புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10 
107 Posts - 49%
heezulia
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10 
7 Posts - 3%
prajai
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
cordiac
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10 
234 Posts - 52%
heezulia
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10 
18 Posts - 4%
prajai
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Barushree
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 4:50 am

First topic message reminder :

நான் ரசித்த கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளின் தொடர் இது


நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான்

அப்துல் ரகுமான், ‘கவிக்கோ’ என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும் கவிஞராக வலம் வருகின்றார். பால்வீதி என்ற தமது முதல் கவிதைத் தொகுதியிருந்தே இன்றும் தம்மை ஒரு பரிசோதனைப் படைப்பாளியாக தனித்து இனங்காட்டிக் கொண்டு வருபவர். சிறந்த கவிஞராக மட்டுமல்லாது தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். பல பட்டச் சிறப்புகளைப் பெற்ற கவிக்கோ, ‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுதிக்காகச் சாகித்ய அகாடெமி விருதையும் பெற்றவர் ஆவார்.

இன்றையத் தமிழன்
தன் தாய்மொழியையே கொல்லத்
தயாராகி விட்டான்
‘தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன்’ என்றான்
புரட்சிக் கவிஞன்
நான் சொல்கிறேன்
தாய் மொழியைக் கொல்லத்
தாயே முனைந்தால்,
தமிழா!
தாயைக் கொன்று விட்டுத்
தாய்மொழியைக் காப்பாற்று. (மு.மு., ப.92)









http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:27 pm

உன் தளைகளை அகற்றும்
ஆவேசத்தில்
வாழ்க்கைக்கு ஆதாரமான
பந்தங்களையும் அல்லவா வெட்டிவிட்டாய்
உனக்குக் கிடைத்த சுதந்திரம்
இந்த நாட்டுக்குக் கிடைத்த
சுதந்திரம் போலவே ஆகிவிட்டது (சு.வி., ப.80)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:31 pm

பரிதாபமான பறவையே
முன்பு
சிறகு கத்தரிக்கப்பட்டாய்
இப்போதோ
கூண்டென்று நினைத்துக்
கூட்டையே துறந்துவிட்டாயே (சு.வி., ப.81)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:34 pm

எல்லாம் மாறிய
வெளி வேகத்தில்
உன் அகராதி அர்த்தங்களும்
வேறாகிவிட்டன.
அதில்
கைப்பிடித்தவனுக்கு உதவுவது
அடிமைத்தனம்
கூலிக்காக
அந்நியனின் ஏவல் செய்வது
சுதந்திரம். (சு.வி., பக்.81-82)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:37 pm

வீட்டுக் கண்ணாடிகளுக்குப்
பின்னால்
தங்கள் அசல் முகங்களை
ஒளித்து வைத்துவிட்டுப்
போகிறார்கள்
அலுவலுக்குப் போகும்
பெண்கள் (ப.பா., ப.72)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:37 pm

அலுவலகத் தொலைபேசி
சிணுங்கியவுடன் அள்ளியெடுக்கத்
தயாராய் இருக்கிறாய் நீ
வீட்டிலோ
பாலுக்கு அழும் உன்
குழந்தையின் குரல்
அனாதையாக (சு.வி., ப.82)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:39 pm

வீட்டுக் கண்ணாடிகளுக்குப்
பின்னால்
தங்கள் அசல் முகங்களை
ஒளித்து வைத்துவிட்டுப்
போகிறார்கள்
அலுவலுக்குப் போகும்
பெண்கள் (ப.பா., ப.72)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:40 pm

பால் குடிக்கும் வரை
உங்களைத்
தாய் என்போம்;
பிறகு
பேய் என்போம்.
எந்தத் தனம்
எங்களுக்குப்
பாலூட்டியதோ
அந்தத் தனத்தை
மூலதனம் ஆக்கும்
வியாபாரிகள் நாங்கள். (மு.மு., ப.53)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:44 pm

புதிய ஒப்பனைகளோடு
சந்தையில் நிற்கின்றனர்
பழைய வேசிகள் (ப.பா., ப.64)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:45 pm

தாய்மைக்காகச் சமைபவளே!
உன் சதையைத் தின்று
பசியாறும் கழுகுகள் நாம்
இலக்கணங்களை உனக்கு வற்புறுத்தினோம்
நாம் வழு அமைதிகளாக இருந்தோம்
நீ உன்னை விற்றால் அது விபச்சாரம்
நாம் எங்களை விற்றால்
அது திருமணம் என்றோம் (ஆலா., ப.9)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 8:48 pm

மண்ணுக்குத்தான் நாம்
அரசர்கள் ஆகின்றோம்
கற்புக்கு உங்களைத்தான்
அரசிகள் ஆக்குகிறோம் (மு.மு., ப.57)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக