புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_m10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_m10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_m10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_m10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10 
285 Posts - 45%
heezulia
அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_m10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_m10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_m10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_m10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10 
20 Posts - 3%
prajai
அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_m10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_m10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_m10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_m10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10 
7 Posts - 1%
mruthun
அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_m10அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ


   
   
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 23, 2013 9:33 pm

அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ

BBC தமிழ் ஏப்ரல் 23

தமிழக முதல்வர் ஜெயலலிதா தமது அரசின் மீது பழிசுமத்துவோர் அவதூறு வழக்குக்களை சந்தித்தே ஆகவேண்டுமென உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

இன்று செவ்வாய் தமிழக சட்டமன்றத்தில், காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, தேசிய முற்போக்கு திராவிடர் கழக அணியின் துணைத் தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன், அவரது கட்சித் தலைவர் விஜயகாந்த், திமுக தலைவர் மு கருணாநிதி உள்ளிட்டோர் மீது தமிழக அரசு தொடுத்துள்ள அவதூறு வழக்குக்கள் திரும்பப்பெற்றுக்கொள்ளப்படவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அது சம்பந்தமாக பதிலளித்த முதல்வர், "எத்தகைய உயரிய பொறுப்பில் ஒருவர் இருந்தாலும் அவர் நா காக்கவேண்டும். காக்காமல் இருப்பவர்களுக்குப் பாடம் புகட்டவே அத்தகைய வழக்குகள்" என்று கூறினார்.

"தன்னை நம்பி கோடிக்கணக்கான மக்கள் வாழும்போது, தன்னைப் பற்றியோ தனது அமைச்சரவை சகாக்களைப் பற்றியோ அவதூறாக ஏதும் கூறப்படும்போது அரசு அமைதி காத்தால், புகார்கள் உண்மை என்றாகிவிடும் என்பதாலேயே வழக்குக்கள் தொடரப்படுகின்றன" என்று அவர் விளக்கமளித்தார்.

அரசியல்வாதிகள் தவிர ஊடகவியலாளர்கள் மீதும், ஊடக நிறுவனங்கள் மீதும் பல்வேறு அவதூறு வழக்குகளைத் தமிழக அரசு தொடர்ந்துள்ளது.

"கொலைகள் குறைகின்றன"சட்டம் ஒழுங்கு பற்றிப் பேசுகையில், அவர் தனது ஆட்சியில் ஆதாயக் கொலைகள் குறைந்துள்ளன என்று கூறினார்.

"முந்தைய அஇஅதிமுக ஆட்சியின் இறுதி ஆண்டான 2006ல் 1274ஆகக் குறைந்த கொலைகளின் எண்ணிக்கை, பிற்பாடு வந்த திமுக ஆட்சியில், 25.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. இப்போது மறுபடியும் கொலை சம்பவங்களின் உயர்வு வீதம் குறைந்துள்ளது."

2011ல் உயர்வு விழுக்காடு 1.86 ஆகக் குறைந்து, 2012ல் அது 3.38 சதமாக அதிகரித்தது என்றாலும், திமுக ஆட்சியோடு ஒப்பிடும் போது கொலை சம்பவங்களின் அதிகரிப்பு சதவிகிதம் 2 விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறினார் ஜெயலலிதா.

குறிப்பாக உணர்ச்சி கொந்தளிப்பினால் ஏற்படும் கொலைகளை காவல்துறையினரால் தடுக்க இயலாது. எனவே, ஒட்டுமொத்த கொலைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொள்ளாமல், ஆதாயக் கொலைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

"அந்த அடிப்படையில், 2010ல் 153 என இருந்த ஆதாயக் கொலைகளின் எண்ணிக்கை 2012ல், 137 ஆகக் குறைந்துள்ளது. எனவே, இந்த இரண்டு ஆண்டுகளில் ஆதாயக் கொலைகள் 10.45 சதவீதம் குறைந்திருப்பது காவல் துறையினர் சிறப்பாக பணியாற்றுவதையேக் காட்டுகிறது" என ஜெயலலிதா வாதிட்டார் .




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 23, 2013 9:33 pm

இந்த பதிவை கிண்டல் பண்ணினா உங்கள் மீதும்
அவதூறு வழக்கு பாயலாம் - ஜாக்கிரதைங்கோ புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 24, 2013 12:39 pm

கொஞ்சம் வேகமா பாய சொல்லுங்க அண்ணே , இல்லன்னா வழக்கு பாதிவழியிலேயே அரபிக்கடலில் விழுந்துடும்............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக