புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10 
25 Posts - 42%
heezulia
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10 
16 Posts - 27%
mohamed nizamudeen
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10 
6 Posts - 10%
T.N.Balasubramanian
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10 
4 Posts - 7%
வேல்முருகன் காசி
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10 
4 Posts - 7%
Raji@123
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10 
1 Post - 2%
Barushree
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10 
7 Posts - 2%
prajai
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 4:50 am

First topic message reminder :

நான் ரசித்த கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளின் தொடர் இது


நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான்

அப்துல் ரகுமான், ‘கவிக்கோ’ என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும் கவிஞராக வலம் வருகின்றார். பால்வீதி என்ற தமது முதல் கவிதைத் தொகுதியிருந்தே இன்றும் தம்மை ஒரு பரிசோதனைப் படைப்பாளியாக தனித்து இனங்காட்டிக் கொண்டு வருபவர். சிறந்த கவிஞராக மட்டுமல்லாது தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். பல பட்டச் சிறப்புகளைப் பெற்ற கவிக்கோ, ‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுதிக்காகச் சாகித்ய அகாடெமி விருதையும் பெற்றவர் ஆவார்.

இன்றையத் தமிழன்
தன் தாய்மொழியையே கொல்லத்
தயாராகி விட்டான்
‘தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன்’ என்றான்
புரட்சிக் கவிஞன்
நான் சொல்கிறேன்
தாய் மொழியைக் கொல்லத்
தாயே முனைந்தால்,
தமிழா!
தாயைக் கொன்று விட்டுத்
தாய்மொழியைக் காப்பாற்று. (மு.மு., ப.92)









http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:49 pm

நீங்கள்
எங்கள் சொத்து
அதனால்தான் உங்களுக்குச்
சொத்தை அளிப்பதில்லை
சொத்துக்கே எதற்குச்
சொத்து? (மு.மு., ப.55)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:50 pm

நல்லதொரு சமுதாயம்
நாம்காண வேண்டும்
அதற்காக
எட்டமுடியாத
இலட்சியங்கள் தேவையில்லை
அடைய முடியாத
ஆகாயக் கோட்டை ஏன்?
எட்ட முடிகின்ற
யதார்த்தக் குடில்போதும் (நே.வி., ப.57-58)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 12:58 pm

மனிதன்
இயற்கையாய் இருந்தவரை
இன்பமாய் வாழ்ந்துவந்தான்
செயற்கைகளை வளர்த்தான்
சீரழிந்து போய்விட்டான்
இயந்திரங்களைப் பெருக்கி
இயந்திரமானான்; வாழ்க்கை
உயிரற்ற பொம்மைகளின்
ஊசலாட்டம் ஆனது (இ.பி., பக்.58-59)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 12:58 pm

உச்சக்கட்டச்
சண்டைக் காட்சியோடு
ஓர் ஆபாசப் படம்
முடிவடைந்து விட்டது. (சு.வி., ப.50)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 12:59 pm

எதிரியின் மனைவியை நாங்கள் துகில் உரித்தோம்.
தாயின் ஆடைகளையே நீங்கள் உரிகிறீர்கள்.
ஆனால் என்னை வில்லன் என்கிறார்கள்.
உங்களை கதாநாயகன் என்கிறார்கள்.
இதுதான் எனக்குப் புரியவில்லை. (சு.வி., ப.63)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 12:59 pm

அசோகச் சக்கரத்தின்
குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் ரத்தம்
பெருகிக் கொண்டிருக்கிறது.
தாய்ப் பசுவோ
கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று
அசைபோட்டுக்கொண்டிருக்கிறது. (சு.வி., ப.19)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 1:00 pm

வெள்ளித் திரையொன்று,
சின்னத் திரையென்ற
கொள்ளித் திரையொன்று;
இரண்டிலும்
படமெடுக்கும் பாம்புகளின்
வர்ணவிஷம்.
கண்முன்னே
கலாச்சாரக் கற்பழிப்பு. (மு.மு., ப.47)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 1:00 pm

ஏடுகள்
கடைவிரித்த நடிகைகளின்
தொடையிலே மச்சமுண்டா? என்று
துப்பறிந்து கொண்டிருக்க...
பத்திரிகை எல்லாம்
பால் உணர்வை மக்களுக்குப்
பரிமாறிக் கொண்டிருக்க...
மஞ்சள் பத்திரிகை
தயாரித்துக் கொண்டிருக்க...
பச்சை எழுத்துகளால்
பணம் பண்ணிக் கொண்டிருக்க... (மு.மு., பக்.30-31)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 1:01 pm

ஒரு மாஜி நடிகையின்
கிளிஸரின் கண்ணீர்
சட்டமன்றத் தேர்தல்
வாக்குகளைக் ‘கறக்க’ப்
பசுக்களின் முன் வைக்கப்படும்
வைக்கோல் கன்றுகள். (மு.மு., பக்.72-73)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 25, 2013 1:01 pm

இப்போதெல்லாம்
இந்த நாட்டில்
நடிகர்கள்
தலைவர்களாக இருக்கிறார்கள்
தலைவர்கள்
நடிகர்களாக இருக்கிறார்கள். (மு.மு., ப.46)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக