புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிமிக்ரி தந்திரம் செய்து தன் வேலையை முடிக்கும் புலிகள்!
Page 1 of 1 •
- srajendranபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 24/08/2011
இரையை பிடிக்க புலிகளின் பஞ்ச தந்திரம்.
.
பைசன், காட்டாடு, மான், காட்டுப்பன்றி போன்ற விலங்குகளைப் பார்த்துவிட்டால் போதும் புலிகளுக்கு நாக்கில் எச்சில் ஊறும். உடனே இரையை பிடிக்க சதித் திட்டம் தீட்டிவிடும்!
புலிகள் தன் இரையைக் கபாளிகரம் செய்ய பல பஞ்ச தந்திரங்களைப் பயன் படுத்தும். தன்னுடைய வரிகளுக்கு பொருத்தமான புல்-புதர்களில் ஒளிந்திருந்து, திடகாத்திர சரீரத்தைப் பவ்வியமாக மறைத்து, இயங்கி குபீர் தாக்குதல் நடத்தும். பல சமயங்களில் புலிகள் ராணுவ ஜவான் போல சத்தமில்லாமல் 10 மீட்டர் வரை கூட தவழ்ந்து இரையை தாக்க கூடிய இலக்கு வரை சென்று தாக்குதல் நடத்திவிடும். தாக்குதலுக்கு இலக்கான இரையின் தொண்டை தான் முதல் இலக்கு அதை நன்றாக கவ்விக்கொண்டு முன்னங்காலால் கழுத்தை தரையோடு அழுத்தி நெறித்து கொன்றுவிடும்.இந்த முறையில் தன்னை விட 6 மடங்கு எடை உள்ள விலங்குகளை கூட கொன்றுவிடும். சிறிய இரையாக இருந்தால் அதன் முதுகில் கவ்வி முதுகு தண்டுவடத்தை நொறுக்கி அல்லது கழுத்தில் உள்ள ரத்த குழாயை மற்றும் மூச்சு குழாயை உடைத்து கொன்றுவிடும். சில வழுவான புலிகள் தன் பலமான முன்னங்காலால் ஒரேயடி அடித்து மாட்டின் மண்டையையோ,அல்லது கரடியின் தண்டுவடத்தையோ உடைத்துவிடும். கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளதோ?
சில நேரம் புதரில் ஒளிந்துகொண்டு சாம்பார் மானைப் போல் மிமிக்ரி செய்து அது ஏமாந்து அருகில் வந்ததும் அட்டாக்! பின் சென்னை வாசிகள் ஓட்டலில் சாம்பார் இட்லி வாங்கி கொத்தி கொத்தி கர்ணகடூகரமாக சாப்பிடுவது போல் புலிகள் சாம்பார் மானை துவசம் செய்து ஏப்பம் விட்டுவிடும்!
இரை நழுவி விட்டால், புலிகளுக்கு வருமே ஒரு கோபம்!
இரக்க குணம் கொண்டவர்கள் ஹனுமார் பக்தர்கள் இதை அழுத்தவேண்டாம்!
தன்னுடைய தாக்குதலில் இரை தப்பி ஓட ஆரம்பித்தால் உடனே புலிகள் டாப் கியர் போட்டு, ஆக்ஸிலேட்டரை முறுக்கி 49 முதல் 65 கிலோ மீட்டர் ஸ்பீடுக்கு ஓடி துரத்திப் பிடிக்கும். இந்த கொலை வெறி ஓட்டம் சில நிமிடங்கள் தான்! தொடர்ந்து புலிகளால் இந்த வேகத்தில் ஒட முடியுயாது. நீண்ட ஸ்டேமினா இதற்கு இல்லை! 20 முறை அட்டாக் செய்தால் ஒரு முறைதான் புலிகள் வெற்றி அடைகிறது. தோல்வி அடைந்த புலி நாக்கை தொங்க போட்டுக்கொண்டு உட்கார்ந்து ஆசுவாசப் படுத்திகொண்டு மீண்டும் தொங்கு தொங்கு என்று 20 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஓட்டு கேட்கும் அரசியல்வாதி போல் முழங்கால் வலிக்க அலையோ அலை என அலையும் என்கிறார் டாக்டர்.முத்துகோபாலகிருஷ்ணன்!
அவைகளின் மேல் பரிதாபபட்டு மிருக காட்சி சாலைக்கு வரச் சொல்லி அழைக்கிறார் டாக்டர்.சந்திரசேகரன், அங்கு நன்கு வளர்ந்த புலிகளுக்கு அதன் எடையில் 5 விழுக்காடு எடை இறைச்சியும் இளம் புலிகளுக்கு அதன் எடையில் 25 விழுக்காடு எடை இறைச்சியும் தாராளமாக வழங்கப்படுகிறதாம். உடல் சிஸ்டங்களை சுத்திகரிக்கும் பொருட்டு வாரத்தில் ஒரு நாள் மட்டும் எந்த உணவும் கிடையாதாம்! புலிக்கு விரதம் அனுஷ்டிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறதாம்! நல்ல சிகிச்சைக்கு கால்நடை மருத்துவர்களும் இருக்கிறார்கள் ” என ஆசை கூறி புலிகளை அழைக்கிறார். யாரேனும் புலிகளிடம் சொல்லி அவரிடம் அனுப்பி வையுங்களேன்!
புலிகள் பசித்தாலும் புல்லை தின்பாது என்பர்! ஆனால் நார் சத்து உணவு சாப்பிடவேண்டும் டாக்டர்கள் ஆலாசனை கூறினார்களோ என்னவோ? குரூட் பைபர் அதிகம் உள்ள புல், ஸ்லோ மேச் என்ற மரத்தின் பழத்தை சில சமயங்களில் உண்பது உண்டு!
சில சமயங்களில் மலைப்பாம்பு, முதலை, கரடி,மீன் ,குரங்கு, முயல் என எது கிடைத்தாலும் ஸ்வாகா தான்! பாம்புடன் ஒரு விளையாட்டு!
யானை புலிகளின் சைஸ்க்கு பெரிய இரைதான்! இருந்தாலும் புலிகள் யானைகளுடன் மோதிய நிகழ்வுகளை பார்த்திருக்கிறார்கள்! அசட்டு தைரியம்தான்! சிங்கம் புலி மோதல்!!
இரைக்காக புலிகளை காண்டா மிருகத்தைக் கூட கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
சிங்கத்தை போல் அல்லாமல் ஆண் புலிகள் தான் வேட்டையாடிய இரையை பெண் புலி மற்றும் அதன் குட்டிகளுடன் பகிர்ந்துகொள்ளும். லேடிஸ் ஃபஸ்ட் என பெண் புலியை முதலில் சாப்பிடவிட்டு ரசித்துவிட்டு பொறுமையாக அதன் பின் சாப்பிடும்.
எங்கு தேடியும் இரைக் கிடைக்காத போதுதான் நைசாக மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து அவர்கள் வளர்க்கும் கால்நடைகள் அல்லது அவர்களையே தன் கோரப்பசிக்கு இரையாக்குகிறது.
பொதுவாக வேட்டையாட திறமை இல்லாத வயதான அல்லது ஊனமுற்ற புலிகள் தான் இவ்வாறு மனிதன் வசிக்கும் பகுதியில் அத்துமீறி நுழைகிறது
.
பைசன், காட்டாடு, மான், காட்டுப்பன்றி போன்ற விலங்குகளைப் பார்த்துவிட்டால் போதும் புலிகளுக்கு நாக்கில் எச்சில் ஊறும். உடனே இரையை பிடிக்க சதித் திட்டம் தீட்டிவிடும்!
புலிகள் தன் இரையைக் கபாளிகரம் செய்ய பல பஞ்ச தந்திரங்களைப் பயன் படுத்தும். தன்னுடைய வரிகளுக்கு பொருத்தமான புல்-புதர்களில் ஒளிந்திருந்து, திடகாத்திர சரீரத்தைப் பவ்வியமாக மறைத்து, இயங்கி குபீர் தாக்குதல் நடத்தும். பல சமயங்களில் புலிகள் ராணுவ ஜவான் போல சத்தமில்லாமல் 10 மீட்டர் வரை கூட தவழ்ந்து இரையை தாக்க கூடிய இலக்கு வரை சென்று தாக்குதல் நடத்திவிடும். தாக்குதலுக்கு இலக்கான இரையின் தொண்டை தான் முதல் இலக்கு அதை நன்றாக கவ்விக்கொண்டு முன்னங்காலால் கழுத்தை தரையோடு அழுத்தி நெறித்து கொன்றுவிடும்.இந்த முறையில் தன்னை விட 6 மடங்கு எடை உள்ள விலங்குகளை கூட கொன்றுவிடும். சிறிய இரையாக இருந்தால் அதன் முதுகில் கவ்வி முதுகு தண்டுவடத்தை நொறுக்கி அல்லது கழுத்தில் உள்ள ரத்த குழாயை மற்றும் மூச்சு குழாயை உடைத்து கொன்றுவிடும். சில வழுவான புலிகள் தன் பலமான முன்னங்காலால் ஒரேயடி அடித்து மாட்டின் மண்டையையோ,அல்லது கரடியின் தண்டுவடத்தையோ உடைத்துவிடும். கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளதோ?
சில நேரம் புதரில் ஒளிந்துகொண்டு சாம்பார் மானைப் போல் மிமிக்ரி செய்து அது ஏமாந்து அருகில் வந்ததும் அட்டாக்! பின் சென்னை வாசிகள் ஓட்டலில் சாம்பார் இட்லி வாங்கி கொத்தி கொத்தி கர்ணகடூகரமாக சாப்பிடுவது போல் புலிகள் சாம்பார் மானை துவசம் செய்து ஏப்பம் விட்டுவிடும்!
இரை நழுவி விட்டால், புலிகளுக்கு வருமே ஒரு கோபம்!
இரக்க குணம் கொண்டவர்கள் ஹனுமார் பக்தர்கள் இதை அழுத்தவேண்டாம்!
தன்னுடைய தாக்குதலில் இரை தப்பி ஓட ஆரம்பித்தால் உடனே புலிகள் டாப் கியர் போட்டு, ஆக்ஸிலேட்டரை முறுக்கி 49 முதல் 65 கிலோ மீட்டர் ஸ்பீடுக்கு ஓடி துரத்திப் பிடிக்கும். இந்த கொலை வெறி ஓட்டம் சில நிமிடங்கள் தான்! தொடர்ந்து புலிகளால் இந்த வேகத்தில் ஒட முடியுயாது. நீண்ட ஸ்டேமினா இதற்கு இல்லை! 20 முறை அட்டாக் செய்தால் ஒரு முறைதான் புலிகள் வெற்றி அடைகிறது. தோல்வி அடைந்த புலி நாக்கை தொங்க போட்டுக்கொண்டு உட்கார்ந்து ஆசுவாசப் படுத்திகொண்டு மீண்டும் தொங்கு தொங்கு என்று 20 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஓட்டு கேட்கும் அரசியல்வாதி போல் முழங்கால் வலிக்க அலையோ அலை என அலையும் என்கிறார் டாக்டர்.முத்துகோபாலகிருஷ்ணன்!
அவைகளின் மேல் பரிதாபபட்டு மிருக காட்சி சாலைக்கு வரச் சொல்லி அழைக்கிறார் டாக்டர்.சந்திரசேகரன், அங்கு நன்கு வளர்ந்த புலிகளுக்கு அதன் எடையில் 5 விழுக்காடு எடை இறைச்சியும் இளம் புலிகளுக்கு அதன் எடையில் 25 விழுக்காடு எடை இறைச்சியும் தாராளமாக வழங்கப்படுகிறதாம். உடல் சிஸ்டங்களை சுத்திகரிக்கும் பொருட்டு வாரத்தில் ஒரு நாள் மட்டும் எந்த உணவும் கிடையாதாம்! புலிக்கு விரதம் அனுஷ்டிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறதாம்! நல்ல சிகிச்சைக்கு கால்நடை மருத்துவர்களும் இருக்கிறார்கள் ” என ஆசை கூறி புலிகளை அழைக்கிறார். யாரேனும் புலிகளிடம் சொல்லி அவரிடம் அனுப்பி வையுங்களேன்!
புலிகள் பசித்தாலும் புல்லை தின்பாது என்பர்! ஆனால் நார் சத்து உணவு சாப்பிடவேண்டும் டாக்டர்கள் ஆலாசனை கூறினார்களோ என்னவோ? குரூட் பைபர் அதிகம் உள்ள புல், ஸ்லோ மேச் என்ற மரத்தின் பழத்தை சில சமயங்களில் உண்பது உண்டு!
சில சமயங்களில் மலைப்பாம்பு, முதலை, கரடி,மீன் ,குரங்கு, முயல் என எது கிடைத்தாலும் ஸ்வாகா தான்! பாம்புடன் ஒரு விளையாட்டு!
யானை புலிகளின் சைஸ்க்கு பெரிய இரைதான்! இருந்தாலும் புலிகள் யானைகளுடன் மோதிய நிகழ்வுகளை பார்த்திருக்கிறார்கள்! அசட்டு தைரியம்தான்! சிங்கம் புலி மோதல்!!
இரைக்காக புலிகளை காண்டா மிருகத்தைக் கூட கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
சிங்கத்தை போல் அல்லாமல் ஆண் புலிகள் தான் வேட்டையாடிய இரையை பெண் புலி மற்றும் அதன் குட்டிகளுடன் பகிர்ந்துகொள்ளும். லேடிஸ் ஃபஸ்ட் என பெண் புலியை முதலில் சாப்பிடவிட்டு ரசித்துவிட்டு பொறுமையாக அதன் பின் சாப்பிடும்.
எங்கு தேடியும் இரைக் கிடைக்காத போதுதான் நைசாக மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து அவர்கள் வளர்க்கும் கால்நடைகள் அல்லது அவர்களையே தன் கோரப்பசிக்கு இரையாக்குகிறது.
பொதுவாக வேட்டையாட திறமை இல்லாத வயதான அல்லது ஊனமுற்ற புலிகள் தான் இவ்வாறு மனிதன் வசிக்கும் பகுதியில் அத்துமீறி நுழைகிறது
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
புலி போல தான் மனிதர்களும் தன எல்லா வகையான தேவைக்கும் பிளான் செய்கிறார்கள் இல்லையா
Similar topics
» பறவைகள் மிமிக்ரி செய்து கேட்டிருக்கிறீர்களா? இதோ... இந்தச் சோலை பாடிச் செய்யும்!
» ஐ.டி வேலையை உதறிய கோவை இளைஞர்: ஆன்லைன் மூலம் கீரை விற்பனை செய்து அசத்தல்!
» DAM 999 முல்லைப் பெரியாறு அணை - முழு விபரம் மிமிக்ரி - எளிமையான விளக்கம் ... மிமிக்ரி சீனிபிரபு
» ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன
» திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு
» ஐ.டி வேலையை உதறிய கோவை இளைஞர்: ஆன்லைன் மூலம் கீரை விற்பனை செய்து அசத்தல்!
» DAM 999 முல்லைப் பெரியாறு அணை - முழு விபரம் மிமிக்ரி - எளிமையான விளக்கம் ... மிமிக்ரி சீனிபிரபு
» ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன
» திருமணம் முடிக்கும் முன் நல்லா விசாரிங்கப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|