புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_m10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10 
61 Posts - 43%
heezulia
உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_m10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_m10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10 
9 Posts - 6%
prajai
உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_m10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_m10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_m10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_m10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_m10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_m10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_m10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_m10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_m10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_m10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_m10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10 
21 Posts - 5%
prajai
உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_m10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_m10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_m10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_m10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_m10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_m10உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 23, 2013 11:51 am

உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்! Img1130422033_1_1

வெற்றி, தோல்விகளில் துவண்டுக் கிடக்கும் இவ்வுலகில், அவனுக்கு மட்டும் எப்படி வெற்றி கிட்டியது? எனக்கு எட்டாக்கனியாகவே உள்ளதே? என்று ஜாதகத்தின் பெயர் சொல்லி அலுத்துக் கொள்பவரா நீங்கள்? வெற்றிக்கனி உங்களுக்கு கிடைக்க இதோ சில குறிப்புகள்...

சத்குரு:

தெருவோர பிச்சைக்காரனைப் பாருங்கள். துருத்திய எலும்புகளுடன் அசைய முடியாமல் ஓய்ந்து படுத்திருப்பான். அடுத்த பிச்சைக்காரன் இவன் இடத்தில் வந்து உட்கார்ந்துவிட்டால், காச்மூச்சென்று கத்தி, சண்டை போடுவான்.

இது எதனால்?

உடலிலும், மனதிலும் வலு இல்லாதவர்களுக்குக் கூட கோபமோ, வெறுப்போ, ஆத்திரமோ முழு வேகத்துடன் வெளிப்படுகிறது.

தன் சக்தியைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத மனிதனுக்கு உணர்ச்சி வசப்படுவது மட்டுமே சுலபமாகச் சாத்தியப்படுகிறது.

அதனால், பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ளதைக் கைப்பற்ற ஆசைப்படும் பெரும்பாலான மனிதர்களுக்கு, அடுத்த மூன்று அடிகளைத் தாண்டி யோசிக்கத் தெரிவதில்லை. திட்டமிட்டுத் திறமைகளை பயன்படுத்தத் தெரிவதில்லை.

எடுத்ததற்கெல்லாம் அச்சம் கொள்வார்கள். ஒவ்வொரு அடியையும் சந்தேகத்துடன் எடுத்து வைப்பார்கள்.

உணர்ச்சிவசப்படுவதில் இருக்கும் தீவிரம், வலுவான எண்ணங்களை உருவாக்கிக் கொள்வதில் அவர்களுக்குக் கிடையாது.

அதனால், வெற்றியை நினைக்கும்போதெல்லாம், கூடவே தோல்வி பற்றிய சந்தேகமும் அலை மோதுகிறது.

நசிகேதனைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஐந்து வயதானபோதே மரணத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் அவனுக்கு வந்துவிட்டது.

மரணத்தின் தலைவன் எமன் என்பதைப் புரிந்து கொண்டு, அவன் இருப்பிடத்தின் வாசலில் போய் அமர்ந்தான். எமன் வந்தான். சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் ஒரு சிறுவன் பல நாட்களாக அங்கே அமர்ந்திருப்பது கண்டு நெகிழ்ந்தவன், “என்ன வரம் வேண்டுமோ, கேள்!” என்றான்.

“மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும்? அதை அறிந்து கொள்ள வேண்டும்” என்றான் நசிகேதன்.

“தேவர்களுக்குத் தருவதெல்லாம் தருகிறேன். வேறென்ன வேண்டுமோ, கேள் தருகிறேன். ஆனால், மரணத்தைப் பற்றி மட்டும் கேட்காதே” என்று சொன்னான் எமன்.

நசிகேதன் மசியவில்லை.

நசிகேதனைத் தவிர்ப்பதற்காக எமன் பல மாதங்கள் தன் இருப்பிடத்துக்கே திரும்பாமல் கூட இருந்து பார்த்தான். சிறுவன்தானே, எப்படியும் பசி தாங்காமல் புறப்பட்டு போய்விடுவான் என்று எமனுக்கு நம்பிக்கை. நீண்ட காலம் கழித்துத் திரும்பி வந்து பார்த்தால், நசிகேதன் அதே இடத்தில் பசி, தூக்கம் பாராமல் காத்திருந்தான். எமன் திகைத்தான்.

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 23, 2013 11:51 am

தொடர்ச்சி.....


“தேவர்களுக்கும், கடவுள்களுக்கும் கூடத் தெரியாத ரகசியம் அது. நீ ஐந்து வயது பாலகன். அதை உனக்கு எப்படிச் சொல்ல முடியும்?” என்றான் எமன்.

ஆனால், விடை தெரிந்து கொள்ளாமல் போவதில்லை என்ற தீர்மானத்தோடு நசிகேதன் அங்கேயே விடாப்பிடியாக நின்றான்.

அவனுடைய எண்ணத்தில் தீவிரம் காரணமாக, எமனுலகத்தின் வாசலிலேயே அவனுக்கு ஞானம் கிடைத்துவிட்டது. அவன் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் அங்கேயே தெரிந்து கொண்டுவிட்டான்.

கடைசிவரை எமன் பதில் சொல்லாமல் போய்விடுவானோ என்று அந்த ஐந்து வயது பாலகனுக்குச் சந்தேகம் வரவில்லை. அவனிடமிருந்த தீவிரம் உங்களிடம் இல்லாததால்தான் அச்சமும், சந்தேகமும் கூடவே வருகின்றன.

எண்ணங்களால் ஆட்டுவிக்கப்படுகிறீர்கள். ஆனால், அவற்றை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் தவிக்கிறீர்கள். உங்கள் மீது நம்பிக்கை இல்லாதபோதுதான், முடிவைப் பற்றிய கவலை வருகிறது.

எதைத் திட்டமிட்டாலும், அது நிறைவேறுமா என்ற சந்தேகமும் கூடவே துரத்துகிறது. அதற்காக ஜாதகங்களைத் தூக்கிக் கொண்டு ஜோதிடர்களிடம் போகிறீர்கள். நாள், நட்சத்திரம் சரியாக இல்லை என்று ஆசைகளைத் தள்ளிப் போடுகிறீர்கள்.

கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார்.

கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது. தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.

தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.

“இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்” என்றார் ஜோசியர்.
தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று கேட்டான்.

ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று அலறினார்.

“அவ்வளவுதான் மன்னா ஜோசியம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்” என்று புன்னகைத்தான் தெனாலிராமன்.

கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார்.
நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது.

வீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் வெற்றிக்கனி!

நன்றி : வெப்துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Apr 23, 2013 11:58 am

பகிர்வுக்கு நன்றி .கிருஷ்ணம்மா ...............
DERAR BABU
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் DERAR BABU



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக