புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தொகையின் செல்வவளம்..5..!!!
Page 1 of 1 •
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
நண்பர்களே..!
நல்லொழுக்கம் அருகி வரும் காலம் இஃது !
ஒருவர் மீதான நமது மரியாதை பொதுவாக அவரின் செல்வ நிலையைக்கொண்டே அமைவது கண்கூடு ;
அடுத்து, அவரின் கல்வி அறிவு நிலை ; இவையெல்லாம் இருப்பினும் இல்லையெனினும் ,
நம் சமூகச் சூழலில், ஒருவரைப் பற்றிய மதிப்பீடு அவரின் பாடறிந்து ஒழுகும் பண்பிலும்
அவரின் நெறி தவறா ஒழுக்க நிலையையும் சார்ந்தே அமைகிறது ! - உள் மனதில் !!
நம்மை விட ஒருவரின் ஒழுக்க நெறி சிறந்ததாக இருப்பின் அவர் மீது ஒரு மட்டில்லாத மரியாதை
தோன்றுவது இயல்பு - சமயங்களில் பயம் கலந்த மரியாதை கூட .
இதனாற்றான் ஒருவனின் காதல் தோல்வியுறுமா..!?
ஒரு குறுந்தொகைப் பாடல் இது பற்றிப் பேசுகிறது ...மன, குண் நலன்கள் பற்றி உள ரீதியான ஒரு
ஆய்வை இப்பாடல் சாத்தியமாக்குகிறது..!
அதற்கான பின்புலத்தை சற்று பார்ப்போம்...
ஒழுக்க நெறியில் சிறந்த ஒரு மருத நில மாதர் திலகம் அவள்.
அவன் !? .. பண்பாட்டு நெறியிலும் நடத்தையிலும் குணநலன்களிலும் அவளுக்கு நிகரானவன் அல்லன்.
காதலுக்கு - அன்றும் , இன்றும் ,என்றும் - கண்ணில்லையே..!. இருவர்க்கும் இடையே காதல் முகிழ்த்து விடுகிறது.
சில காலம் களவில் ...
அவ்வப்பொழுது தலைவியின் ஈடற்ற ஒழுக்க நெறி குறித்து அவள் மீது அச்சம் கலந்த மரியாதையே மேலிடுகிறது !
அவளின் பண்பின் பேராற்றலால் நடுக்கமுறும் அவன் அவளைக் காண்பதையும் தவிர்க்கிறான்..
இன்னும் சின்னாட்கள் இப்படியே கழிகிறது.
ஆனாலும் தலைவியின் கவின்பெறு அழகைக் கண்ணால் பருக அவனுக்கு அவா மேலிடுகிறது ; நேரிடையாக அவளிடம்
செல்லவும் அச்சம் / தயக்கம் ; தோழியிடம் சொல்லி... புலம்பி... தலைவியைச் சந்திக்க அனுமதி வேண்டுகிறான்.
தோழியும் தலைவானுக்காகப் பரிந்துரைக்கிறாள் - தலைவியிடம்.
அந்தோ...!
என்ன வார்த்தை சொல்லி தலைவி வேதனையுறுகிறாள் - 'கழிந்ததே' எனச் சொல்லுகிறாளே..!
அவள் கூறுவதுதான் என்ன..!?
" என் தலைவன் இவ்வளவு காலம் எங்கிருந்தானாம் ? ம்ம் ... நம் மருத நிலத்தில் இருந்து, மீத்தொலைவில்
அமைந்த, மலைகள் இடை இட்ட நாட்டைச் சேர்ந்தவன் அல்லனே அவன் ; அல்லாது சற்றே தொலைவில்
மரங்களின் தலைகள் கூடத் தோன்றாத ஊரினனும் அல்லவே அவன் ; இதோ , விரைவில் அணுகி சந்திக்கக்கூடிய
அருகமைந்த ஊர்தானே அவனது ! அப்படியிருந்தும் எம்மை அவர் நாடுவதில்லையே , இப்போதேல்லாம்.
ஏன் தெரியுமா , தோழி ! அச்சம் !! என் நற்றொழுக்கச் சிறப்பில் அச்சம் !!! தான் எனக்கு ஈடில்லை என்ற பயம்..
இதனால், அவன் என்னைக் காணவரும் போதெல்லாம் ,முனிவனது தவச்சாலையில் அச்சம் மேலிட்ட பணிவோடு
நடமிடும் பலரைப்போலவே நடந்து கொள்வான் ; தன் நெஞ்சில் அன்பைத் தேக்கியவன் அல்லன் அவன் ; அன்பை
நீக்கியவன் ! நானும் முயன்றேன் , தோழியே . அற்றை நிலையில் - பண்டொரு காலை - என் தலைவன் மீது
பரிதலுடன்தான் இருந்தேன் ; யாது பயன் !? அவன் மரியாதைதான் எனக்குக் கிட்டிற்று - கட்டற்ற அன்பல்லவே !
அதனால் அவன் மீதான என் பரிதலும் இப்பொழுது கழிந்ததுவே ! "
எனக் கலங்குகிறாள் அறிவான அந்தப் பேதை..!
அவனை ,அவள் நிராகரித்தே விட்டாளோ..!?
எனக்கு தோன்றுவது இது . அகத்துறை சங்கப்பாடல்கள் காதலின் ஒரு குறிப்பிட்ட நேரத்திய
எண்ண அலைகளையே வண்ணப்படுத்துகிறது ... இந்தக் காதலனும் தன் குணநலத்தை
தலைவிக்கு ஏற்றதாய் மாற்றி சீரிய கற்பு வாழ்க்கைக்கு அடி கோலியிருப்பான் என
நான் நம்புகிறேன் ...நீங்கள்...?
பாடல் இதுதான் :
மலையிடை யிட்ட நாட்டரு மல்லர்
மரந்தலை தோன்றா ஊரரு மல்லர்
கண்ணிற் காண நண்ணுவழி யிருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஒரீஇ ஒழுகும் என்னைக்குப்
பரியலென் மன்யான் பண்டொரு காலே.
இப்பாடலைப் படைத்தவர் : நெடும் பல்லியத்தனார்.
நண்ணு வழி - விரைந்து வரக்கூடிய இடத்து
கடவுள் - முனிவர்
நண்ணிய - அணுகிய
ஒரீஇ - நீங்கி
என்னைக்கு - என் தலவனுக்கு
பரியலென் - பரிதலையுடையேன்
மன் - கழிந்தது
அன்பன்,
சுந்தரம்
My earnest wish and appeal is that Tamils should not only study our ancient treasures , such as S'angam Literature , but also make efforts so that these treasures and the literary criticism on them are available in other major languages , say in French , in Chinese , in Spanish...
I hope this will not just remain my dream...
To induce the esteemed readers , I think it may not be out of place to give quotes from learned and reputed
researchers...
" These poets are represented ( if we deduct from the total the obviously younger poems which have made their wayinto final redaction of the older cycle ) by 26350 verses composed in the ahaval metre, the first and oldest
metrical pattern in Tamil prosody ; ahaval has no analogy in Sanskrit poetry and the nearest comparison is with
English blank verse. The style , diction and metrical perfection of this poetry suggest that it must have been preceded by a period of development of at least three to five centuries "
குறுந்தொகையின் செல்வவளம்..!!!..6..[You must be registered and logged in to see this link.]
நல்லொழுக்கம் அருகி வரும் காலம் இஃது !
ஒருவர் மீதான நமது மரியாதை பொதுவாக அவரின் செல்வ நிலையைக்கொண்டே அமைவது கண்கூடு ;
அடுத்து, அவரின் கல்வி அறிவு நிலை ; இவையெல்லாம் இருப்பினும் இல்லையெனினும் ,
நம் சமூகச் சூழலில், ஒருவரைப் பற்றிய மதிப்பீடு அவரின் பாடறிந்து ஒழுகும் பண்பிலும்
அவரின் நெறி தவறா ஒழுக்க நிலையையும் சார்ந்தே அமைகிறது ! - உள் மனதில் !!
நம்மை விட ஒருவரின் ஒழுக்க நெறி சிறந்ததாக இருப்பின் அவர் மீது ஒரு மட்டில்லாத மரியாதை
தோன்றுவது இயல்பு - சமயங்களில் பயம் கலந்த மரியாதை கூட .
இதனாற்றான் ஒருவனின் காதல் தோல்வியுறுமா..!?
ஒரு குறுந்தொகைப் பாடல் இது பற்றிப் பேசுகிறது ...மன, குண் நலன்கள் பற்றி உள ரீதியான ஒரு
ஆய்வை இப்பாடல் சாத்தியமாக்குகிறது..!
அதற்கான பின்புலத்தை சற்று பார்ப்போம்...
ஒழுக்க நெறியில் சிறந்த ஒரு மருத நில மாதர் திலகம் அவள்.
அவன் !? .. பண்பாட்டு நெறியிலும் நடத்தையிலும் குணநலன்களிலும் அவளுக்கு நிகரானவன் அல்லன்.
காதலுக்கு - அன்றும் , இன்றும் ,என்றும் - கண்ணில்லையே..!. இருவர்க்கும் இடையே காதல் முகிழ்த்து விடுகிறது.
சில காலம் களவில் ...
அவ்வப்பொழுது தலைவியின் ஈடற்ற ஒழுக்க நெறி குறித்து அவள் மீது அச்சம் கலந்த மரியாதையே மேலிடுகிறது !
அவளின் பண்பின் பேராற்றலால் நடுக்கமுறும் அவன் அவளைக் காண்பதையும் தவிர்க்கிறான்..
இன்னும் சின்னாட்கள் இப்படியே கழிகிறது.
ஆனாலும் தலைவியின் கவின்பெறு அழகைக் கண்ணால் பருக அவனுக்கு அவா மேலிடுகிறது ; நேரிடையாக அவளிடம்
செல்லவும் அச்சம் / தயக்கம் ; தோழியிடம் சொல்லி... புலம்பி... தலைவியைச் சந்திக்க அனுமதி வேண்டுகிறான்.
தோழியும் தலைவானுக்காகப் பரிந்துரைக்கிறாள் - தலைவியிடம்.
அந்தோ...!
என்ன வார்த்தை சொல்லி தலைவி வேதனையுறுகிறாள் - 'கழிந்ததே' எனச் சொல்லுகிறாளே..!
அவள் கூறுவதுதான் என்ன..!?
" என் தலைவன் இவ்வளவு காலம் எங்கிருந்தானாம் ? ம்ம் ... நம் மருத நிலத்தில் இருந்து, மீத்தொலைவில்
அமைந்த, மலைகள் இடை இட்ட நாட்டைச் சேர்ந்தவன் அல்லனே அவன் ; அல்லாது சற்றே தொலைவில்
மரங்களின் தலைகள் கூடத் தோன்றாத ஊரினனும் அல்லவே அவன் ; இதோ , விரைவில் அணுகி சந்திக்கக்கூடிய
அருகமைந்த ஊர்தானே அவனது ! அப்படியிருந்தும் எம்மை அவர் நாடுவதில்லையே , இப்போதேல்லாம்.
ஏன் தெரியுமா , தோழி ! அச்சம் !! என் நற்றொழுக்கச் சிறப்பில் அச்சம் !!! தான் எனக்கு ஈடில்லை என்ற பயம்..
இதனால், அவன் என்னைக் காணவரும் போதெல்லாம் ,முனிவனது தவச்சாலையில் அச்சம் மேலிட்ட பணிவோடு
நடமிடும் பலரைப்போலவே நடந்து கொள்வான் ; தன் நெஞ்சில் அன்பைத் தேக்கியவன் அல்லன் அவன் ; அன்பை
நீக்கியவன் ! நானும் முயன்றேன் , தோழியே . அற்றை நிலையில் - பண்டொரு காலை - என் தலைவன் மீது
பரிதலுடன்தான் இருந்தேன் ; யாது பயன் !? அவன் மரியாதைதான் எனக்குக் கிட்டிற்று - கட்டற்ற அன்பல்லவே !
அதனால் அவன் மீதான என் பரிதலும் இப்பொழுது கழிந்ததுவே ! "
எனக் கலங்குகிறாள் அறிவான அந்தப் பேதை..!
அவனை ,அவள் நிராகரித்தே விட்டாளோ..!?
எனக்கு தோன்றுவது இது . அகத்துறை சங்கப்பாடல்கள் காதலின் ஒரு குறிப்பிட்ட நேரத்திய
எண்ண அலைகளையே வண்ணப்படுத்துகிறது ... இந்தக் காதலனும் தன் குணநலத்தை
தலைவிக்கு ஏற்றதாய் மாற்றி சீரிய கற்பு வாழ்க்கைக்கு அடி கோலியிருப்பான் என
நான் நம்புகிறேன் ...நீங்கள்...?
பாடல் இதுதான் :
மலையிடை யிட்ட நாட்டரு மல்லர்
மரந்தலை தோன்றா ஊரரு மல்லர்
கண்ணிற் காண நண்ணுவழி யிருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஒரீஇ ஒழுகும் என்னைக்குப்
பரியலென் மன்யான் பண்டொரு காலே.
இப்பாடலைப் படைத்தவர் : நெடும் பல்லியத்தனார்.
நண்ணு வழி - விரைந்து வரக்கூடிய இடத்து
கடவுள் - முனிவர்
நண்ணிய - அணுகிய
ஒரீஇ - நீங்கி
என்னைக்கு - என் தலவனுக்கு
பரியலென் - பரிதலையுடையேன்
மன் - கழிந்தது
அன்பன்,
சுந்தரம்
My earnest wish and appeal is that Tamils should not only study our ancient treasures , such as S'angam Literature , but also make efforts so that these treasures and the literary criticism on them are available in other major languages , say in French , in Chinese , in Spanish...
I hope this will not just remain my dream...
To induce the esteemed readers , I think it may not be out of place to give quotes from learned and reputed
researchers...
" These poets are represented ( if we deduct from the total the obviously younger poems which have made their wayinto final redaction of the older cycle ) by 26350 verses composed in the ahaval metre, the first and oldest
metrical pattern in Tamil prosody ; ahaval has no analogy in Sanskrit poetry and the nearest comparison is with
English blank verse. The style , diction and metrical perfection of this poetry suggest that it must have been preceded by a period of development of at least three to five centuries "
குறுந்தொகையின் செல்வவளம்..!!!..6..[You must be registered and logged in to see this link.]
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் அருமை சுந்தரம் அவர்களே. தொடருங்கள்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை சுந்தரம் அவர்களே. தொடருங்கள். [You must be registered and logged in to see this image.]
அருமை ...ஓ.! மிகவும் அருமை எனச் சொன்னதற்கு மிக்க நன்றி..!
சுந்தரம்
தங்களின் சிறப்பான பகிர்வு மன மகிழ்வை அளிக்கிறது.
தொடர் பதிவுக்கு மகிழ்கிறேன்...
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:தங்களின் சிறப்பான பகிர்வு மன மகிழ்வை அளிக்கிறது.
உங்களுக்கு என் நன்றி ..என் மகிழ்வும்தான்..
அன்பன்,
சுந்தரம்
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
கவியருவி ம.ரமேஷ் wrote:தொடர் பதிவுக்கு மகிழ்கிறேன்...![]()
மிக்க நன்றி ...!
அன்பன்,
சுந்தரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|