புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_m10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10 
46 Posts - 59%
heezulia
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_m10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10 
17 Posts - 22%
dhilipdsp
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_m10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_m10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_m10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10 
3 Posts - 4%
Guna.D
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_m10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_m10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_m10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_m10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_m10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10 
41 Posts - 59%
heezulia
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_m10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_m10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_m10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_m10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_m10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_m10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_m10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10 
1 Post - 1%
Guna.D
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_m10உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் !  கவிஞர் இரா .இரவி !   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் ! கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Apr 21, 2013 3:21 pm

உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் ! கவிஞர் இரா .இரவி !

தோன்றின் புகழோடு தோன்றுக ! என்ற
திருக்குறளுக்கு எடுத்துக்காட்டானவ்ரே !

புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற
பொன்மொழிக்கு இலக்கனமானவரே !

தமிழகத்தின் நிலைத்த பெருமைகளில் ஒன்றானவ்ரே !
தமிழன் பெருமையைத் தரணிக்கு உணர்த்தியவரே !

பெரிய அய்யா பாதையில் பீடு நடை இட்டவரே !
சின்னையா என்று செல்லமாக அழைக்கப் பட்டவரே !

சிவந்தி மலர் போன்ற முகமுடையவரே !
சிரித்த முகத்திற்கும் சிறந்த அகத்திற்கும் சொந்தக்காரரே !

செய்தி ஒளிபரப்பில் குறுகிய காலத்தில்
செம்மையான செயல் புரிந்து சிகரம் தொட்டவரே !

கட்சி சார்பு இன்றி அனைத்துக் கட்சி செய்திகளுக்கும்
கட்டாயம் இடம் தந்து பிரசுரம் செய்தவரே !

வருடா வருடம் ஆதித்தனார் விருது வழங்கி
வல்லமை மிக்க எழுத்தாளர் கவிஞர்களை வளர்த்தவரே !

"தினத்தந்தி " என்ற பெயருக்கு ஏற்றபடி
தினமும் தந்தி போல செய்திகளை முந்தித் தந்தவரே !

தந்தி தொலைக்காட்சியில் ஈழ எழுச்சியை
முந்தி வழங்கி முத்திரைப் பதித்தவரே !

சிறந்த நிர்வாகி என்பதற்கு எடுத்துக்காட்டானவரே !
சிறந்த மனிதராக வாழ்ந்து சிறந்தவரே !

உங்களால் பத்ம ஸ்ரீ பட்டம் பெருமைப் பெற்றது !
உங்களால் இந்தியா விளையாட்டில் பதக்கங்கள் பெற்றது !
ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினரே !
ஓயாத உழைப்பிற்குச் சொந்தக்காரரே !

எழுபத்தி நான்கு வயது வரையிலும்
இருபத்தி நான்கு வயது இளைஞனைப போல இயங்கியவரே !

விளையாட்டு வீரராக மட்டுமன்றி தமிழக
விளையாட்டுத் துறையின் துணைத் தலைவரானவரே !

பத்திரிக்கைத் துறையில் தனி முத்திரைப் பதித்தவரே !
பாமரர்களும் செய்தி படித்திட பார்த்திட வழி வகுத்தவரே !

கோடிக் கணக்கான வாசகர்களைக் கவர்ந்தவரே !
கோடிகளுக்கு அதிபதியானபோதும் எளிமையானவரே !

பணக்காரர் என்ற செருக்கு எல்லாத பண்பாளரே !
பார்த்தவர்கள் மீது அன்பு செலுத்திய அன்பாளரே !

தேனீர் கடைகளில் தமிழ் கற்பித்தா ஆசன ஆனவரே !
தேனினும் இனிய இலக்கியங்களுக்கு இடம் தந்தவரே !

மக்களாட்சியின் தூணான பத்திரிக்கையில்
மக்கள் மனங்களில் நின்ற நிலைத்ததூண் ஆனவரே !

செல்லாத நாடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு
சகல நாடுகளுக்கும் சென்று வென்று வந்தவரே !

விஞ்ஞானம் வளர வளர பத்திரிக்கையின்
வளர்ச்சியில் விஞ்ஞானம் புகுத்தி வென்றவரே !

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !
தமிழ்க்கவி நாமக்கல் வரிகளுக்கு உதாரணமானவரே !

தமிழர் தந்தை ஆதித்தனார் செல்லப்பிள்ளையானவரே !
தமிழர்கள் அனைவரும் நேசிக்கும் செல்லப்பிள்ளையானவரே !

கல்லூரியை பல்கலைக்கழகமாக வளர்த்தவரே !
கல்லூரிகள் பல நிறுவிகல்விப்புரட்சிப் புரிந்தவரே !

அன்பான உங்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்
அனைத்து பலகலைக்கழகங்கள் வழங்கி பெருமைப்பட்டன !

கூடத்து விளக்காக இருந்த எழுத்தாளர் பலரை
குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்தவரே !

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் !
ஆதித்தனார் காலம் 3 ஊர்கள் சிவந்தியார் காலம் 15 ஊர்கள் !

நீங்கள் பதினாறு அடி பாய்ந்தீர்கள் !
தங்கள் புதல்வர் பாலசுப்பிரமணி 32 அடி பாய்வார்கள் !

ஈடு செய்ய முடியாத இழப்பு என்ற போதும்
ஈடு செய்வார் தங்கள் புதல்வர் சந்தேகமில்லை !

தங்களின் தடத்தில் தங்களின் தவப்புதல்வர்
தரணிப் போற்றிட வெற்றி வாகை சூடுவார் !
உடலால் இவ்வுலகை விட்டு மறைந்தபோதும்
உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும் வாழ்பவரே !


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக