புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மா-மகள் நட்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://mmimages.maalaimalar.com/Articles/2013/Apr/c2255c9d-cd71-4d8b-a055-9973e4cd12c5_S_secvpf.gif
* அம்மா-மகள் உறவு எப்படி இருக்க வேண்டும்?
* அது எப்படி இருந்தால் மகளுடைய எதிர்காலம் சிறக்கும்?
* அம்மாவின் எதிர்பார்ப்புகளை மகள் எப்படி பூர்த்தி செய்ய முடியும்?
இப்படி பல கேள்விகளுக்கும் விடை, தாய்-மகள் இருவரும் காட்டும் பாசத்தில், அந்த அன்யோன்யத்தில் தான் இருக்கிறது. தாயின் கடுமையான கண்டிப்பு தான் ஒரு பெண்ணை சரியாக வழிநடத்தும் என்பதில் ஒரு மிலிட்டரி கட்டுப்பாடு தான் எட்டிப் பார்க்கும். அனுபவரீதியாக பார்த்தால் அந்த கண்டிப்பு பெரும்பாலும் தோல்வியில் தான் முடிந்திருக்கும்.
ஒரு குறிப்பிட்ட பருவத்திற்கு பிறகு பெண்களுக்கு அறிவுரை பிடிக்காது. கண்டிப்பும் பிடிக்காது. பின் எப்படித்தான் வழி நடத்துவது? தாயானவள் தன் மகளிடம் காட்டும் உன்னத நட்பின் மூலமாகத் தான் இதைசாதிக்க முடியும். தாய்-மகளின் உறவு சிநேகிதி அந்தஸ்தை அடையும்போது கண்டிப்பான அறிவுரை கூட மகளால் நல்ல ஆலோசனையாக எடுத்துக் கொள்ளப்பட்டு விடும்.
'வயசுப் பெண்ணை வீட்டில் வைத்திருப்பது மடியில் நெருப்பை கட்டிக்கொண்டிருப்பது போல'என்ற உதாரணத்தை இன்றைக்கும் கிராமங்களில்கேட்க முடியும். மடி சுமந்த பிள்ளை எப்போது உங்கள் கைமீறியது? எதனால் மீறியது? யோசித்துப் பார்த்தால் நீங்கள் எப்போது கண்டிப்பு என்ற அஸ்திரத்தை அளவுக்கு மீறி பிரயோகிக்க ஆரம்பித்தீர்களோ, அப்போது முதல் தான் அந்த கெட்ட ஆட்டம் ஆரம்பித்திருக்கும்.
எப்போதும் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு தொட்டதற்கெல்லாம் குறை சொல்லிக் கொண்டிருப்பது. தேவையற்ற சந்தேகங்களை மனதில் ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் போகும் இடமெல்லாம் தொடர்வது இதெல்லாம் உங்கள் பெண்ணின் மனதில் உங்களை தரம் தாழ்த்தி விடும். இதுவே தொடரும்போது ஒரு கட்டத்தில் இம்மாதிரியான வதந்தியை உண்மையாக்கினால்தான் என்ன என்கிற அளவுக்குக் கூட அவர்கள் போய்விடும் அபாயம் உண்டு.
கண்ணாடியில் முகம் பார்க்கிறீர்கள். சோர்வாக இருந்தால் கண்ணாடி உடனே காட்டிக் கொடுத்து விடும்.உடனே சிற்சில ஒப்பனைகள் மூலம் சோர்வை சரி செய்து விடலாம். ஆனால் உங்கள் மனக்கண்ணாடி தான் உங்கள் பெண். அதில் சந்தேகம் என்ற கல்லை எடுத்து தேவையில்லாமல் கீறல் விழுந்து போகும் காரியத்தை செய்து விடாதீர்கள்.
இதனால் உங்கள் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, நாளடைவில் பலவிதமான வியாதிகளுக்கு ஆட்பட்டு விடு வார்கள். பெண் குழந்தைகளைப் பற்றிய தேவையற்ற சிந்தனைகளை தூரம் தள்ளுங்கள். அவர்கள்எதிர்காலம் என்னாகும் என்ற பயத்தை அப்பு றப்படுத்துங்கள். நல்ல சிநேகிதியாக எப்போதும் அவர்களிடம் கலகலப்பாக மனம் விட்டுப் பேசுங்கள்.
நாளடைவில் அவர்களும் ஒரு நல்ல தோழியாக உங்களை நேசிக்க துவங்குவார்கள். இந்த நேசம் உங் களுக்குள் ஒரு நெருக்கமான பிணைப்பை உருவாக்கும். அந்த பிணைப்பு அவர்களை உங்களிடம் வெளிப்படையாக நடக்கத் தூண்டும். பிறகு அவர்களுடைய வாழ்க்கையில் ஒளிவு மறைவே இருக்காது. பின் அவர்களைப் பார்த்து நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமும் நேராது.
உங்கள் வாழ்க்கையில் நடந்த ஏதேனும் ஒரு விஷயம் உங்களை வெகுவாக பாதித்திருந்தால் அதனை அவர்களிடம் மனம் விட்டு பேசலாம். அது அவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். அனுபவங்களே ஒருவருடைய அறிவை விசாலமாக்கும். இளையபருவத்தில் உங்களுக்கு எதிர்பாராமல் ஒரு கசப்பான அனுபவம் கிடைத்திருக்கலாம்.
நேர்ந்த அந்த பாதிப்பை மட்டும் தவிர்த்து, 'நல்லவேளை அந்த நேரத்தில் தெய்வாதீனமாக தப்ப முடிந்தது' என்பதாக சொல்லிஅவர்களை அலர்ட்டாக இருக்க செய்யலாம். இம்மாதிரியான ஆலோசனைகள் அவர்களுக்கு பிரச்சினைகளை சமாளிக்கும்மனப் பக்குவத்தைக் கொடுக்கும். ஒரேநாளில் மொத்த அனுபவங்களையும் அவர்களிடம் புகுத்த முயற்சிக்காதீர்கள்.
அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலைக்கு தக்க அனுபவங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது அவர்களுடைய நம்பிக்கை பலப்படும். பெண்கள் சில சமயம் மனதில் எதையாவது மறைத்து தனக்குத் தானே தீர்வு தேடிக் கொள்ள விரும்புவார்கள். அந்த நேரத்தில் முறையான பகிர்தல் இருந்தால் பிரச்சினைகளை எளிமையாக்கிக் கொள்ளலாம்.
உதாரணத்துக்கு உங்கள் பெண் பள்ளிக்கோ கல்லூரிக்கோ போகும் நேரத்தில் டென்ஷனை ஏற்படுத்துகிற அளவுக்கு ஒரு இளைஞன் ஒருதலை ராகத்துடன் தொடரலாம். ஆனால் அதை பெற்றோர் எப்படிஎடுத்துக் கொள்வார்களோ என்ற எண்ணத்தில் சில பெண்கள் அதை பெற்றோரிடம் சொல்லாமல் தவிர்க்கலாம். தாய், மகள் நட்பு என்பது எப்போதும் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பைத் தருவது.
ஒரு பெண் வீட்டுக்குள் எப்படி இருக்கிறாள் என்பது எளிதில் தெரிந்துவிடும். ஆனால் வெளியில் போய் என்ன செய்கிறாள், யார் யாருடன் பழகுகிறாள், எங்கெங்கே செல்கிறாள் என்று அவளுடைய செயல்பாடுகளை கவனித்துக் கொண்டிருக்க முடியாது. இதையெல்லாம் தாயிடம் பகிர்ந்துக் கொள்ளும் மனப்பக்குவம் வந்தால் தான் அவர்களே இளைஞன் பின்தொடரும் விஷயம்வரை அம்மாவிடம் மனம் விட்டு பேசத் தொடங்கி விடுவார்கள்.
அப்புறம் பிரச்சினை ஏது? பின்தொடருதல் ஏது? ஒருவேளை வயதுக்கேற்ற குறும்பில் பாய்பிரண்ட் போன்ற கலாசாரங்களில் சிக்கி, தவறான பாதைக்குள் சில பெண்களின் பயணம் தொடரத் தலைப்பட்டால், அவர்களை பாதுகாத்து வழிநடத்த இந்த 'அம்மா நட்பு' துணையாக இருக்கும். உண்மையான அன்பும், நேசமும், துளியும் சந்தேகத்திற்கு இடம் கொடுக்காது.
சந்தேகம் என்பது நல்ல நட்பை பிளவு படுத்தும் ஆயுதம். இந்த ஆயுதத்தை எப்போதும் நாம் பிரயோகப்படுத்தக் கூடாது. அது மனதளவிலும் ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். நன்மை, தீமைகளை பகுத்தறிந்து உணரும் ஆற்றலை நாம் அவர்களுக்கு கொடுத்தால் மட்டும் போதுமானது. சில தவறுகள் எந்த வகையான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தக்க உதாரணங்களோடு நாம் அவர்களுக்கு விளக்கி அவர்களை தவறுகளிலிருந்து பாதுகாத்திட வேண்டும்.
வெளிப்படையான நட்பு பல பிரச்சினைகளுக்கு அப்போதேஉரிய தீர்வை சொல்லி விடுகிறது.
* அம்மா-மகள் உறவு எப்படி இருக்க வேண்டும்?
* அது எப்படி இருந்தால் மகளுடைய எதிர்காலம் சிறக்கும்?
* அம்மாவின் எதிர்பார்ப்புகளை மகள் எப்படி பூர்த்தி செய்ய முடியும்?
இப்படி பல கேள்விகளுக்கும் விடை, தாய்-மகள் இருவரும் காட்டும் பாசத்தில், அந்த அன்யோன்யத்தில் தான் இருக்கிறது. தாயின் கடுமையான கண்டிப்பு தான் ஒரு பெண்ணை சரியாக வழிநடத்தும் என்பதில் ஒரு மிலிட்டரி கட்டுப்பாடு தான் எட்டிப் பார்க்கும். அனுபவரீதியாக பார்த்தால் அந்த கண்டிப்பு பெரும்பாலும் தோல்வியில் தான் முடிந்திருக்கும்.
ஒரு குறிப்பிட்ட பருவத்திற்கு பிறகு பெண்களுக்கு அறிவுரை பிடிக்காது. கண்டிப்பும் பிடிக்காது. பின் எப்படித்தான் வழி நடத்துவது? தாயானவள் தன் மகளிடம் காட்டும் உன்னத நட்பின் மூலமாகத் தான் இதைசாதிக்க முடியும். தாய்-மகளின் உறவு சிநேகிதி அந்தஸ்தை அடையும்போது கண்டிப்பான அறிவுரை கூட மகளால் நல்ல ஆலோசனையாக எடுத்துக் கொள்ளப்பட்டு விடும்.
'வயசுப் பெண்ணை வீட்டில் வைத்திருப்பது மடியில் நெருப்பை கட்டிக்கொண்டிருப்பது போல'என்ற உதாரணத்தை இன்றைக்கும் கிராமங்களில்கேட்க முடியும். மடி சுமந்த பிள்ளை எப்போது உங்கள் கைமீறியது? எதனால் மீறியது? யோசித்துப் பார்த்தால் நீங்கள் எப்போது கண்டிப்பு என்ற அஸ்திரத்தை அளவுக்கு மீறி பிரயோகிக்க ஆரம்பித்தீர்களோ, அப்போது முதல் தான் அந்த கெட்ட ஆட்டம் ஆரம்பித்திருக்கும்.
எப்போதும் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு தொட்டதற்கெல்லாம் குறை சொல்லிக் கொண்டிருப்பது. தேவையற்ற சந்தேகங்களை மனதில் ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் போகும் இடமெல்லாம் தொடர்வது இதெல்லாம் உங்கள் பெண்ணின் மனதில் உங்களை தரம் தாழ்த்தி விடும். இதுவே தொடரும்போது ஒரு கட்டத்தில் இம்மாதிரியான வதந்தியை உண்மையாக்கினால்தான் என்ன என்கிற அளவுக்குக் கூட அவர்கள் போய்விடும் அபாயம் உண்டு.
கண்ணாடியில் முகம் பார்க்கிறீர்கள். சோர்வாக இருந்தால் கண்ணாடி உடனே காட்டிக் கொடுத்து விடும்.உடனே சிற்சில ஒப்பனைகள் மூலம் சோர்வை சரி செய்து விடலாம். ஆனால் உங்கள் மனக்கண்ணாடி தான் உங்கள் பெண். அதில் சந்தேகம் என்ற கல்லை எடுத்து தேவையில்லாமல் கீறல் விழுந்து போகும் காரியத்தை செய்து விடாதீர்கள்.
இதனால் உங்கள் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, நாளடைவில் பலவிதமான வியாதிகளுக்கு ஆட்பட்டு விடு வார்கள். பெண் குழந்தைகளைப் பற்றிய தேவையற்ற சிந்தனைகளை தூரம் தள்ளுங்கள். அவர்கள்எதிர்காலம் என்னாகும் என்ற பயத்தை அப்பு றப்படுத்துங்கள். நல்ல சிநேகிதியாக எப்போதும் அவர்களிடம் கலகலப்பாக மனம் விட்டுப் பேசுங்கள்.
நாளடைவில் அவர்களும் ஒரு நல்ல தோழியாக உங்களை நேசிக்க துவங்குவார்கள். இந்த நேசம் உங் களுக்குள் ஒரு நெருக்கமான பிணைப்பை உருவாக்கும். அந்த பிணைப்பு அவர்களை உங்களிடம் வெளிப்படையாக நடக்கத் தூண்டும். பிறகு அவர்களுடைய வாழ்க்கையில் ஒளிவு மறைவே இருக்காது. பின் அவர்களைப் பார்த்து நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமும் நேராது.
உங்கள் வாழ்க்கையில் நடந்த ஏதேனும் ஒரு விஷயம் உங்களை வெகுவாக பாதித்திருந்தால் அதனை அவர்களிடம் மனம் விட்டு பேசலாம். அது அவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். அனுபவங்களே ஒருவருடைய அறிவை விசாலமாக்கும். இளையபருவத்தில் உங்களுக்கு எதிர்பாராமல் ஒரு கசப்பான அனுபவம் கிடைத்திருக்கலாம்.
நேர்ந்த அந்த பாதிப்பை மட்டும் தவிர்த்து, 'நல்லவேளை அந்த நேரத்தில் தெய்வாதீனமாக தப்ப முடிந்தது' என்பதாக சொல்லிஅவர்களை அலர்ட்டாக இருக்க செய்யலாம். இம்மாதிரியான ஆலோசனைகள் அவர்களுக்கு பிரச்சினைகளை சமாளிக்கும்மனப் பக்குவத்தைக் கொடுக்கும். ஒரேநாளில் மொத்த அனுபவங்களையும் அவர்களிடம் புகுத்த முயற்சிக்காதீர்கள்.
அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலைக்கு தக்க அனுபவங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது அவர்களுடைய நம்பிக்கை பலப்படும். பெண்கள் சில சமயம் மனதில் எதையாவது மறைத்து தனக்குத் தானே தீர்வு தேடிக் கொள்ள விரும்புவார்கள். அந்த நேரத்தில் முறையான பகிர்தல் இருந்தால் பிரச்சினைகளை எளிமையாக்கிக் கொள்ளலாம்.
உதாரணத்துக்கு உங்கள் பெண் பள்ளிக்கோ கல்லூரிக்கோ போகும் நேரத்தில் டென்ஷனை ஏற்படுத்துகிற அளவுக்கு ஒரு இளைஞன் ஒருதலை ராகத்துடன் தொடரலாம். ஆனால் அதை பெற்றோர் எப்படிஎடுத்துக் கொள்வார்களோ என்ற எண்ணத்தில் சில பெண்கள் அதை பெற்றோரிடம் சொல்லாமல் தவிர்க்கலாம். தாய், மகள் நட்பு என்பது எப்போதும் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பைத் தருவது.
ஒரு பெண் வீட்டுக்குள் எப்படி இருக்கிறாள் என்பது எளிதில் தெரிந்துவிடும். ஆனால் வெளியில் போய் என்ன செய்கிறாள், யார் யாருடன் பழகுகிறாள், எங்கெங்கே செல்கிறாள் என்று அவளுடைய செயல்பாடுகளை கவனித்துக் கொண்டிருக்க முடியாது. இதையெல்லாம் தாயிடம் பகிர்ந்துக் கொள்ளும் மனப்பக்குவம் வந்தால் தான் அவர்களே இளைஞன் பின்தொடரும் விஷயம்வரை அம்மாவிடம் மனம் விட்டு பேசத் தொடங்கி விடுவார்கள்.
அப்புறம் பிரச்சினை ஏது? பின்தொடருதல் ஏது? ஒருவேளை வயதுக்கேற்ற குறும்பில் பாய்பிரண்ட் போன்ற கலாசாரங்களில் சிக்கி, தவறான பாதைக்குள் சில பெண்களின் பயணம் தொடரத் தலைப்பட்டால், அவர்களை பாதுகாத்து வழிநடத்த இந்த 'அம்மா நட்பு' துணையாக இருக்கும். உண்மையான அன்பும், நேசமும், துளியும் சந்தேகத்திற்கு இடம் கொடுக்காது.
சந்தேகம் என்பது நல்ல நட்பை பிளவு படுத்தும் ஆயுதம். இந்த ஆயுதத்தை எப்போதும் நாம் பிரயோகப்படுத்தக் கூடாது. அது மனதளவிலும் ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். நன்மை, தீமைகளை பகுத்தறிந்து உணரும் ஆற்றலை நாம் அவர்களுக்கு கொடுத்தால் மட்டும் போதுமானது. சில தவறுகள் எந்த வகையான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தக்க உதாரணங்களோடு நாம் அவர்களுக்கு விளக்கி அவர்களை தவறுகளிலிருந்து பாதுகாத்திட வேண்டும்.
வெளிப்படையான நட்பு பல பிரச்சினைகளுக்கு அப்போதேஉரிய தீர்வை சொல்லி விடுகிறது.
- kannammak62பண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வடை மட்டும் பண்ணிடாதீங்க - எதிரியா ஆயிடுவாங்கஜாஹீதாபானு wrote:நானும் என் மகளிடம் தோழி போல் தான் பழகுகிறேன்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பகிர்வு பவுன்ராஜ்
ஜாஹீதாபானு wrote:யினியவன் wrote:வடை மட்டும் பண்ணிடாதீங்க - எதிரியா ஆயிடுவாங்கஜாஹீதாபானு wrote:நானும் என் மகளிடம் தோழி போல் தான் பழகுகிறேன்...
சும்மாவே என் சமையல நக்கல் பண்ணுவா நீங்க வேற எடுத்துக் குடுக்குறிங்களாக்கும்...
இல்லையான மட்டும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
பானுவுக்கும் வடைக்கும் என்ன அப்படி ஒரு தொடர்பு ?!!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பானுவுக்கும் வடைக்கும் என்ன அப்படி ஒரு தொடர்பு ?!!
இது ஒரு பெரிய கதை ... ஒரு திரியே உள்ளது ... அதை நீங்க பார்க்கவில்லையா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இல்லையே பாலாஜி ....நான் பானு என்றால் பிரியாணியைத்தான் நினைத்தேன்...அதிலும் ஆம்பூர் பிரியாணி. இந்த வடை சமாச்சாரம் எனக்கு முழுமையாகத் தெரியவில்லை...அந்த லிங்க் கொஞ்சம் கொடுங்களேன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|