புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மா.. Poll_c10அம்மா.. Poll_m10அம்மா.. Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
அம்மா.. Poll_c10அம்மா.. Poll_m10அம்மா.. Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
அம்மா.. Poll_c10அம்மா.. Poll_m10அம்மா.. Poll_c10 
2 Posts - 5%
Ammu Swarnalatha
அம்மா.. Poll_c10அம்மா.. Poll_m10அம்மா.. Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
அம்மா.. Poll_c10அம்மா.. Poll_m10அம்மா.. Poll_c10 
1 Post - 2%
Balaurushya
அம்மா.. Poll_c10அம்மா.. Poll_m10அம்மா.. Poll_c10 
1 Post - 2%
prajai
அம்மா.. Poll_c10அம்மா.. Poll_m10அம்மா.. Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அம்மா.. Poll_c10அம்மா.. Poll_m10அம்மா.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா.. Poll_c10அம்மா.. Poll_m10அம்மா.. Poll_c10 
383 Posts - 49%
heezulia
அம்மா.. Poll_c10அம்மா.. Poll_m10அம்மா.. Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
அம்மா.. Poll_c10அம்மா.. Poll_m10அம்மா.. Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அம்மா.. Poll_c10அம்மா.. Poll_m10அம்மா.. Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அம்மா.. Poll_c10அம்மா.. Poll_m10அம்மா.. Poll_c10 
26 Posts - 3%
prajai
அம்மா.. Poll_c10அம்மா.. Poll_m10அம்மா.. Poll_c10 
7 Posts - 1%
sugumaran
அம்மா.. Poll_c10அம்மா.. Poll_m10அம்மா.. Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அம்மா.. Poll_c10அம்மா.. Poll_m10அம்மா.. Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அம்மா.. Poll_c10அம்மா.. Poll_m10அம்மா.. Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அம்மா.. Poll_c10அம்மா.. Poll_m10அம்மா.. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா..


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Oct 17, 2009 11:54 pm

குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி கண் மூடி நின்றாள் உமா. சொல்லொணா துக்கம் தொண்டைய அடைக்க மனதுக்குள் வேண்டினாள். "உனக்குத் தெரியும்தானே? எத்தனைத் தவித்திருப்பேன் இந்தக் குழந்தைக்கு. எத்தனை அழுதிருப்பேன்? என்னை சோதிக்கிறாயா? இவனைப் பிரித்து விடுவாயா என்னிடமிருந்து? ப்ளீஸ். எனக்கு என் குழந்தை வேண்டும். அவனைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது. எனக்கு இப்படி ஒரு சாபம் வேண்டாம்" என்று விம்மி வெடிக்கும் போதே மம்மி என்று வந்து காலைக் கட்டிக் கொண்டான் பிரசாத்.

மார்போடு சேர்த்து அணைத்து பைத்தியம் பிடித்தவள் போல் முத்தமிட்டவாறு அழுத அம்மாவை புரியாமல் கட்டிக் கொண்டது குழந்தை. உமா, எட்டரைக்கெல்லாம் அங்கிருக்கணும், ரெடியா என்று பெட்ரூமிலிருந்து குரல் கொடுத்த கணவனுக்கு பதில் சொல்லாமல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பாத்ரூம் நோக்கி சென்றாள் உமா.

உமா. தஞ்சாவூரின் மிகப் பெரிய விவசாயக் குடும்பத்தில் ஒற்றைப் பெண் வாரிசு. பெரிய வீட்டில் பாட்டி, தாத்தா, சித்தப்பாக்கள், அத்தை என்று பெரிய குடும்பம். தாத்தா நிஜமாகவே மனுஷன். தன் வீட்டில் வேலை செய்பவனும் ஒரு சொந்தம் போல் நடத்துபவர். அத்தனைப் பேர் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்தவள். படிப்பிலும் சுட்டி. வேளாண்துறையில் எஞ்சினீரிங் முடித்தவள்.

ரங்கநாத். இந்தியாவின் பெரிய பணக்காரக் குடும்பத்தின் ஒரே வாரிசு. அவர்களின் முதலீடில்லாத துறை என்று ஏதாவது இருக்கிறதா என்பதே பெரிய பட்டிமன்றத்துக்கு தலைப்பாகும். சவால்களை எதிர் கொள்வதில் எதிரிகளையும் அசத்துபவன் ரங்கநாத். உமாவின், பட்டமளிப்பு விழாவில் தலைமையேற்ற போது முதல் பார்வையிலேயே இவள் என் மனைவி என்று முடிவெடுத்து விட்டான். தாத்தா மட்டும் கொஞ்சம் தயங்கினாலும், நல்ல குடும்பம், மிக ஒழுக்கமான பையன் என்பதே தூக்கலாக, அவரும் சம்மதித்து விட திருமணம் நடந்தது.

தனிமையின் தாக்கம் மிகக் கொடுமையாயிருந்தது உமாவுக்கு. குழந்தைக்காக ஏங்கித் தவித்தவளுக்கு வருடங்கள் ஓடியதே தவிர, தாய் என்ற வரம் தள்ளிப் போனது. பிஸினஸ் என்று பறந்த கணவனை கடிவாளமிட்டு மருத்துவரிடம் அழைத்துப் போக மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன. சின்ன பிரச்சினைதான். மருந்து சாப்பிட்டால் போதும் என்ற மருத்துவரின் வார்த்தை ஆறுதலில் மேலும் இரண்டு வருடங்கள் போக பூஜை, விரதமென்று தவமிருந்தாள் உமா.

அதன் பிறகு பிறந்தான் பிரசாத். வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் பூரிப்பும் கொண்டாள் உமா. திடீரென்று அவனைப் பிரிய நேருமென நினைக்கவே இல்லை. குழந்தை மிகவும் சோர்ந்திருந்தான். இன்றைக்கு டெஸ்ட். முடிவு நெகடிவ் ஆக இருக்க வேண்டுமே என்ற பதைப்பே மேலோங்கியது. தயாராகி, கிளம்புகையில், உமா ஏன் இப்படி இருக்கிறாய்? குழந்தைக்கு தைரியம் சொல், பயந்து போயிருக்கிறான் என்ற கணவனைப் பார்த்த பார்வையில் இயலாமை வெடித்தது.

அவசரம் அவசரமாக போய்ச் சேர, ஒரு தாதி வந்து குழந்தையை அழைத்துப் போனாள். பலிக்கு போகும் ஆடுபோல் உதடு பிதுங்க போன பிரசாத்தைக் காண அழுகை பீரிட்டுக் கொண்டு வந்தது உமாவுக்கு. ஒரு சிஸ்டர் நீங்கள் ஒரு மணி நேரம் கழித்து வரலாம். விசிடர்ஸ் ரூமில் போய் இருங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். வா, காரில் இருக்கலாம் என்று பார்கிங் செய்த மரத்தடிக்குப் போனபோது இவர்களைப் போலவே கொஞ்சம் பெற்றோர்கள் நின்றிருந்தனர்.

பிரபலம் என்பதால், ரங்கநாத்தின் அறிமுகம் என்று பலரும் பேசிக் கொண்டிருக்க, காரில் உட்கார்ந்து கண் மூடி பிரார்த்தித்தாள் உமா. கடவுளே ரிஸல்ட் நெகடிவாக வரவேண்டும், என்னைக் கைவிடாதே என்று. ஒரு மணி நேரம் ஒரு யுகமாய்க் கழிய, தளர்ந்து போய் வெளியே வந்த பிரசாத்தை ஓடிச் சென்று அள்ளியெடுத்து கட்டிக் கொண்டாள். அழுதிருப்பான் போலும். அதிக நேரம் காக்க விடாமல், இவர்களை அழைத்தார்கள்.

நான் காரிலிருக்கிறேன் குழந்தையோடு. நீங்கள் மட்டும் போய் வாருங்கள் என்றபடி தவிப்போடு காரில் இருந்தாள். சற்று நேரத்தில் வேக வேகமாக ரங்கநாத் வருவதைக் கண்டு பதறிப் போனாள். விருட்டென காரில் ஏறியவன், பிரசாத் ஏமாற்றிவிட்டான். அட்மிஷன் கிடைக்கவில்லை என்றான்.

இந்தியாவிலேயே பெரிய இன்டர்நேஷனல் ரெஸிடென்ஷியல் ஸ்கூல். தன் ஸ்டேடசிற்கு இங்குதான் சேர்க்க வேண்டும் என்ற கணவனின் பிடிவாதம் நொறுங்கிப் போனதில், குழந்தையைப் பிரிய வேண்டாம் என்ற மகிழ்ச்சியில் கடவுளே கடவுளே, தேங்க்ஸ் என்று மனதில் திரும்பத் திரும்பச் சொல்லியபடி குழந்தையை இறுகக் கட்டிக் கொண்டு அழுதாள் உமா. விடு உமா அழாதே என்ற ரங்கநாத்தை மனதுக்குள் "போடாங்கொய்யாலே" என்று ரகசியமாய்த் திட்டிச் சிரித்தாள்.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 3:46 am

தாய் பாசத்தையும், குழந்தைக்கான ஏக்கத்தை சிறப்பாக காட்டும் கதை. நன்றி கோவைசிவா!



அம்மா.. Skirupairajahblackjh18
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 20, 2009 8:27 pm

அம்மா.. 677196 அம்மா.. 677196 அம்மா.. 677196



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 20, 2009 8:32 pm

அம்மா, சிறந்த குறுங் காவியம். கோவை சிவா இது போன்ற சின்ன, சின்ன கதைகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்! வாழ்த்துக்கள்!
அம்மா.. 677196
.........கா.ந.கல்யாண்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 20, 2009 8:43 pm

அம்மா.. 440806 அம்மா.. 678642



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 20, 2009 9:55 pm

கோவைசிவா wrote:குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி கண் மூடி நின்றாள் உமா. ஓகே!!!! சொல்லொணா துக்கம் தொண்டைய அடைக்க மனதுக்குள் வேண்டினாள். "உனக்குத் தெரியும்தானே? எத்தனைத் தவித்திருப்பேன் இந்தக் குழந்தைக்கு. எத்தனை அழுதிருப்பேன்? என்னை சோதிக்கிறாயா? இவனைப் பிரித்து விடுவாயா என்னிடமிருந்து? ப்ளீஸ். எனக்கு என் குழந்தை வேண்டும். அவனைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது. எனக்கு இப்படி ஒரு சாபம் வேண்டாம்" என்று விம்மி வெடிக்கும் போதே மம்மி என்று வந்து காலைக் கட்டிக் கொண்டான் பிரசாத். ஓகே!!!!

மார்போடு சேர்த்து அணைத்து பைத்தியம் பிடித்தவள் போல் முத்தமிட்டவாறு அழுத அம்மாவை புரியாமல் கட்டிக் கொண்டது குழந்தை. உமா, எட்டரைக்கெல்லாம் அங்கிருக்கணும், ரெடியா என்று பெட்ரூமிலிருந்து குரல் கொடுத்த கணவனுக்கு பதில் சொல்லாமல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பாத்ரூம் நோக்கி சென்றாள் உமா.

உமா. தஞ்சாவூரின் மிகப் பெரிய விவசாயக் குடும்பத்தில் ஒற்றைப் பெண் வாரிசு. பெரிய வீட்டில் பாட்டி, தாத்தா, சித்தப்பாக்கள், அத்தை என்று பெரிய குடும்பம். தாத்தா நிஜமாகவே மனுஷன். தன் வீட்டில் வேலை செய்பவனும் ஒரு சொந்தம் போல் நடத்துபவர். அத்தனைப் பேர் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்தவள். படிப்பிலும் சுட்டி. வேளாண்துறையில் எஞ்சினீரிங் முடித்தவள்.

ரங்கநாத். இந்தியாவின் பெரிய பணக்காரக் குடும்பத்தின் ஒரே வாரிசு. அவர்களின் முதலீடில்லாத துறை என்று ஏதாவது இருக்கிறதா என்பதே பெரிய பட்டிமன்றத்துக்கு தலைப்பாகும். சவால்களை எதிர் கொள்வதில் எதிரிகளையும் அசத்துபவன் ரங்கநாத். உமாவின், பட்டமளிப்பு விழாவில் தலைமையேற்ற போது முதல் பார்வையிலேயே இவள் என் மனைவி என்று முடிவெடுத்து விட்டான். தாத்தா மட்டும் கொஞ்சம் தயங்கினாலும், நல்ல குடும்பம், மிக ஒழுக்கமான பையன் என்பதே தூக்கலாக, அவரும் சம்மதித்து விட திருமணம் நடந்தது.

தனிமையின் தாக்கம் மிகக் கொடுமையாயிருந்தது உமாவுக்கு. குழந்தைக்காக ஏங்கித் தவித்தவளுக்கு வருடங்கள் ஓடியதே தவிர, தாய் என்ற வரம் தள்ளிப் போனது. பிஸினஸ் என்று பறந்த கணவனை கடிவாளமிட்டு மருத்துவரிடம் அழைத்துப் போக மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன. சின்ன பிரச்சினைதான். மருந்து சாப்பிட்டால் போதும் என்ற மருத்துவரின் வார்த்தை ஆறுதலில் மேலும் இரண்டு வருடங்கள் போக பூஜை, விரதமென்று தவமிருந்தாள் உமா.

அதன் பிறகு பிறந்தான் பிரசாத். வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் பூரிப்பும் கொண்டாள் உமா. திடீரென்று அவனைப் பிரிய நேருமென நினைக்கவே இல்லை. குழந்தை மிகவும் சோர்ந்திருந்தான். இன்றைக்கு டெஸ்ட். முடிவு நெகடிவ் ஆக இருக்க வேண்டுமே என்ற பதைப்பே மேலோங்கியது. தயாராகி, கிளம்புகையில், உமா ஏன் இப்படி இருக்கிறாய்? குழந்தைக்கு தைரியம் சொல், பயந்து போயிருக்கிறான் என்ற கணவனைப் பார்த்த பார்வையில் இயலாமை வெடித்தது.

அவசரம் அவசரமாக போய்ச் சேர, ஒரு தாதி வந்து குழந்தையை அழைத்துப் போனாள். பலிக்கு போகும் ஆடுபோல் உதடு பிதுங்க போன பிரசாத்தைக் காண அழுகை பீரிட்டுக் கொண்டு வந்தது உமாவுக்கு. ஓகே!!!! ஒரு சிஸ்டர் நீங்கள் ஒரு மணி நேரம் கழித்து வரலாம். விசிடர்ஸ் ரூமில் போய் இருங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். வா, காரில் இருக்கலாம் என்று பார்கிங் செய்த மரத்தடிக்குப் போனபோது இவர்களைப் போலவே கொஞ்சம் பெற்றோர்கள் நின்றிருந்தனர். ஓகே!!!!

பிரபலம் என்பதால், ரங்கநாத்தின் அறிமுகம் என்று பலரும் பேசிக் கொண்டிருக்க, காரில் உட்கார்ந்து கண் மூடி பிரார்த்தித்தாள் உமா. ஓகே!!!! கடவுளே ரிஸல்ட் நெகடிவாக வரவேண்டும், என்னைக் கைவிடாதே என்று. ஒரு மணி நேரம் ஒரு யுகமாய்க் கழிய, தளர்ந்து போய் வெளியே வந்த பிரசாத்தை ஓடிச் சென்று அள்ளியெடுத்து கட்டிக் கொண்டாள். அழுதிருப்பான் போலும். அதிக நேரம் காக்க விடாமல், இவர்களை அழைத்தார்கள்.

நான் காரிலிருக்கிறேன் குழந்தையோடு. நீங்கள் மட்டும் போய் வாருங்கள் என்றபடி தவிப்போடு காரில் இருந்தாள். சற்று நேரத்தில் வேக வேகமாக ரங்கநாத் வருவதைக் கண்டு பதறிப் போனாள். விருட்டென காரில் ஏறியவன், பிரசாத் ஏமாற்றிவிட்டான். அட்மிஷன் கிடைக்கவில்லை என்றான். ஓகே!!!!

இந்தியாவிலேயே பெரிய இன்டர்நேஷனல் ரெஸிடென்ஷியல் ஸ்கூல். தன் ஸ்டேடசிற்கு இங்குதான் சேர்க்க வேண்டும் என்ற கணவனின் பிடிவாதம் நொறுங்கிப் போனதில், குழந்தையைப் பிரிய வேண்டாம் என்ற மகிழ்ச்சியில் கடவுளே கடவுளே, தேங்க்ஸ் என்று மனதில் திரும்பத் திரும்பச் சொல்லியபடி குழந்தையை இறுகக் கட்டிக் கொண்டு அழுதாள் உமா. ஓகே!!!! விடு உமா அழாதே என்ற ரங்கநாத்தை மனதுக்குள் "போடாங்கொய்யாலே" என்று ரகசியமாய்த் திட்டிச் சிரித்தாள்.

சபாஷ்...... கோவைசிவா........ நான் பச்சை வண்னமிட்டது எனக்கு மிக தேர்ந்த சிறப்பு மிக்க வரிகளாக தெரிகிறது. சிகப்பு கலர் வண்ணமிட்டதை மட்டும் மாற்றி வேறு வார்த்தையை பயன்படுத்தி இருந்தால் இந்த சிறுகதை இன்னும் சிறப்பு பெற்றிருக்கும் என்பது என் எண்ணம்.

வாழ்த்துக்கள் இன்னும் இதுபோல் சிறப்பானவற்றை தாருங்கள்.



அம்மா.. Eegaraitkmkhan
அம்மா.. Logo12
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 20, 2009 10:14 pm

அம்மா.. 678642



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக