புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_lcapகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_voting_barகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_rcap 
62 Posts - 39%
heezulia
கண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_lcapகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_voting_barகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_rcap 
57 Posts - 36%
mohamed nizamudeen
கண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_lcapகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_voting_barகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_rcap 
10 Posts - 6%
prajai
கண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_lcapகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_voting_barகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_lcapகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_voting_barகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_lcapகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_voting_barகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
கண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_lcapகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_voting_barகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_rcap 
4 Posts - 3%
mruthun
கண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_lcapகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_voting_barகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
கண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_lcapகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_voting_barகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
கண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_lcapகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_voting_barகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_lcapகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_voting_barகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_rcap 
193 Posts - 42%
ayyasamy ram
கண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_lcapகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_voting_barகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
கண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_lcapகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_voting_barகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_lcapகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_voting_barகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
கண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_lcapகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_voting_barகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_lcapகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_voting_barகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_lcapகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_voting_barகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_lcapகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_voting_barகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
கண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_lcapகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_voting_barகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
கண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_lcapகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_voting_barகண்ணதாசன் கவிதைகள் - Page 6 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் கவிதைகள்


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 7:34 pm

First topic message reminder :

நன்றி : கண்ணதாசன்

"பெண்ணாக ஏன் பிறந்தேன்
பேராசை ஏன் அசைந்தேன்-
கண்ணாரத் தூக்கம் இல்லையே-தோழி
கண்ணாரத் தூக்கம் இல்லையே
கண்ணாடி முன்னிருந்து
கட்டி யணைப்பதற்கு
கண்ணன்தன் உருவம் இல்லையே - தோழி
கண்ணன்தன் உருவம் இல்லையே'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 8:38 am

வாதிட்டு மன்றில் நின்று
வழக்குரைத் திடும்நீ இங்கு
"தூதெ'ன்றும் "தந்தி' என்றும்
தொடங்கிய அனைத்தும் நாட்டில்
சாதித்த செயலில் ஒன்று
தமிழுக்குப் பாது காப்பு,
ஆதித்த னாரே! உம்மை
அருந்தமிழ் இழந்த தின்று'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 8:39 am

"ஊராட்சி என்றாலும்
நகராட்சி என்றாலும்
ஒழுக்கத்தை வேண்டும் ஒருவன்
ஒருபோதும் தன்கட்சி
நிருவாகத் தலையீட்டை
ஒப்புக்கொள் ளாத தலைவன்
சீரான அரசாட்சி
சிலகாலம் செய்தாலும்
திறமாகச் செய்த புனிதன்
தென்னாட்சி மாந்தர்தம்
திறமைக்குச் சான்றாகித்
தேசத்தை ஈர்த்த தமிழன்'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 8:39 am

இற்றைத் தமிழ் இன்றைய வழியே
என்றும் சென்றால் இன்னவை நிகழும்!
வற்றாத் துணிவை வளம்பெறச் செய்தால்
வருநாள் தமிழகம் வாழ்ந்திடக் கூடும்!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 8:40 am

"காதலர் இருவர் கருத்தொரு மித்து
ஆதர வானால் ஆனந்தம் எனக்
கூறிய வள்ளுவன் குறளின் படியும்,
மங்கல மங்கையர் மனையறம் பற்றச்
செப்பிய இளங்கோ செய்தியின் வழியும்
இருவர் ஒருவராய் இயங்கும் இயக்கமம்
திருமண மென்னும் செவ்வற மாகும்!
வாழ்க்கை என்பது வஞ்சியர் தமக்கு
மணந்த வனுடனே வாழும் வாழ்க்கையே!'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 8:40 am

"கறை படுஞ்சிறு கடுமொழி யறிவும்
காத்து நாவினிற் பூந்தமிழ் பேசுக!
கடமை ஒன்றே உடைமையென் றாக்குக!
இல்லறப் பணி மெல்லியர் வல்லியர்
நல்லறத் தினில் நால்வகைப் பண்பினில்
கல்மனத் தவன் கணவனென் றாயினும்
கண்ணெனக் கொரு காத்தறம் நாட்டுக!
வல்ல மைந்தரை வளர்த்துயிர் கூட்டுக!
வாழும் வீடுகள் ஆயிரம் கட்டுக,
இல்ல தென்றே இல்லாள் இவளென
நல்ல செய்தொரு நற்புகழ் நாட்டுக!'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 8:41 am

"நாமெல்லாம் ஒரு குடும்பம் ஆமாம்! சொல்லும்,
நாவெல்லாம் வாயெல்லாம் இனிக்கும் வண்ணம்!
தேனெல்லாம் பாவெல்லாம் கனிகளெல்லாம்
தித்திக்கும் அமுதெல்லாம் கொண்ட இல்லம்!
நாமெல்லாம் ஒரு குடும்பம்! ஆகா அந்த
நயமிகுந்த வார்த்தையிற்றான் என்ன இன்பம்!'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 8:41 am

"உடலிரண் டுறவு கொள்ள
ஒருதுளி கருப்பை செல்லக்
கடலென் அமுத முண்டு
களிமிகச் சிலிர்ந்த பாவை
வடிவுகொள் மாறு பாட்டில்
வயிறுமுன் புறத்திற் றள்ள
நடைப்யின் றீரைந் திங்கள்
நடத்திடக் குழவி தோன்றும்!'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 8:42 am

"அந்தியிலும் காலையிலும் இரவு முற்றும்
அருகினிலே இருவென்றே இழுத்தி ழுத்து
முந்தியொரு முன்னூறு நானூ றென்றே
முத்தங்கள் கொடுப்பதுவும் பெறுவ தும்தான்
இந்தஉயிர் படைத்துவிட்ட சுகமா? இல்லை,
எழில்மழலைப் பாசந்தான் சுவைவ ளர்க்கும்
பந்தமெனும் கயிற்றுக்குள் இறுக்கிக் கட்டிப்
பந்தாடும் சேய்முதலில் கணவன் பின்பே!'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 8:42 am

"அதனால்தான் மணவாளன் காத லுக்கே
அடுத்தஇடம் தருகின்றோம்! இரவில் கூட
மதுவாயர் அழுதக்கால் கணவன் மார்பை
மண்ணென்று தள்ளுகிறோம்! சேயெ டுத்து
இதமாக அணைக்கின்றோம்! அணைக்கும் நேரம்
எம்நெஞ்சம் உமக்கிருந்தால் அறிவீர்! ஆகா!
பதமாகப் பக்கவமாய்ப் படைத்த இன்பம்
பால் மணக்கும் வாயன்றி மீசை அல்ல!'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 8:43 am

"ஓர்கையிலே மதுவும் ஓர்கையில் மங்கையரும்
சேர்ந்திருக்கும் வேளையிலே ஜீவன் பிரிந்தால்தான்
நான்வாழ்ந்த வாழ்க்கை நலமாகும்; இல்லையெனில்
ஏன்வாழ்ந்தாய் என்றே இறைவன் எனைக்கேட்பான்'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக