புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
91 Posts - 61%
heezulia
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
6 Posts - 4%
eraeravi
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
viyasan
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
283 Posts - 45%
heezulia
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
19 Posts - 3%
prajai
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ராமன் பொருள் தெரியுமா? Poll_c10ராமன் பொருள் தெரியுமா? Poll_m10ராமன் பொருள் தெரியுமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமன் பொருள் தெரியுமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 19, 2013 11:12 am



ராமனை "இராமன்' என்று முழுமையாக எழுதுவர். "இரா' என்றால் "இரவு'. "மன்' என்றால் "தலைவன்'. இரவுக்கு தலைவன் சந்திரன். சந்திரனைப் போல் குளிர்ந்த முகத்துடன் அருள்பவர் என்பதே ராமனின் பொருள். ஆம்...அவர் பறவைக்கும், குரங்குகளுக்கும், அணிலுக்கும் கூட அருள் செய்தவர். ராவணன் ஆயுதம் இழந்து நின்ற போது உயிர்பிச்சை தந்த கருணையாளர். வால்மீகி "ராம' மந்திரத்தை "மரா' என்றே உச்சரித்தார். அவர் "மரா..மரா..மரா' என வேகமாகச் சொல்லும் போது, அது இயற்கையாகவே "ராம' என மாறி விட்டது. "ராம' மந்திரத்தை"மரா' என்று சொல்ல ஆரம்பிப்பது இரட்டிப்பு பலன் தரும். "மரா' என்றால் "போக்கடிப்பது, நீக்குவது' என்று பொருள். பாவத்தைப் போக்கும் மந்திரம் ராம மந்திரம். "ராம' என்று சொல்லும் போது, "ரா' என்ற எழுத்துக்கு உதடுகள் திறக்கும். "ம' என்ற எழுத்தின் உச்சரிப்பின் துவக்கத்தில் மூடிக்கொள்ளும். அதாவது, இந்த மந்திரத்தால் உள்ளிருந்து வெளியே சென்ற பாவம் மீண்டும் நம்மை அண்டுவதில்லை. உத்தமமான ராமநாமம் சொல்லுங்கள். வாழும் போது செல்வமும், பின் வைகுண்டப்பதவியும் பெற்று மகிழலாம்.

அம்மா உயிர்தப்பியது எப்படி?


ராமன் காட்டுக்குப் போனதை அறிந்து தந்தை தசரதர் மாண்டுவிட்டார். தாய் கோசலை உயிருடன் இருக்கிறாள். பெண்களுக்கு தானே இளகிய மனது...அவளல்லவா முதலில் இறந்திருக்க வேண்டும் என்று எண்ணத்தோன்றும். தனக்குப் பிறகு நாடாள பிள்ளைகள் வேண்டும் என்று தான் தசரதர் சுயநலத்துடன் யாகம் செய்தார். கோசலையோ, இந்த உலகத்தை ஆள ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொடுத்தாள். முன்னது சுயநலம், அடுத்தது பொதுநலம். தன்னலம் உள்ளவர்கள் அதிகநாள் உயிர் வாழ்வதில்லை. ராமன் அயோத்தியை ஆண்டால் என்ன! காட்டில் இருந்து அங்கிருப்பவர்களை ஆண்டால் என்ன என்று பொதுநலத்துடன் பிள்ளையைத் தியாகம் செய்தாள். ராமன் இருக்குமிடம் சீதைக்கு மட்டுமல்ல, கோசலைக்கும் அது தான் அயோத்தி, அதனால் தான், ராமனை காட்டுக்கு அனுப்பிய பின்பும் கோசலை உயிருடன் இருந்தாள்.

ராமரின் அக்கா

ராமபிரானுக்கு "சாந்தா' என்ற மூத்த சகோதரி இருந்தாள். தசரதரின் பட்டத்து ராணிகளைத் தவிர, அவருக்கு அடங்கிய பல சிற்றரசர்கள், நல்லுறவு வேண்டி தங்கள் பெண்களை அவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர். அவர்களில் ஒருத்தியான அபர்ணாவின் மகளே சாந்தா. சாந்தாவுக்கு ஐந்து வயதான போது, அவளை விதர்ப்ப நாட்டு அரசனும், தன் தாய்மாமனாருமான ரோமபாதனுக்கு தத்து கொடுத்து விட்டார். தசரதரின் தாயான இந்துமதியின் சகோதரரே ரோமபாதன். குழந்தை இல்லாத அவர், சாந்தாவை தத்தெடுத்துக் கொண்டார்.

எதிர்க்கட்சித்தலைவரை திட்டாதீர்

ஆட்சியாளர்களுக்குரிய சம அந்தஸ்து எதிர்க்கட்சி தலைவருக்கு இருக்கிறது. ஆனால், இக்காலத்தில் ஆளுங்கட்சியினர், அவரைத் திட்டித் தீர்க்கிறார்கள். ராமபிரான் அப்படியல்ல! மனைவியை பத்துமாதம் கடத்தி வைத்திருந்த ராவணனைக் கூட திட்டாமல் "ஐயா' என்று மரியாதையுடன் அழைத்தார்."ஆளையா! உனக்கு அமைந்தன மாருதம்' என்று துவங்கும் கம்பராமாயணச் செய்யுளில் இந்த தகவல் இருக்கிறது. இதில் வரும் "ஆளையா' என்ற சொல்லுக்கு "இலங்கையை ஆளும் ஐயாவே' என்று பொருள். தமிழில் மிகுந்த மரியாதைக்குரிய சொல் "ஐயா'. இதற்கு "முதல்வர்', "பெரியவர்' என்று பொருள்.

தினமலர்



ராமன் பொருள் தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 19, 2013 4:20 pm

மகிழ்ச்சி நல்லதொரு செய்திதனை மறு பதிவிட்ட நல்ல ஆளையா நீர் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Apr 19, 2013 4:24 pm

நன்றி நன்றி அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 19, 2013 4:27 pm

அம்மா படிக்கவேண்டிய பதிவு




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 19, 2013 9:00 pm

யினியவன் wrote:அம்மா படிக்கவேண்டிய பதிவு

எதுக்கு சொன்னேளோ தெரியலை ஆனால் ..... படிச்சுட்டேன் இனியவன் புன்னகை கண்ணடி ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 19, 2013 9:12 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:அம்மா படிக்கவேண்டிய பதிவு

எதுக்கு சொன்னேளோ தெரியலை ஆனால் ..... படிச்சுட்டேன் இனியவன் புன்னகை கண்ணடி ஜாலி ஜாலி ஜாலி
மரியாதை தெரிந்த அம்மா நீங்க
தெரியாத அம்மாவுக்கு இந்தக் கதை புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 19, 2013 9:15 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:அம்மா படிக்கவேண்டிய பதிவு

எதுக்கு சொன்னேளோ தெரியலை ஆனால் ..... படிச்சுட்டேன் இனியவன் புன்னகை கண்ணடி ஜாலி ஜாலி ஜாலி
மரியாதை தெரிந்த அம்மா நீங்க
தெரியாத அம்மாவுக்கு இந்தக் கதை புன்னகை

ஹா...ஹா...ஹா புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat Apr 27, 2013 10:25 pm

ராம் என்றால் குமாரன் அல்லது சேயோன் என்ற பொருளும் உண்டு !

மாயோன் நாராயணன் !
சேயோன் ராமர் .கிரிஸ்ணர் & இயேசு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக