கருடன் கொண்டான்
எந்தக் கடவுளையும்
விலங்கு சுமந்ததன்றி
மனிதன் சுமந்ததில்லை
மனிதனைச் சுமக்கச் சொன்னால்
கடத்திவிடுவானென்று
கடவுளுக்குத் தெரியாதா?




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 8:02 pm

அயோத்திராமன்
அவதாரமா? மனிதனா?
அயோத்திராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்?
அயோத்திராமன்
மனிதன்தான் எனில்
கர்ப்பத்தில் வந்தவன்
கடவுள் ஆகான்
மனிதக் கோயிலுக்கா
மசூதி இடித்தீர்?




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 8:03 pm

சிற்றாடைக் காரிகளின்
சிநேகம் வளர்த்ததும்
முற்றாத பெண்களின்
முழங்கால் காட்டியதும்
கோவணம் இருக்க
அரைஞான் கயிறு திருடியதும்
குரவைமீன் தேடிக்
கோரைக்குள் கைசெலுத்த -
தண்ணீர்ப் பாம்பொன்று
முன்கையிற் சுற்றிவிட -
பதறி உதறிப்
பயந்தோட வைத்ததும்
இந்த நதிதான்
இதே நதிதான்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 8:04 pm

சாமிகளா! சாமிகளா!
சர்க்காரு சாமிகளா
செலந்திக் கூடழிக்கச்
சீட்டுவாங்கி வந்திகளா
சித்தெறும்ப நசுக்கத்தான்
சீப்பேறி வந்திகளா
அரைச்செண்டு வீடிடிக்க
ஆடர்வாங்கி வந்திகளா




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 8:05 pm

சாயங்காலம் ஆகஆக
நிழல் நீள்வது மாதிரி
நீ
தள்ளித்தள்ளிப் போகப்போக
உன்
நினைவுகள் நீள்வதென்ன?




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 8:07 pm

சிற்றுளியின் பெருமூச்சில்
சிகரங்கள் நகர்ந்தன
காதலின் வெப்பத்தில்
கற்பாறை இளகியது
மழைபெய்யாத மலையில்
இன்னொரு நதியும்
இறங்கி வந்தது
அது -
வெறிகொண்ட சிற்பியின்
வியர்வை நதி
ஷிரின் என்ற பெயரை
அவனோடு சேர்ந்து
உளியும் அல்லவா உச்சரித்தது




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக