புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
4 Posts - 14%
heezulia
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
2 Posts - 7%
Raji@123
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
8 Posts - 2%
prajai
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
4 Posts - 1%
mruthun
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 25, 2013 3:31 pm

கோவை-அவினாசி சாலையில் உள்ளது லட்சுமி மில் சந்திப்பு. இதன் அருகே 4 மாடி கொண்ட தனியார் வணிக வளாகம் உள்ளது. இதன் கீழ் தளத்தில் ஆக்சிஸ் வங்கியும் 2-வது, 3-வது தளத்தில் சில தனியார் நிறுவனங்களும் 4-வது தளத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்டு என்ற காப்பீட்டு நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி 5cad1e22-2094-49ad-894c-3d34b859c1d6_S_secvpf
இந்த வணிக வளாகத்தில் உள்ள வங்கி, காப்பீட்டு நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். இன்று காலை அனைவரும் வழக்கம் போல நிறுவனங்களுக்கு பணிக்கு வந்தனர். அவர்கள் தங்கள் பணிகளை செய்து கொண்டிருந்தனர்.

காலை 10.15 மணி அளவில் 3-வது தளத்தில் உள்ள சேர்கான் நிறுவனத்தில் திடீரென கரும்புகை கிளம்பியது. இதனை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்ன காரணம் என்று யோசிப்பதற்குள் புகைமூட்டம் அதிகரித்து தீ மளமளவென பிடித்து எரிந்ததது. சிறிது நேரத்தில் மற்ற தளங்களுக்கும் தீ பரவத் தொடங்கியது.

2-வது மற்றும் 3-வது தளத்தில் உள்ள தனியார் நிறுவனங்களும் 4-வது தளத்தில் உள்ள காப்பீட்டு நிறுவனமும் தீப்பிடித்து எரிந்தன. கீழ் தளத்தில் உள்ள வங்கியிலும் தீ பரவ தொடங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த திடீர் தீ விபத்து காரணமாக அங்கிருந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து தீ விபத்தில் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்கும் முயற்சியில் இறங்கினர்.

நடு தளத்தில் உள்ள நிறுவன ஊழியர்கள் மேல் தளத்துக்கும் தரை தளத்துக்கும் ஓடி தப்பிக்க முயன்றனர். ஒரு சிலர் தப்பித்து வெளியேறினர். ஆனால் ஒரு சிலர் வெளியேற முடியாமல் தவித்தனர். வணிக வளாகம் முழுவதும் தீப்பிடித்து புகைமூட்டமாக இருந்ததால் அவர்களால் எங்கு செல்வதென தெரியாமல் தவித்தனர்.

இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கோவை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. அவர்கள் தீயை அணைக்கும் பணியிலும் தீ விபத்து காரணமாக ஆங்காங்கே தளங்களில் சிக்கி தவித்தவர்களை மீட்கும் பணியிலும் இறங்கினார்கள். ஆனால் 3-வது தளத்தில் உள்ள சேர்கான் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் சுகன்யா (வயது 25), ஜீவிதா (26) ஆகிய 2 பெண் ஊழியர்களும் 2-வது தளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தனர். கீழே நின்றவர்கள் அவர்களை கீழே குதித்து தப்பிக்குமாறு கூறினார்கள்.

முதலில் அந்த பெண்கள் யோசித்தாலும் தீ விபத்தின் அகோரம் அதிகரித்ததால் அந்த 2 பெண்களும் மாடியில் இருந்து கீழே குதித்தனர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் சுகன்யா புதுப்பெண் ஆவார். அவருக்கு சமீபத்தில்தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் தவிர சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கோவை-அவினாசி சாலை எப்போதும் பரபரப்பாக இயங்கும் ரோடு என்பதால் தீ விபத்து காரணமாக இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்து பற்றி கேள்விப்பட்ட ஏராளமான மக்கள் அந்த பகுதிக்கு வந்து குவிந்தனர். சிலர் வேடிக்கை பார்த்தனர். பலர் மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். சுமார் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் இருந்த வீரர்களும் வணிக வளாகத்தை சுற்றி நின்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர்.

ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியும் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடந்தது. மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களில் 2 பேர் வணிக வளாகத்தில் இருந்து எழுந்த தீயின் அகோரம் தாங்காமல் தீயணைப்பு வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர். பெரும்பாலான தீயணைப்பு வீரர்கள் ஒவ்வொரு தளமாக சென்று தீயை அணைத்து அங்கு யாரும் சிக்கி இருக்கிறார்களா? என்று பார்த்து அவர்களை மீட்டனர். அப்போது தீ விபத்தில் சிக்கி 4 பேர் உடல் கருகி பிணமாக கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

வணிக வளாகத்தின் 3-வது தளத்தில் 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. அவர்கள் சேர்கான் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர்கள் ஆவார்கள். வேறு யாரும் தீ விபத்தில் சிக்கி இருக்கிறார்களா? என்று தேடும் பணி நடக்கிறது. 4 தளத்திலும் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் யார்-யார்? என்று கணக்கெடுத்து அவர்கள் எல்லாரும் இருக்கிறார்களா? என்று சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதனால் வணிக வளாகத்தின் முன்பு அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் பரிதவித்தபடி நிற்பதை பார்க்க முடிந்தது.

இதற்கிடையே காலை 10.15 மணிக்கு வணிக வளாகத்தில் பிடித்த தீ 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மதியம் 12.15 மணிக்கு அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்து சம்பவம் கோவையில் இன்று பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 25, 2013 3:49 pm

சோகம்

விபத்தில் இழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அழ்ந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கின்றேன்

மேலும் பலியான அனைவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Apr 26, 2013 10:53 am

பல குழந்தைகள் இறந்த கும்பகோண நிகழ்ச்சியை மறந்தது போல் இதையும் சில நாள்களில் மறந்து விடுவோம்.

வணிக வளாகங்கள், அரசுக் கட்டிடங்கள், கல்விச்சாலைகள், மருத்துவமனை ஆகியவற்றில் விபத்து கால அவசர செயலாக்கம் (emergency preparedness) குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நடைமுறையில் செயல்படுத்தி மக்கள் உயிரை காக்க வேண்டும்.

என்ன செய்ய, விபத்துகளை செய்தியாகப் பார்க்கும் மனோபாவமே இங்கு மேலோங்கி இருக்கிறது. இவற்றை படிப்பினையாக நாம் கருத்துவதில்லை.




சதாசிவம்
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக