புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_m10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10 
40 Posts - 63%
heezulia
"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_m10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_m10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_m10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10 
2 Posts - 3%
viyasan
"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_m10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_m10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10 
232 Posts - 42%
heezulia
"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_m10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_m10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_m10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10 
21 Posts - 4%
prajai
"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_m10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_m10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_m10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_m10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10 
7 Posts - 1%
Guna.D
"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_m10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10 
7 Posts - 1%
mruthun
"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_m10"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.}


   
   
suran
suran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 24/01/2013

Postsuran Sat Apr 20, 2013 7:46 pm

இன்று இந்தியாவில் தலையாய பிரச்னை மட்டுமல்ல இந்திய தலைநகரையே ஆட்டிப் படைக்கு ம் பிரச்னை பாலியல் பலாத்காரம்தான்.
அதிலும் சிறார் கற்பழிப்பு அதிகரித்து வருகிறது.
மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அதிக அளவு உணர்ச்சி பூர்வமாக இருந்தாலும் பலாத்காரங்களும் அதே அளவு உணர்சியுடன் தொடர்கிறது.அதுவும் டெல்லியில் அதிகமாகவே உள்ளது.காரணம்.?புரியா த புதிர் .

காவல்துறையினர் மீதுதான் இப்போது முழு குற்றமும் உள்ளது.அவர்களின் உருப்படியான நடவடிக்கைகள் இல்லாமை இப்படியான பாலியல் செயல்கள் பெருக காரணம்.
மேலும் குற்றவாளிகளிடம் காட்ட வேண்டிய கோபத்தையும் -அடக்குமுறைகளையும் பாதிக்கப்பட்டவர்கள் மீதும் போராடுபவர்கள் மீதும் காட்டுவது டெல்லி காவல்துறையினரின் கையாலாகத் தனத்தின் வெளிப்பாடுகள் தான்.
இப்போது 5 வயது சிறுமி பலாத்கார நிகழ்வில் அவரின் தாயாரையும் உடன் வந்தவர்களையும் தாக்கிய காவல்துறையின் செயல் மிக அதிக பட்ச கேவலம்.
இது தொடர்பாக உலக அளவிலான நிறுவனமான யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கை இந்தியாவில் பெண்கள் மீதான் பாலியல் வன்முறைகளை உலகமெங்கும் எடுத்துக்காட்டி அசிங்கப்பட வைத்துள்ளது.
பாலியல் வன்முறைக்கு எதிராக

தற்போது யு னி செப் வெளியிட்டுள்ள அறிக்கை:-

"கடந்த சில நாட்களாக டெல்லியில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் பாலியல் வன்கொடுமைகளை பார்க்கையில் வீதிகளிலும், பள்ளிகளிலும், பணியிடங்களிலும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக துரித நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட வேண்டும் என்பது தெளிவாகியுள்ளது.

தற்போது டெல்லி ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடி வரும் 5 வயது சிறுமி பூரண நலமடைய வேண்டும் என்ற அவரது பெற்றோரின் பிரார்த்தனையில் யூனிசெஃபும் பங்கேற்கிறது.

சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, "ஆண்டுதோறும் இந்தியாவில் சுமார் 30 ஆயிரம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு இலக்காகின்றனர்.
பாலியல் வன்முறைக்கு வயதில்லை.இவன் அசாம் மாவட்ட காங்கிர சு தலைவர்.
இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சிறுமிகள்" என தெரிய வந்துள்ளது.

பச்சிளம் தளிர்கள் உள்பட சுமார் 7 ஆயிரத்து 200 சிறுமிகள் ஒவ்வொரு ஆண்டும் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். இதைவிட பன்மடங்கு சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வராமல், புகார்களாக பதிவு செய்யப்படாமல் மூடி மறைக்கப்படுகின்றன.

டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்திற்கு பிறகு அரசு கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தி இருப்பினும், உரிய முறையில் பிரயோகப்படுத்தாத வரை இந்த சட்டங்களினால் பெண்களுக்கு பாதுகாப்போ, நிவாரணமோ அளிக்க இயலாது.

5 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள கொடுமை, சட்டங்களை சரியான முறையில் அதிகாரிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாய நிலையை தற்போது எற்படுத்தியுள்ளது.'

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கையில் கூறியபடி பல கற்பழிப்பு குற்றசாட்டுகளை காவல்துறையினர் வாங்குவது இல்லை அதை பதிவதும் இல்லை.
சொல்லப் போனால் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி அனுப்பிவைப்பதுதான் காவல்துறையினரின் பாதுகாப்பாக உள்ளது.
இதை டெல்லி முதல் குமரி வரை மாநில வேறுபாடுகளில்லாமல் எல்லா காவல் துறையினரும் கடை பிடிப்பதில் மட்டும் நம் இந்திய ஒற்றுமை அதிகமாக உள்ளது.

இந்திய முதல் குடிமகன் இந்த பாலியல் வன்முறைக்கு எதிராக அறிக்கை மட்டுமே விட்டு வைக்க முடிகிறது.தனது கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்க முடியாதது மட்டும் ஏன் என்று தெரியவில்லை.
உலக வங்கியும்,அமெரிக்காவும் இந்தியாவில் பாலியல் வன்முறை குறைந்தால்தான் இனி அந்நிய முதலீடு என்று மன்மோகன் சிங் அரசிடம் சொன்னால் மட்டுமே இந்த பாலியல் பலாத்காரங்களை நம் இந்திய அரசு கடுமையாக கட்டுப்படுத்தும் என்று எனக்கு தோ ன்றுகிறது."ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.} Solution-01-hang-rapists

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Apr 20, 2013 8:46 pm

போராட்டங்களை தவறு செய்தவரின் வீடு அருகில் நடத்தவேண்டும். அப்போது தான் இனிமேல் தவறு செய்ய நினைக்கும் நபர்களுக்கு பயம் உண்டாகும்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக