புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மா-மகள் நட்பு Poll_c10அம்மா-மகள் நட்பு Poll_m10அம்மா-மகள் நட்பு Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
அம்மா-மகள் நட்பு Poll_c10அம்மா-மகள் நட்பு Poll_m10அம்மா-மகள் நட்பு Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மா-மகள் நட்பு Poll_c10அம்மா-மகள் நட்பு Poll_m10அம்மா-மகள் நட்பு Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
அம்மா-மகள் நட்பு Poll_c10அம்மா-மகள் நட்பு Poll_m10அம்மா-மகள் நட்பு Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
அம்மா-மகள் நட்பு Poll_c10அம்மா-மகள் நட்பு Poll_m10அம்மா-மகள் நட்பு Poll_c10 
17 Posts - 4%
prajai
அம்மா-மகள் நட்பு Poll_c10அம்மா-மகள் நட்பு Poll_m10அம்மா-மகள் நட்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அம்மா-மகள் நட்பு Poll_c10அம்மா-மகள் நட்பு Poll_m10அம்மா-மகள் நட்பு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அம்மா-மகள் நட்பு Poll_c10அம்மா-மகள் நட்பு Poll_m10அம்மா-மகள் நட்பு Poll_c10 
9 Posts - 2%
jairam
அம்மா-மகள் நட்பு Poll_c10அம்மா-மகள் நட்பு Poll_m10அம்மா-மகள் நட்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
அம்மா-மகள் நட்பு Poll_c10அம்மா-மகள் நட்பு Poll_m10அம்மா-மகள் நட்பு Poll_c10 
4 Posts - 1%
Rutu
அம்மா-மகள் நட்பு Poll_c10அம்மா-மகள் நட்பு Poll_m10அம்மா-மகள் நட்பு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அம்மா-மகள் நட்பு Poll_c10அம்மா-மகள் நட்பு Poll_m10அம்மா-மகள் நட்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா-மகள் நட்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Apr 21, 2013 4:50 pm

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Apr/c2255c9d-cd71-4d8b-a055-9973e4cd12c5_S_secvpf.gif
* அம்மா-மகள் உறவு எப்படி இருக்க வேண்டும்?
* அது எப்படி இருந்தால் மகளுடைய எதிர்காலம் சிறக்கும்?
* அம்மாவின் எதிர்பார்ப்புகளை மகள் எப்படி பூர்த்தி செய்ய முடியும்?
இப்படி பல கேள்விகளுக்கும் விடை, தாய்-மகள் இருவரும் காட்டும் பாசத்தில், அந்த அன்யோன்யத்தில் தான் இருக்கிறது. தாயின் கடுமையான கண்டிப்பு தான் ஒரு பெண்ணை சரியாக வழிநடத்தும் என்பதில் ஒரு மிலிட்டரி கட்டுப்பாடு தான் எட்டிப் பார்க்கும். அனுபவரீதியாக பார்த்தால் அந்த கண்டிப்பு பெரும்பாலும் தோல்வியில் தான் முடிந்திருக்கும்.
ஒரு குறிப்பிட்ட பருவத்திற்கு பிறகு பெண்களுக்கு அறிவுரை பிடிக்காது. கண்டிப்பும் பிடிக்காது. பின் எப்படித்தான் வழி நடத்துவது? தாயானவள் தன் மகளிடம் காட்டும் உன்னத நட்பின் மூலமாகத் தான் இதைசாதிக்க முடியும். தாய்-மகளின் உறவு சிநேகிதி அந்தஸ்தை அடையும்போது கண்டிப்பான அறிவுரை கூட மகளால் நல்ல ஆலோசனையாக எடுத்துக் கொள்ளப்பட்டு விடும்.
'வயசுப் பெண்ணை வீட்டில் வைத்திருப்பது மடியில் நெருப்பை கட்டிக்கொண்டிருப்பது போல'என்ற உதாரணத்தை இன்றைக்கும் கிராமங்களில்கேட்க முடியும். மடி சுமந்த பிள்ளை எப்போது உங்கள் கைமீறியது? எதனால் மீறியது? யோசித்துப் பார்த்தால் நீங்கள் எப்போது கண்டிப்பு என்ற அஸ்திரத்தை அளவுக்கு மீறி பிரயோகிக்க ஆரம்பித்தீர்களோ, அப்போது முதல் தான் அந்த கெட்ட ஆட்டம் ஆரம்பித்திருக்கும்.
எப்போதும் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு தொட்டதற்கெல்லாம் குறை சொல்லிக் கொண்டிருப்பது. தேவையற்ற சந்தேகங்களை மனதில் ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் போகும் இடமெல்லாம் தொடர்வது இதெல்லாம் உங்கள் பெண்ணின் மனதில் உங்களை தரம் தாழ்த்தி விடும். இதுவே தொடரும்போது ஒரு கட்டத்தில் இம்மாதிரியான வதந்தியை உண்மையாக்கினால்தான் என்ன என்கிற அளவுக்குக் கூட அவர்கள் போய்விடும் அபாயம் உண்டு.
கண்ணாடியில் முகம் பார்க்கிறீர்கள். சோர்வாக இருந்தால் கண்ணாடி உடனே காட்டிக் கொடுத்து விடும்.உடனே சிற்சில ஒப்பனைகள் மூலம் சோர்வை சரி செய்து விடலாம். ஆனால் உங்கள் மனக்கண்ணாடி தான் உங்கள் பெண். அதில் சந்தேகம் என்ற கல்லை எடுத்து தேவையில்லாமல் கீறல் விழுந்து போகும் காரியத்தை செய்து விடாதீர்கள்.
இதனால் உங்கள் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, நாளடைவில் பலவிதமான வியாதிகளுக்கு ஆட்பட்டு விடு வார்கள். பெண் குழந்தைகளைப் பற்றிய தேவையற்ற சிந்தனைகளை தூரம் தள்ளுங்கள். அவர்கள்எதிர்காலம் என்னாகும் என்ற பயத்தை அப்பு றப்படுத்துங்கள். நல்ல சிநேகிதியாக எப்போதும் அவர்களிடம் கலகலப்பாக மனம் விட்டுப் பேசுங்கள்.
நாளடைவில் அவர்களும் ஒரு நல்ல தோழியாக உங்களை நேசிக்க துவங்குவார்கள். இந்த நேசம் உங் களுக்குள் ஒரு நெருக்கமான பிணைப்பை உருவாக்கும். அந்த பிணைப்பு அவர்களை உங்களிடம் வெளிப்படையாக நடக்கத் தூண்டும். பிறகு அவர்களுடைய வாழ்க்கையில் ஒளிவு மறைவே இருக்காது. பின் அவர்களைப் பார்த்து நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமும் நேராது.
உங்கள் வாழ்க்கையில் நடந்த ஏதேனும் ஒரு விஷயம் உங்களை வெகுவாக பாதித்திருந்தால் அதனை அவர்களிடம் மனம் விட்டு பேசலாம். அது அவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். அனுபவங்களே ஒருவருடைய அறிவை விசாலமாக்கும். இளையபருவத்தில் உங்களுக்கு எதிர்பாராமல் ஒரு கசப்பான அனுபவம் கிடைத்திருக்கலாம்.
நேர்ந்த அந்த பாதிப்பை மட்டும் தவிர்த்து, 'நல்லவேளை அந்த நேரத்தில் தெய்வாதீனமாக தப்ப முடிந்தது' என்பதாக சொல்லிஅவர்களை அலர்ட்டாக இருக்க செய்யலாம். இம்மாதிரியான ஆலோசனைகள் அவர்களுக்கு பிரச்சினைகளை சமாளிக்கும்மனப் பக்குவத்தைக் கொடுக்கும். ஒரேநாளில் மொத்த அனுபவங்களையும் அவர்களிடம் புகுத்த முயற்சிக்காதீர்கள்.
அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலைக்கு தக்க அனுபவங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது அவர்களுடைய நம்பிக்கை பலப்படும். பெண்கள் சில சமயம் மனதில் எதையாவது மறைத்து தனக்குத் தானே தீர்வு தேடிக் கொள்ள விரும்புவார்கள். அந்த நேரத்தில் முறையான பகிர்தல் இருந்தால் பிரச்சினைகளை எளிமையாக்கிக் கொள்ளலாம்.
உதாரணத்துக்கு உங்கள் பெண் பள்ளிக்கோ கல்லூரிக்கோ போகும் நேரத்தில் டென்ஷனை ஏற்படுத்துகிற அளவுக்கு ஒரு இளைஞன் ஒருதலை ராகத்துடன் தொடரலாம். ஆனால் அதை பெற்றோர் எப்படிஎடுத்துக் கொள்வார்களோ என்ற எண்ணத்தில் சில பெண்கள் அதை பெற்றோரிடம் சொல்லாமல் தவிர்க்கலாம். தாய், மகள் நட்பு என்பது எப்போதும் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பைத் தருவது.
ஒரு பெண் வீட்டுக்குள் எப்படி இருக்கிறாள் என்பது எளிதில் தெரிந்துவிடும். ஆனால் வெளியில் போய் என்ன செய்கிறாள், யார் யாருடன் பழகுகிறாள், எங்கெங்கே செல்கிறாள் என்று அவளுடைய செயல்பாடுகளை கவனித்துக் கொண்டிருக்க முடியாது. இதையெல்லாம் தாயிடம் பகிர்ந்துக் கொள்ளும் மனப்பக்குவம் வந்தால் தான் அவர்களே இளைஞன் பின்தொடரும் விஷயம்வரை அம்மாவிடம் மனம் விட்டு பேசத் தொடங்கி விடுவார்கள்.
அப்புறம் பிரச்சினை ஏது? பின்தொடருதல் ஏது? ஒருவேளை வயதுக்கேற்ற குறும்பில் பாய்பிரண்ட் போன்ற கலாசாரங்களில் சிக்கி, தவறான பாதைக்குள் சில பெண்களின் பயணம் தொடரத் தலைப்பட்டால், அவர்களை பாதுகாத்து வழிநடத்த இந்த 'அம்மா நட்பு' துணையாக இருக்கும். உண்மையான அன்பும், நேசமும், துளியும் சந்தேகத்திற்கு இடம் கொடுக்காது.
சந்தேகம் என்பது நல்ல நட்பை பிளவு படுத்தும் ஆயுதம். இந்த ஆயுதத்தை எப்போதும் நாம் பிரயோகப்படுத்தக் கூடாது. அது மனதளவிலும் ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். நன்மை, தீமைகளை பகுத்தறிந்து உணரும் ஆற்றலை நாம் அவர்களுக்கு கொடுத்தால் மட்டும் போதுமானது. சில தவறுகள் எந்த வகையான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தக்க உதாரணங்களோடு நாம் அவர்களுக்கு விளக்கி அவர்களை தவறுகளிலிருந்து பாதுகாத்திட வேண்டும்.
வெளிப்படையான நட்பு பல பிரச்சினைகளுக்கு அப்போதேஉரிய தீர்வை சொல்லி விடுகிறது.



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Sun Apr 21, 2013 4:57 pm

நன்றி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Apr 21, 2013 6:25 pm

பெண் குழந்தைகள் வைத்திருக்கும் அனைவருக்கும் பயனுள்ள பகிர்வு நன்றி

நானும் என் மகளிடம் தோழி போல் தான் பழகுகிறேன்...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 21, 2013 6:28 pm

ஜாஹீதாபானு wrote:நானும் என் மகளிடம் தோழி போல் தான் பழகுகிறேன்...
வடை மட்டும் பண்ணிடாதீங்க - எதிரியா ஆயிடுவாங்க புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 21, 2013 6:28 pm

நல்ல பகிர்வு பவுன்ராஜ்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Apr 21, 2013 6:39 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நானும் என் மகளிடம் தோழி போல் தான் பழகுகிறேன்...
வடை மட்டும் பண்ணிடாதீங்க - எதிரியா ஆயிடுவாங்க புன்னகை

சும்மாவே என் சமையல நக்கல் பண்ணுவா நீங்க வேற எடுத்துக் குடுக்குறிங்களாக்கும்...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 22, 2013 12:34 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நானும் என் மகளிடம் தோழி போல் தான் பழகுகிறேன்...
வடை மட்டும் பண்ணிடாதீங்க - எதிரியா ஆயிடுவாங்க புன்னகை

சும்மாவே என் சமையல நக்கல் பண்ணுவா நீங்க வேற எடுத்துக் குடுக்குறிங்களாக்கும்...

இல்லையான மட்டும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 22, 2013 12:39 pm

பானுவுக்கும் வடைக்கும் என்ன அப்படி ஒரு தொடர்பு ?!!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 22, 2013 12:40 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பானுவுக்கும் வடைக்கும் என்ன அப்படி ஒரு தொடர்பு ?!!

இது ஒரு பெரிய கதை ... ஒரு திரியே உள்ளது ... அதை நீங்க பார்க்கவில்லையா



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 22, 2013 12:43 pm

இல்லையே பாலாஜி ....நான் பானு என்றால் பிரியாணியைத்தான் நினைத்தேன்...அதிலும் ஆம்பூர் பிரியாணி. இந்த வடை சமாச்சாரம் எனக்கு முழுமையாகத் தெரியவில்லை...அந்த லிங்க் கொஞ்சம் கொடுங்களேன் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக