புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_m10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10 
30 Posts - 79%
heezulia
பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_m10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_m10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10 
3 Posts - 8%
mohamed nizamudeen
பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_m10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_m10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிந்துரைக்கும் புத்தகங்கள்


   
   
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Feb 20, 2013 6:46 pm

பரிந்துரைக்கும் புத்தகங்கள்

வியாச மஹாபாரதத்தையும் வால்மீகி ராமாயணத்தையும் மூலத்தில் உள்ளது உள்ளபடியே ’கறந்த பால் கறந்தபடி’ தரும் புத்தகங்கள் தமிழில் உள்ளனவா? மஹாபாரதத்தைப் பொறுத்தவரையில் கே.எம்.கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு இந்த சிறைப்பினை யுடையதாகக் கருதப்படுகிறது. தமிழிலும் இத்தகைய புத்தகங்கள் பதிப்பிக்கப் பட்டன என்பது ’சந்தவசந்தம்’ கூகிள் வலைக்குழுமத்திலிருந்து இப்போது தெரிகிறது.

வியாச பாரதத்தை ஶ்ரீ ம.வீ.ராமாநுஜாச்சாரியார் எனும் மேதை 1930-களிலும், வால்மீகி ராமாயணத்தை ஶ்ரீ நடேச சாஸ்திரியார் 1900-இலும் பதிப்பித்தார். இந்தப் பழைய, அரிய பதிப்புகள் இப்போது மீண்டும் அச்சுக்கு வந்துள்ளன. ஆர்வமுள்ள அன்பர்கள் கீழ்க்கண்ட வலைதளச் சுட்டியை ஒரு முறை படித்துப் பார்த்துவிட்டு அதன்பின் வரும் முகவரியில் தொடர்புகொள்வார்களாக:

’சந்தவசந்தம்’ கூகிள் வலைக்குழுமம்
https://groups.google.com/forum/?fromgroups=#!topic/santhavasantham/EOCiLP2InKY

சமஸ்கிருத மகாபாரதத்தின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு

முகவரி:
Sri S.Venkataramanan
New No 9, Old No 135,
Nammalavar Street
East Tambaram 600059
cell 9894661259

குறிப்பு:
நான் இன்று வாங்கியபோது வா.ரா. ஆறு காண்டங்களும் (விலை ரூ.900) கிடைத்தன. வி.பா.வில் ஒன்பதுக்கு முதல் நான்கு பாகங்களே கிடைத்தன (ஒவ்வொன்றும் ரூ.450). திரு. வெங்கட்ரமணனை நான் இன்றுதான் முதல்முறையாக சந்தித்தேன். அவர் பதிப்பிக்கும் புத்தகங்களைப் பரிந்துரைப்பதில் எங்களுக்குள் எந்தவிதமான வணிகத் தொடர்பும் இல்லையென்று தெரிவித்துக்கொள்கிறேன்.

*****


pkselva
pkselva
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Postpkselva Mon Apr 22, 2013 3:30 pm

நன்றி நண்பா! கண்டிப்பாக அவரை அழைத்து பேசி புத்தகங்களை வாங்குகிறேன்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 22, 2013 4:15 pm

தகவலுக்கு மிக்க நன்றி ரமணி ஐயா புன்னகை

இந்த புத்தகங்கள் அனைத்தும் உரைநடை வடிவில் (அதாவது கதை போல ) இருக்குமா அல்லது தமிழிலும் செய்யுள் வடிவில் தான் இருக்குமா?!

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Apr 22, 2013 6:01 pm

இந்த புத்தகங்கள் அனைத்தும் உரைநடை வடிவில் (அதாவது கதை போல ) இருக்கும். அந்த உரைநடை மூலச்செய்யுளின் நேரடிப் பொழிப்புரையென்று இந்த நூலகளின் ஆசிரியரும் அவற்றைப் படித்தவர்களும் சொல்லுகிறார்கள். நான் வால்மீகி ராமாயணத்தின் பாலகாண்டத்தில் முதலிரன்டு சருக்கங்கள் படித்துப் பார்த்ததில் (நான் மூலம் படித்திராவிட்டாலும்) விரிவான உரைநடையாக இருப்பதால் இது உண்மையென்று படுகிறது.

ராஜா wrote:தகவலுக்கு மிக்க நன்றி ரமணி ஐயா புன்னகை

இந்த புத்தகங்கள் அனைத்தும் உரைநடை வடிவில் (அதாவது கதை போல ) இருக்குமா அல்லது தமிழிலும் செய்யுள் வடிவில் தான் இருக்குமா?!


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக