புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
30 Posts - 39%
ayyasamy ram
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
106 Posts - 48%
ayyasamy ram
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
mruthun
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_m10ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரோடு தமிழன்பன் கவிதைகள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:29 am

First topic message reminder :

நன்றி : ஈரோடு தமிழன்பன்

என்
தமிழனுக்குத்
திருவிழாத் தேதிகள் நினைவிருக்கும்
திதிநாள் பிறந்தநாள் நினைவிருக்கும்
திரும்பாத கடன்கள்
நிச்சயம் நினைவிருக்கும்
தாய்மொழி தமிழ்மட்டும்தான்
தவறியும்
நினைவில் இருப்பதில்லை




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:37 am

நான் மட்டுமா வந்துள்ளேன்...
வந்திருக்கிறாள்
முப்பத்துமூன்று விழுக்காடு
தள்ளிப் போன
சோகத்தோடு
பாரத தேவியும் முழுசாக!
என்னோடுதான் வந்தாள்
என்றாலும், வண்டியில் கூட
இட ஒதுக்கீடு
கிடைக்கவில்லை




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:38 am

உன்
மணப்பந்தல் நினைவுகளுக்குப்
பாட்டுப்
பாலாபிஷேகம் புரிய
விரும்பவில்லை நான்
நீ எவனது படுக்கைக்கோ
போய்ச் சேராமல்
இருப்பதற்கு
ஒப்பாரி வைத்து எனது
வார்த்தைகளைக்
கிளிசரைனில்
முழுக்காட்ட ஒப்பாது
என் உள்ளம்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:39 am

சொத்துரிமைக்
காட்டேரி-உனது
கதவோரம்!-நீ
சன்னலின் வரதட்சணைக்
கொக்கியை
நீக்கினால்
சரி என்கிறாயா?




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:40 am

பெண்ணே
திசைகளில்
கோளாறு இருக்கிறது...
தேசப்படங்களைத்
திருத்திக் கொண்டிருப்பதால்
என்ன பயன்?
வரதட்சணை ஒழிப்பு...
வேர்களில் சீழ்பிடித்திருக்கும்போது
கிளைகள் மேல்
மருந்து தெளிக்கும்
கிறுக்குத்தனமே




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:40 am

மனைவியை நேசிப்பவர்
எந்தக் குக்கரில்
மனைவியை வேகவைக்கலாம்?
என்று கேட்டபடி
பெண்ணியம் பேசும் அறிவுஜீவி ஒருவர்
உதட்டையும் சன்னலையும்
ஒரே நேரத்தில் திறந்தார்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:41 am

தட்ட நான்
கை வைத்தபோது
சுட்டுக் கொண்டிருந்தது
கதவு மார்பு...




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:42 am

எல்லோருக்கும்
இப்படி வினாக்களைத்
தயாரித்துக் கொடுத்த இரவு
எனக்கு
எந்த விடையையும்
தயாரித்துக் கொடுக்கவில்லை
வினாக்களுக்கும் விடைகளுக்கும்
வெளியே
இரவும் நானும் இருந்தோம் என்று சொல்
இருள்-
ஒரு கறுப்புப் பதிலை
என் காதில் முணுமுணுத்தது
எனினும்
எவர் நம்புபவர் இந்தப் பதிலைச்
சொன்னால்?




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:43 am

அவளைப்
பாத்திரம் கழுவவும்
துணிகள் துவைக்கவும்
பானையில் கொஞ்சம்
அரிசிகள் விதைக்கவும்
செய்யும்
நிர்பந்த நேரத்தில்,
அவள் சூரியர்களை
வறுமை
தின்று முடிக்கிறது
சாயம் போன
அவள் பாவாடைப் பூக்களிலும்
வடிகிறது சீழ்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:44 am

பள்ளிவாசல் இடிபடும் ஓசையில்
தஸ்பீக் மணிகள் உதிர
தாளம் பறிக்கப்பட்ட
ஊழிக் கூத்து,
சிவன் பாதங்களைக் கடித்து
தின்ன
விவிலியத்திலிருந்தும்
குருத்துவராக் கிரந்த ஓசையிலிருந்தும்
வெளியேறிக் கொண்டிருந்த
காயம்பட்ட கடவுளர்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:45 am

மதங்களின் மகுடங்களை உருக்கி,
மனங்களை திறக்கும்
சாவிகள் செய்வோம்!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக