புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் கவிதைகள் Poll_c10கண்ணதாசன் கவிதைகள் Poll_m10கண்ணதாசன் கவிதைகள் Poll_c10 
52 Posts - 61%
heezulia
கண்ணதாசன் கவிதைகள் Poll_c10கண்ணதாசன் கவிதைகள் Poll_m10கண்ணதாசன் கவிதைகள் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
கண்ணதாசன் கவிதைகள் Poll_c10கண்ணதாசன் கவிதைகள் Poll_m10கண்ணதாசன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கண்ணதாசன் கவிதைகள் Poll_c10கண்ணதாசன் கவிதைகள் Poll_m10கண்ணதாசன் கவிதைகள் Poll_c10 
3 Posts - 4%
viyasan
கண்ணதாசன் கவிதைகள் Poll_c10கண்ணதாசன் கவிதைகள் Poll_m10கண்ணதாசன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கண்ணதாசன் கவிதைகள் Poll_c10கண்ணதாசன் கவிதைகள் Poll_m10கண்ணதாசன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் கவிதைகள் Poll_c10கண்ணதாசன் கவிதைகள் Poll_m10கண்ணதாசன் கவிதைகள் Poll_c10 
244 Posts - 43%
heezulia
கண்ணதாசன் கவிதைகள் Poll_c10கண்ணதாசன் கவிதைகள் Poll_m10கண்ணதாசன் கவிதைகள் Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
கண்ணதாசன் கவிதைகள் Poll_c10கண்ணதாசன் கவிதைகள் Poll_m10கண்ணதாசன் கவிதைகள் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணதாசன் கவிதைகள் Poll_c10கண்ணதாசன் கவிதைகள் Poll_m10கண்ணதாசன் கவிதைகள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கண்ணதாசன் கவிதைகள் Poll_c10கண்ணதாசன் கவிதைகள் Poll_m10கண்ணதாசன் கவிதைகள் Poll_c10 
13 Posts - 2%
prajai
கண்ணதாசன் கவிதைகள் Poll_c10கண்ணதாசன் கவிதைகள் Poll_m10கண்ணதாசன் கவிதைகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கண்ணதாசன் கவிதைகள் Poll_c10கண்ணதாசன் கவிதைகள் Poll_m10கண்ணதாசன் கவிதைகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கண்ணதாசன் கவிதைகள் Poll_c10கண்ணதாசன் கவிதைகள் Poll_m10கண்ணதாசன் கவிதைகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கண்ணதாசன் கவிதைகள் Poll_c10கண்ணதாசன் கவிதைகள் Poll_m10கண்ணதாசன் கவிதைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண்ணதாசன் கவிதைகள் Poll_c10கண்ணதாசன் கவிதைகள் Poll_m10கண்ணதாசன் கவிதைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் கவிதைகள்


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 7:34 pm

நன்றி : கண்ணதாசன்

"பெண்ணாக ஏன் பிறந்தேன்
பேராசை ஏன் அசைந்தேன்-
கண்ணாரத் தூக்கம் இல்லையே-தோழி
கண்ணாரத் தூக்கம் இல்லையே
கண்ணாடி முன்னிருந்து
கட்டி யணைப்பதற்கு
கண்ணன்தன் உருவம் இல்லையே - தோழி
கண்ணன்தன் உருவம் இல்லையே'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 7:35 pm

என்ன இக்கொடுமை, பெண்மை
ஏனிந்தப் பிறப்பை ஏற்றாள்?
முன்னேற் விட்ட தாமே
மோகனப் பெண்ச மூகம்!
பின்தங்கும் இனங்கள் மட்டும்
பிள்ளைகள் பெறலாம்; நாட்டில்
முன்னேறும் சமூகம் என்றால்
முப்பதில் அழத்தான் வேண்டும்!'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 7:35 pm

"ஊடல்வரும் கூடல்வரும் உவமைவரும் கவலைவரும்
ஒவ்வொன்றும் வந்த போதும்
வாடைவரும் மறுபடியும் வேனில்வரும் மழைவரும்
வாழ்க்கையில் என்று எண்ணி
கூடவரும் நாயகனைக் கொஞ்சவரும் குழந்தையெனக்
கொண்டவள் நினைத்தல் வேண்டும்'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 7:36 pm

"வாளால் அறுத்தாலும் வதையே புரிந்தாலும்
மணந்தவன் தெய்வ மாவான்
தேளாய் விழுந்தாலும் தேனாய் இனித்தாலும்
தெய்வமே கணவ னாவான்
ஆளா திருந்தலும் அடிமைபோல் வைத்தாலும்
ஆளனை மறக்க வேண்டாம்'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 7:37 pm

"எத்தனை பெண்கள் இம்மண்ணில் இருந்தென்ன
சத்தியம் சம்சாரம் - அவள்தான்
சாமி அவதாரம் - அந்தப்
பத்தினி கைகளில் பள்ளிகொண்டா லது
பக்திப் பிரவாகம் - இறைவனின்
சக்தி உறவாகும்!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 7:37 pm

"சம்சாரம் அவளோடு
தழைக்கின்ற இரவென்றும்
சந்தோஷமான இரவு
தாயாகிச் சேயாகி
மனையாகித் தருகின்ற
சர்வாங்க இன்ப உறவு
மார்போடு மார்பாட
மாங்கல்யம் ஊடாட
மஞ்சள் முகத்தில் ஊறி
மல்லாந் திருக்கின்ற
கல்யாண தெய்வத்தின்
மணிவாயில்...'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 7:38 pm

"தாயின் பாலைத் தந்து வளர்த்தால்
தங்கம் போல் வளரும்
தழுவும் போதே தட்டி வளர்த்தால்
தன்னை உணர்ந்து விடும்!
காலம் அறிந்து உணவு கொடுத்தால்
கவலை பறந்து விடும்
கல்விக் கடலில் மூழ்கிட வைத்தால்
காலத்தை வென்று விடும்!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 7:39 pm

"குழந்தை முன்னே தகப்பன் குடித்தால்
குடிக்கப் பழகி விடும்
கோபத்தாலே வார்த்தைகள் சொன்னால்
குழந்தையும் கற்று விடும்!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 7:39 pm

"தங்கப் பிள்ளைகள் வளரும் முறைகள்
தாயார் கைகளிலே
தட்டுக் கெட்டு அலைந்த தென்றாலும்
தந்தை வழியினிலே!
தண்டவாளம் சரியாய் இருந்தால்
வண்டிக்கு ஆபத்தில்லை!
தாயும் தந்தையும் சரியாய் வளர்த்தால்
சேய்க்கொரு குற்றமில்லை!'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 7:40 pm

மனைவி'யெனில் மனையென்றே இருக்க வேண்டும்
மகன்வந்து "அன்னை'யென மாறி விட்டால்
தினைவிதைத்து வினையறுத்த ததைத்தான்! அப்பா!
சிறுதுளியும் அவள்நெஞ்சம் நமக்கென் றில்லை!
மனைவிளக்க மகவொன்று வேண்டு மென்றால்
வயதறுப தாகுங்கால் வரட்டும்! போதும்
இனிச்சகியோம்! ஆடவர்காள்! எழுந்து வாரீர்!
இன்றுமுதல் பிள்ளைகளை எதிர்ப்போம் நாமே!'




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக