புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலா கார்த்திக் அண்ணனுக்கு இந்த மறுமொழி கட்டுரை
Page 1 of 1 •
காந்தி குறித்த இந்த வாதம் நீண்டு கொண்டே போவது இருவருக்கும் நன்மை அளிப்பதாக இருக்காது ஆகவே இந்த கட்டுரை மேலும் இங்கே காந்தியை பின்பற்ற கூடியவர்கள் நிறைய நண்பர்கள் உண்டு என அறிகிறேன் ஆகவே சில விஷயங்களை மட்டும் இந்த கட்டுரையில் நான் முன்வைக்கிறேன், முதலாவதாக காந்தி இந்து மதத்தை எங்குமே விட்டுகொடுக்கவில்லை என்பது உங்கள் பதில் அதற்க்கு தரவாக தமில்ஹிண்டுவின் ஒரு லின்க்கினை கொடுத்துள்ளீர்கள், என் முந்தைய பதிலில் சொன்னது போல தமில்ஹிண்டு ஒரு புதிய தலைமுறை போக்குடன் செயல்படுகிறது முந்தைய பதிவினை படித்து பாருங்கள், காந்தி சொன்னது
எனது ராமர், பிரார்த்தனையில் இடம் பெறும் ராமர், சரித்திர நாயகனான அயோத்தி மன்னன் தசரதனின் புத்திரனான ராமர் இல்லை. அவன் எப்போதும் இருப்பவன். பிறக்காதவன். இரண்டாவது இல்லாத ஒரே ஒரு கடவுள் அவனே. அவனையே நான் வழிபடுகிறேன். அவனிடமே நான் உதவி கேட்கிறேன். அப்படியேதான் நீங்களும் கேட்க வேண்டும். நம் அனைவருக்கும் சமமாக உரியவன் அவன். ஆகவே ஏன் முஸ்லீம்களோ அல்லது வேறு யாருமோ அவன் பெயரை உச்சரிக்க ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும் என்பதன் காரணம் எனக்குப் புரியவில்லை. அவன் ராமநாமத்தால் உணர மட்டும் கட்டுப்பட்டவன் அல்ல. அவனை அல்லா, குதா என்று ஒலியின் லயத்தை சேதப்படுத்தாமல் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்."
இதிலே காந்தியின் ஒரு தந்திரம் தனது பிரார்த்தனைகளில் கோவில்களில் குரானை ஓத சொல்லி மகிழ்ந்த காந்தி ஒரு முறை கூட மசூதிகளில் கீதையை படிக்க சொன்னதே இல்லை, அதுமட்டுமின்றி குரானின் சில பகுதிகள் அதாவது கீதைக்கு அருகில் அர்த்தம் வரக்கூடிய சில பாடல்களை மட்டுமே படிக்க சொல்வார் தவிர முழுவதும் அல்ல காரணம் கீதை குரான் இரண்டும் வெவ்வேறு தன்மை கொண்டது , இதை சொன்னது ஓஷோ, இரண்டாவது மொழி பெயர்க்க என் மனம் கூசுகிறது உங்கள் காந்திஜி மஆகாத்துமாவை பற்றிய ஆதர பூர்வ தகவல்கள் கொண்ட மிட்னைட் ப்ரீடம் என்ற புத்தகத்தில் வந்த இந்த வரிகளை உங்களுக்கு அப்படியே தருகிறேன் "As Muslims began raping the Hindu and Sikh women in large numbers in the course of the partition, Gandhi advised that if a Muslim expressed his desire to rape a Hindu or a Sikh lady, she should never refuse, but cooperate with him. She should lie down like a dead with her tongue in between her teeth. Thus the rapist Muslim would be satisfied soon and leave her. (D Lapierre and L Collins, Freedom at Midnight, p. 479).
நல்லது இத்தனை நல்லவர் காந்தி அண்ணே பாருங்கள் சதையை கூறு கட்டி விற்கும் நல்லவர், அத்துணை தலைவரும் பாகிஸ்தான் பிரிவினையின் பொது மக்களை இடம் மாற்றி கொள்ளலாம் என்ற பொது ஏன் காந்திஜியின் அந்தரங்க காரிய தரிசி பியாரி லால் கூட நவகாளி சம்பவத்தை நினைவுறுத்திய போதும் நம் அய்யா உங்கள் நாயகர் இஸ்லாமியர் மத்தியில் தன துறவி இமேஜ் களைந்து விடும் என மறுத்தவர் என்பதையும் சற்று இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன், தீக்கதிர் குறித்த லின்க்கில் அந்த கட்டுரை முகப்பு பக்கத்திற்கு செல்கிறது ஆகவே படிக்க முடியவில்லை மன்னிக்கவும், மேலும் காந்தி குறித்த அற்புதமான விஷயங்களை நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை காரணம் நான் படித்த போதே பெரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன் அதுவுமில்லாமல் இங்கே வரும் பெண்கள் அதை படித்தால் நிச்சயமாக மூன்றாம் தர பத்திரிகையை விட மோசமான விஷயங்கள் அதில் நிரம்பி இருக்கும் இவற்றில் பல விஷயங்களை பதிவு செய்தது காந்தியின் பேரனாகிய ராஜ்மோகன் காந்தி எழுதிய மோகன்தாஸ் காந்தி மற்றும் சிங் எழுதிய ஹால்ப் நேக்கட் பாக்கிர்
எனது ராமர், பிரார்த்தனையில் இடம் பெறும் ராமர், சரித்திர நாயகனான அயோத்தி மன்னன் தசரதனின் புத்திரனான ராமர் இல்லை. அவன் எப்போதும் இருப்பவன். பிறக்காதவன். இரண்டாவது இல்லாத ஒரே ஒரு கடவுள் அவனே. அவனையே நான் வழிபடுகிறேன். அவனிடமே நான் உதவி கேட்கிறேன். அப்படியேதான் நீங்களும் கேட்க வேண்டும். நம் அனைவருக்கும் சமமாக உரியவன் அவன். ஆகவே ஏன் முஸ்லீம்களோ அல்லது வேறு யாருமோ அவன் பெயரை உச்சரிக்க ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும் என்பதன் காரணம் எனக்குப் புரியவில்லை. அவன் ராமநாமத்தால் உணர மட்டும் கட்டுப்பட்டவன் அல்ல. அவனை அல்லா, குதா என்று ஒலியின் லயத்தை சேதப்படுத்தாமல் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்."
இதிலே காந்தியின் ஒரு தந்திரம் தனது பிரார்த்தனைகளில் கோவில்களில் குரானை ஓத சொல்லி மகிழ்ந்த காந்தி ஒரு முறை கூட மசூதிகளில் கீதையை படிக்க சொன்னதே இல்லை, அதுமட்டுமின்றி குரானின் சில பகுதிகள் அதாவது கீதைக்கு அருகில் அர்த்தம் வரக்கூடிய சில பாடல்களை மட்டுமே படிக்க சொல்வார் தவிர முழுவதும் அல்ல காரணம் கீதை குரான் இரண்டும் வெவ்வேறு தன்மை கொண்டது , இதை சொன்னது ஓஷோ, இரண்டாவது மொழி பெயர்க்க என் மனம் கூசுகிறது உங்கள் காந்திஜி மஆகாத்துமாவை பற்றிய ஆதர பூர்வ தகவல்கள் கொண்ட மிட்னைட் ப்ரீடம் என்ற புத்தகத்தில் வந்த இந்த வரிகளை உங்களுக்கு அப்படியே தருகிறேன் "As Muslims began raping the Hindu and Sikh women in large numbers in the course of the partition, Gandhi advised that if a Muslim expressed his desire to rape a Hindu or a Sikh lady, she should never refuse, but cooperate with him. She should lie down like a dead with her tongue in between her teeth. Thus the rapist Muslim would be satisfied soon and leave her. (D Lapierre and L Collins, Freedom at Midnight, p. 479).
நல்லது இத்தனை நல்லவர் காந்தி அண்ணே பாருங்கள் சதையை கூறு கட்டி விற்கும் நல்லவர், அத்துணை தலைவரும் பாகிஸ்தான் பிரிவினையின் பொது மக்களை இடம் மாற்றி கொள்ளலாம் என்ற பொது ஏன் காந்திஜியின் அந்தரங்க காரிய தரிசி பியாரி லால் கூட நவகாளி சம்பவத்தை நினைவுறுத்திய போதும் நம் அய்யா உங்கள் நாயகர் இஸ்லாமியர் மத்தியில் தன துறவி இமேஜ் களைந்து விடும் என மறுத்தவர் என்பதையும் சற்று இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன், தீக்கதிர் குறித்த லின்க்கில் அந்த கட்டுரை முகப்பு பக்கத்திற்கு செல்கிறது ஆகவே படிக்க முடியவில்லை மன்னிக்கவும், மேலும் காந்தி குறித்த அற்புதமான விஷயங்களை நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை காரணம் நான் படித்த போதே பெரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன் அதுவுமில்லாமல் இங்கே வரும் பெண்கள் அதை படித்தால் நிச்சயமாக மூன்றாம் தர பத்திரிகையை விட மோசமான விஷயங்கள் அதில் நிரம்பி இருக்கும் இவற்றில் பல விஷயங்களை பதிவு செய்தது காந்தியின் பேரனாகிய ராஜ்மோகன் காந்தி எழுதிய மோகன்தாஸ் காந்தி மற்றும் சிங் எழுதிய ஹால்ப் நேக்கட் பாக்கிர்
மணி காந்தியை குறித்து இணையத்தில் பல செய்திகள் இருந்துகொண்டுத்தான் இருக்கிறது ஒருசிலர் காந்தியை பெரிய மகானாகவும் மேலும் பலர் கடவுளாகவும் பலர் அவரை ஹிந்துகளின் துரோகியாகவும் தங்கள் கருத்துகளை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள் அதற்க்கு ஆயிரம் ஆயிரம் ஆதாரங்களையும் காண்பிக்கிறார்கள் சிலர் கோட்சே செய்தது சரியே என்று கொட்சேவையும் hero ஆகவே பார்க்கிறார்கள் அதற்க்கும் ஆயிரம் ஆதாரங்கள் காண்பிக்கிறார்கள் இதை எல்லாம் விவாதித்தால் முடிவே இல்லாமல் விவாதித்துக்கொண்டே இருக்கவேண்டியதுத்தான் இதற்க்கு முடிவே இல்லை உண்மையில் காந்தியை காந்தியும் கோட்சேவை கொட்சேவுமே சரியாக புரிந்துகொள்ளமுடியும் என்றே கருத தோன்றுகிறது இதற்க்கு மேல் நானும் இந்த விவாதத்தை தொடர விரும்பவில்லை இதை இத்துடன் முடித்துகொல்வதே நல்லது என்று கருதுகிறேன்
தொடர்ந்து விவாதித்த உனக்கும் வாழ்த்துக்கள் மணி நமக்கு இருக்குற பிரெச்சனையே ஆயிரம் இருக்கு எதுக்கு இப்போ இல்லாதவங்களை பத்தி இருக்குற நாம ரெண்டுபேரும் அடிச்சுக்கணும்
தொடர்ந்து விவாதித்த உனக்கும் வாழ்த்துக்கள் மணி நமக்கு இருக்குற பிரெச்சனையே ஆயிரம் இருக்கு எதுக்கு இப்போ இல்லாதவங்களை பத்தி இருக்குற நாம ரெண்டுபேரும் அடிச்சுக்கணும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்லதுன்னு தெரிஞ்சா எடுத்துப்போம்
இல்லேன்னா கழுத போவுதுன்னு விட்டுடுவோம்
அது அவரவர் சொந்த விருப்பம் போல
ஒருவர் கருத்தை மற்றவர் மீது ஏன் திணிக்கப் பார்க்கணும்
இந்த மத வியாதிகளைப் போல?
விவாதம் வேண்டாம் என்றது நல்ல பாலிசி
இல்லேன்னா கழுத போவுதுன்னு விட்டுடுவோம்
அது அவரவர் சொந்த விருப்பம் போல
ஒருவர் கருத்தை மற்றவர் மீது ஏன் திணிக்கப் பார்க்கணும்
இந்த மத வியாதிகளைப் போல?
விவாதம் வேண்டாம் என்றது நல்ல பாலிசி
உண்மைத்தான் பாலா சார் ஆனாலும் என்ன செய்வது சில / பல சமயங்களில் ஒருவரை பற்றி நம் மனதில் நல்லவராகவோ கெட்டவராகவோ எண்ணங்கள் பதிந்துவிட்டபோழுது அவரின் எந்த செயலையும் அதே அடிப்படையில் பார்க்கவே தோன்றுகிறது அதன் விளைவே இந்த விவாதமும் நமக்கு பிடித்தவரை நாம் விட்டுகொடுக்கமாடோமில்லை அதைப்போலவே , சினிமாவில் அஜித்தும் விஜயும் ஒண்ணா இருந்தாலும் அவர்களின் ரசிகர்கள் அடிசுக்கரதிள்ளே அதுமாதிரித்தான் என்ன சீரியசாகாம பார்த்துகொண்டால் போதும் அவ்வுலவே என் எண்ணம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அச்சச்சோ பொதிய நாமல்ல சுமக்கனும்ராஜா wrote:சூப்பர் , நானும் கழுதை போகுதுன்னு விட்டுட்டேன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|