புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலுக்கு உகந்ததா தேங்காய் எண்ணெய்?
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
தேங்காய் எண்ணெய் சமையலுக்கு உகந்ததா என்பது குறித்து சட்டப் பேரவையில் ருசிகர விவாதம் நடைபெற்றது. ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக, தேங்காய் எண்ணெய்யை வழங்க வேண்டுமெனவும் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் (அதிமுக) பிரதான கேள்வியை எழுப்பினார். ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக, தேங்காய் எண்ணெய்யை விநியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா என்றார். அதற்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதில் கூறும்போது, அதற்கான வாய்ப்பு இல்லை என்றார்.
இதன் தொடர்ச்சியாக நடந்த விவாதம்:
தங்க தமிழ்ச்செல்வன்: பேரவை மதிப்பீட்டுக் குழு சார்பாக, 12 மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினோம். அப்போது தென்னை விவசாயிகள் அழாத குறையாக பல கஷ்டங்களைத் தெரிவித்தனர். தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை. தேங்காய் பறிக்க ஆட்களும் கிடைப்பதில்லை. 10 லட்சம் தென்னை விவசாயிகள் இந்த தொழிலை நம்பி இருப்பதால் அவர்களை ஊக்கப்படுத்த ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய் வழங்கினால் விவசாயிகளின் வாழ்வும் வளம் பெறும்.
அமைச்சர் காமராஜ்: உறுப்பினர் விவசாயிகளின் கவலையை தெரிவித்தார். தேங்காய்க்கு சரியாக விலை கிடைக்கவில்லை என தென்னை விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர் என்பதை ஆதங்கத்தோடு கூறினார். கோடை காலங்களில் சென்னை உள்பட நிறைய ஊர்களில் இளநீர் 20 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் 1 கோடியே 72 லட்சம் லிட்டர் பாமாயில் பாக்கெட் கொடுக்கப்படுகிறது. இதற்கு ரூ.568 கோடி மானியமாக வழங்கப்படுகிறது.
பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய்யை வழங்க வேண்டும் என்கிறார். தமிழ்நாட்டில் தேங்காய் எண்ணெய்யை தலைக்கு தடவத்தான் நிறையப் பேர் பயன்படுத்துகின்றனர். சமையலுக்கு ஒரு சிலர்தான் பயன்படுத்துகிறார்கள். 1984-ல் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு 1050 மெட்ரிக் டன் தேங்காய் எண்ணெய்யை வழங்கியது. அதை சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அனுப்பியபோது, அங்கு அதை நிறையப் பேர் வாங்கி பயன்படுத்தவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட அதிகம் பேர் பயன்படுத்தவில்லை. கேரளாவில்தான் தேங்காய் எண்ணெய்யை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
பொள்ளாச்சி ஜெயராமன்: சிறப்பு வாய்ந்த தேங்காய் எண்ணெய்யை தலையில் தடவும் போது மூளை குளிர்ச்சியாகிறது. ஆனால் சில வணிக நிறுவனங்கள், தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தினால் கொழுப்பு சேரும் என தவறான பிரசாரத்தை கையாளுகின்றனர். அதை முறியடிக்க மத்திய அரசு விளம்பரம் தந்துள்ளது. தமிழக அரசும் அதுதொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். எனவே ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய்யை வழங்கினால் தென்னை விவசாயிகளை ஊக்கப்படுத்துவதாக அமையும்.
நடராஜன் (அ.தி.மு.க.): தேங்காய் எண்ணெய்யை அரசு வழங்கினால் அதை மக்கள் வாங்க தயாராகத்தான் உள்ளனர்.
அமைச்சர் காமராஜ்: எனக்கும் தென்னந்தோப்பு இருக்கிறது. இதில் என்ன வாய்ப்பு இருக்கிறதோ அதை முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம். மக்கள் மீது நாம் எதையும் திணிக்க முடியாது. இப்போது வழங்கப்படும் பாமாயில் 2 ஆண்டுவரை கெடாமல் உள்ளது. தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற்போல் உள்ளது. இருந்தாலும் உறுப்பினர்கள் தேங்காய் எண்ணெய்யை வழங்க வலியுறுத்துவதால், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் என்றார்.
நாயர் மெஸ்ஸூம், காங். எம்.எல்.ஏ.வும்...
சென்னையில் உள்ள பிரபலமான நாயர் மெஸ்ஸின் சிறப்பு குறித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் பேசியது அவையில் கலகலப்பை ஏற்படுத்தியது. தேங்காய் எண்ணெய்யை சமையலில் பயன்படுத்துவது குறித்து பேரவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது, குறுக்கிட்டு ஜான் ஜேக்கப் பேசியது:
சென்னையில் நகரில் நாயர் மெஸ்ஸில் மட்டும்தான் தேங்காய் எண்ணெய் மூலம் சமையல் செய்யப்படுகிறது.
வேறு எந்தக் கடைகளிலும் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதில்லை. நாயர் மெஸ்ஸில் மதிய சாப்பாட்டின் போது, நமது உறுப்பினர்கள் பலரையும் பார்க்க முடியும். தேங்காய் எண்ணெய் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. எனவே, அதை சமையலில் பயன்படுத்துவது நல்லது என்றார்.
- தமிழ் சமாச்சார்
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் (அதிமுக) பிரதான கேள்வியை எழுப்பினார். ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக, தேங்காய் எண்ணெய்யை விநியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா என்றார். அதற்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதில் கூறும்போது, அதற்கான வாய்ப்பு இல்லை என்றார்.
இதன் தொடர்ச்சியாக நடந்த விவாதம்:
தங்க தமிழ்ச்செல்வன்: பேரவை மதிப்பீட்டுக் குழு சார்பாக, 12 மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினோம். அப்போது தென்னை விவசாயிகள் அழாத குறையாக பல கஷ்டங்களைத் தெரிவித்தனர். தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை. தேங்காய் பறிக்க ஆட்களும் கிடைப்பதில்லை. 10 லட்சம் தென்னை விவசாயிகள் இந்த தொழிலை நம்பி இருப்பதால் அவர்களை ஊக்கப்படுத்த ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய் வழங்கினால் விவசாயிகளின் வாழ்வும் வளம் பெறும்.
அமைச்சர் காமராஜ்: உறுப்பினர் விவசாயிகளின் கவலையை தெரிவித்தார். தேங்காய்க்கு சரியாக விலை கிடைக்கவில்லை என தென்னை விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர் என்பதை ஆதங்கத்தோடு கூறினார். கோடை காலங்களில் சென்னை உள்பட நிறைய ஊர்களில் இளநீர் 20 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் 1 கோடியே 72 லட்சம் லிட்டர் பாமாயில் பாக்கெட் கொடுக்கப்படுகிறது. இதற்கு ரூ.568 கோடி மானியமாக வழங்கப்படுகிறது.
பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய்யை வழங்க வேண்டும் என்கிறார். தமிழ்நாட்டில் தேங்காய் எண்ணெய்யை தலைக்கு தடவத்தான் நிறையப் பேர் பயன்படுத்துகின்றனர். சமையலுக்கு ஒரு சிலர்தான் பயன்படுத்துகிறார்கள். 1984-ல் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு 1050 மெட்ரிக் டன் தேங்காய் எண்ணெய்யை வழங்கியது. அதை சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அனுப்பியபோது, அங்கு அதை நிறையப் பேர் வாங்கி பயன்படுத்தவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட அதிகம் பேர் பயன்படுத்தவில்லை. கேரளாவில்தான் தேங்காய் எண்ணெய்யை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
பொள்ளாச்சி ஜெயராமன்: சிறப்பு வாய்ந்த தேங்காய் எண்ணெய்யை தலையில் தடவும் போது மூளை குளிர்ச்சியாகிறது. ஆனால் சில வணிக நிறுவனங்கள், தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தினால் கொழுப்பு சேரும் என தவறான பிரசாரத்தை கையாளுகின்றனர். அதை முறியடிக்க மத்திய அரசு விளம்பரம் தந்துள்ளது. தமிழக அரசும் அதுதொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். எனவே ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய்யை வழங்கினால் தென்னை விவசாயிகளை ஊக்கப்படுத்துவதாக அமையும்.
நடராஜன் (அ.தி.மு.க.): தேங்காய் எண்ணெய்யை அரசு வழங்கினால் அதை மக்கள் வாங்க தயாராகத்தான் உள்ளனர்.
அமைச்சர் காமராஜ்: எனக்கும் தென்னந்தோப்பு இருக்கிறது. இதில் என்ன வாய்ப்பு இருக்கிறதோ அதை முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம். மக்கள் மீது நாம் எதையும் திணிக்க முடியாது. இப்போது வழங்கப்படும் பாமாயில் 2 ஆண்டுவரை கெடாமல் உள்ளது. தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற்போல் உள்ளது. இருந்தாலும் உறுப்பினர்கள் தேங்காய் எண்ணெய்யை வழங்க வலியுறுத்துவதால், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் என்றார்.
நாயர் மெஸ்ஸூம், காங். எம்.எல்.ஏ.வும்...
சென்னையில் உள்ள பிரபலமான நாயர் மெஸ்ஸின் சிறப்பு குறித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் பேசியது அவையில் கலகலப்பை ஏற்படுத்தியது. தேங்காய் எண்ணெய்யை சமையலில் பயன்படுத்துவது குறித்து பேரவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது, குறுக்கிட்டு ஜான் ஜேக்கப் பேசியது:
சென்னையில் நகரில் நாயர் மெஸ்ஸில் மட்டும்தான் தேங்காய் எண்ணெய் மூலம் சமையல் செய்யப்படுகிறது.
வேறு எந்தக் கடைகளிலும் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதில்லை. நாயர் மெஸ்ஸில் மதிய சாப்பாட்டின் போது, நமது உறுப்பினர்கள் பலரையும் பார்க்க முடியும். தேங்காய் எண்ணெய் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. எனவே, அதை சமையலில் பயன்படுத்துவது நல்லது என்றார்.
- தமிழ் சமாச்சார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி
எங்க ஊர்ல அதிகம் தேங்காய் சோறுக்கு தேங்காய் எண்ணெய் தான் உபயோகிக்கிரங்க ..
இதற்கென்றே தனியாக பாக்கெட்டுகளில் கிடைக்கிறது
உங்க ஊர் எதுங்க?
எல்லா ஊரிலும் தேங்காய் சோறுக்கு தேங்காய் எண்ணை சேர்த்தால்தான் நன்றாக இருக்கும். ஆனால் கேரளா பக்கம் முழுக்க முழுக்க தேங்காய் எண்ணைதான் சமையலுக்கு. அது ஒரு தனி டேஸ்ட்
ரமணியன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|