புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி
Page 1 of 1 •
உலக புத்தக தினத்தை முன்னிட்டு, நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா மற்றும் பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் இணைந்து நடத்தும், சென்னை புத்தக சங்கமம் என்ற புத்தக கண்காட்சியின் தொடக்கவிழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு வரியியல் அறிஞர் எஸ்.ராஜரெத்தினம் தலைமை தாங்கினார். விழாவில் தென்னிந்தியாவிற்கான ரஷிய தூதர் நிக்கோலய்.அ.லிஸ்தபதோவ் கலந்து கொண்டு சென்னை புத்தக சங்கமத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் திராவிடர் கழக தலைவரும், பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன செயலாளருமான கீ.வீரமணி சிறப்புரையாற்றினார். விழாவில் கி.வீரமணி பேசியதாவது:-
1900-ல் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும்போது தமிழகத்தில் ஒரு சதவீதம் மக்களுக்கு கூட கல்வி அறிவு இல்லை. தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால் தமிழர்களுக்கு கல்வி அறிவு கிடைத்திருக்காது. மக்களிடையே கல்வி அறிவை வளர்ப்பதற்கான அடிப்படை தேவைகளை பெரியார் செய்தார். பின்னர் அது படிப்படியாக வளர்ந்து, காமராஜர் ஆட்சியில் கல்வி புரட்சி ஏற்பட்டது.
தற்போது கல்வி வளர்ச்சியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நமது நீண்ட நேர பயணங்களை எளிதாக்குவதற்கு ஒரே வழி புத்தக நண்பன் தான். தற்போது புத்தக ஆசிரியர்கள் தங்கள் புத்தகங்களுடன் சி.டி.க்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். அதே போன்று நம் பதிப்பகங்களிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நீண்ட நேர பயணத்தின்போது, ஆடியோ புத்தகங்கள், வீடியோ புத்தகங்களை கேட்பார்கள். அமேசான்.காம் என்ற நிறுவனம் தாயரித்துள்ள கிண்டில் என்ற கருவியில், இலவசம் மற்றும் சந்தா வகை புத்தகங்கள் 4 லட்சத்து 87 ஆயிரத்து 900 புத்தகங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளன. இது போன்ற கருவிகளில் தமிழ் புத்தகங்களும் இடம் பெறும் வகையில் நமது புத்தக சங்கமத்தின் பதிப்பாளர்கள் ஒருங்கிணைந்து முன்வர வேண்டும்.
அதில் தமிழ் செம்மொழியாக்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பெருமை சேர்ந்துள்ள நேரத்தில், உலக தமிழர்கள் அனைவரும் பயன்படும் வகையில் புதுமையான கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.
புத்தக பதிப்பாளர்கள் அரசு நூலகங்கள் புத்தகத்தை வாங்குவார்கள் என்ற நோக்கத்தில் புத்தகத்தை தயாரிக்காமல், மக்களுக்கு பயன்படும் வகையில் புத்தகத்தை உருவாக்குங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நேற்று தொடங்கிய சென்னை புத்தக சங்கமம் 27-ந்தேதி வரை நடக்கிறது. பலவிதமான புத்தகங்களுடன் 70 புத்தக ஸ்டால்களுடன் சென்னை சங்கமம் நடக்கிறது. புத்தக வாசிப்பை வளர்க்கும் வண்ணம் தொடர்ந்து செயல்படும் மக்களுக்கு புத்தகர் விருது வழங்கும் விழா இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
புத்தக சங்கமம் நடக்கும் நாட்களில் மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும், சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இது தவிர கண்பரிசோதனை முகாம், புதிய புத்தக வெளியீடுகள், குழந்தைகளுக்கான போட்டிகள், பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் சந்திப்பு நடைபெற இருக்கின்றன.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
உண்மைத்தான் பெரியார் பிரக்கவில்லைஎன்றால் கல்வி அறிவு மட்டுமல்ல ஹிந்து மதமே அழிந்திருக்கலாம் அடக்குமுறையால் கீழ்ஜாதி வேற்றுமையால் துடித்தவர்கள் வேறு மதத்திற்கு மாறாமல் ஹிந்துவாகவே இருப்பதற்கு பெரியாரே முதற்காரணம் அந்த வகையில் ஹிந்துமதம் பெரியாருக்கு பெருங்கடன் பட்டிருக்கிறது
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:உண்மைத்தான் பெரியார் பிரக்கவில்லைஎன்றால் கல்வி அறிவு மட்டுமல்ல ஹிந்து மதமே அழிந்திருக்கலாம் அடக்குமுறையால் கீழ்ஜாதி வேற்றுமையால் துடித்தவர்கள் வேறு மதத்திற்கு மாறாமல் ஹிந்துவாகவே இருப்பதற்கு பெரியாரே முதற்காரணம் அந்த வகையில் ஹிந்துமதம் பெரியாருக்கு பெருங்கடன் பட்டிருக்கிறது
அருமை பாலா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய்
» மனிதன் குரங்கில் இருந்து பிறக்கவில்லை (டார்வின் கோட்பாடு தகர்க்கப்பட்டுள்ளது)
» அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம்
» விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை ஏன்? கி. வீரமணி கேள்வி
» புதுமை என்றால் ஈகரை. உழைப்பு என்றால் சிவா..
» மனிதன் குரங்கில் இருந்து பிறக்கவில்லை (டார்வின் கோட்பாடு தகர்க்கப்பட்டுள்ளது)
» அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம்
» விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை ஏன்? கி. வீரமணி கேள்வி
» புதுமை என்றால் ஈகரை. உழைப்பு என்றால் சிவா..
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|