புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
69 Posts - 41%
heezulia
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
2 Posts - 1%
prajai
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
320 Posts - 50%
heezulia
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
22 Posts - 3%
prajai
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
3 Posts - 0%
manikavi
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 18, 2013 10:44 pm

கணவன் மேல் உண்மையான அன்பில்லாதவளாகஇருக்கிற மனைவி, கணவன் எக்கேடு கெட்டாலும் நமக்கென்னவென்று பேசாமலிருப்பாள். நன்மாதோ, எந்தத் துன்பத்தைப் பொறுத்தாலும் கணவனுடைய தீயொழுக்கத்தை மட்டும் ஒருநாளும் பொறுக்கமாட்டாள்.

கணவனுடைய தீயொழுக்கத்தை வெளியிலும் சொல்லாமல், அவனையுஞ் சினவாமல், அல்லும் பகலும் ஓயாத வருத்தமும், துக்கமும், பொறாமையுங் கொண்டு தகுந்த உணவு உறக்கமில்லாமல், மனம் புண்ணாகி மடிவாளென்பது உறுதியே! ஓவியக்காரர் சுவரில் எழுதும் ஓவியங்களை வந்து பார்க்கும்படி ஒரு கணவன் தன் மனவியை அழைக்க, "அவள் ஆண் ஓவியமாயிருந்தால் நான் பார்க்க மாட்டேன்; பெண் ஓவியமாயிருந்தால் நீர் பார்க்க உடன்பட மாட்டேனென்று' மறுமொழி சொன்னாள்.

ஓவியர்நீள் சுவரெழுதும் ஓவியத்தைக் கண்ணுறுவான்
தேவியையா மழைத்திடஆண் சித்திரமேல் நான்பாரேன்;
பாவையர்தம் முருவெனில்நீர் பார்க்கமனம் பொறேனென்றாள்
காவிவிழி மங்கையிவள் கற்புவெற்பின் வற்புளதால்


(நீதி நூல், கணவர்-மனைவியர் இயல்பு, பாடல்-19)

ஓவியத்திற்கூடப் பெண் வடிவத்தை ஆடவர்கள் பார்க்கக் கூடாதென்கிற மனவுறுதியுள்ள கற்பரசிகள், தம்முடைய கணவர்கள் பிற மாதர்களைக் கூடிச் செய்யும் ஒழுங்கின்மைகளை எப்படிப் பொறுப்பார்கள்? ஆகையால், விலைமகளிர் முதலிய மாதர்களை ஆடவர்கள் கனவிலும் நினைக்காமலிருப்பது மிகவும் நன்மை. காமத்தை விலக்கஞ்செய்து சொந்த மாதர்களையே மேலாக மதிப்பவர்களே ஆடவர்களுள் சிறந்தவர்கள்! அவர்களே நல்லவர்கள்.

(மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் "பெண்கல்வி பெண் மானம்' நூலிலிருந்து...) (நன்றி-தினமணி)




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
s.m.aanand
s.m.aanand
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 08/12/2012

Posts.m.aanand Fri Apr 19, 2013 6:02 am

எல்லாக் காலங்களிலும் ,கற்பரசிகளுடனேயே,விலைமாதர்களும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்.என்ன செய்வது ?அவர்களுக்கு வாழ்க்கை.இவர்களுக்கு வியாபாரம்.தனி மனித ஒழுக்கம் கொண்ட தம்பதிகளுக்கு மனைவி பிற ஆடவர்களைப் பார்ப்பதோ,கணவன் பிற பெண்களைப் பார்ப்பதோ ஒரு போருட்டாகாது என்பதே என் தாழ்மையான கருத்து!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 19, 2013 5:06 pm

இக்காலத்திற்கு ஒவ்வுமா இக்கூற்று ?

ரமணியன்

Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Sat Apr 20, 2013 10:41 am

T.N.Balasubramanian wrote:இக்காலத்திற்கு ஒவ்வுமா இக்கூற்று ?

ரமணியன்

ஐயா இக்காலத்திற்கு இது ஒவ்வுமா என்பதை விட, நம் செந்தமிழ் நாட்டில் தான்
இப்படி எல்லாம் செய்யுட்கள் பாட பட்டுள்ளன என்பதை அறிய கூட முடியாத நிலையில் இக்காலம் மாறி விட்டதே...................... சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 20, 2013 10:46 am

இக்காலத்துல நம்மாளுங்க ஓவியா போட்டோவையே ஓயாம பார்த்துகிட்டு இருக்காங்களே ஐயகோ நல்லதொரு பதிவு சாமி ஐயா சூப்பருங்க



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 20, 2013 1:56 pm

அந்தக் காலத்தில் ஒழுக்கத்தின் அளவுகோல் இப்படி.

இன்று அப்படி இல்லை - ஆனால் கணவன் மனைவிக்கிடையில் நம்பிக்கை வேண்டும், ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் இருப்பது மிக முக்கியம்.

நல்ல பகிர்வு சாமி.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 20, 2013 2:55 pm

யினியவன் wrote:அந்தக் காலத்தில் ஒழுக்கத்தின் அளவுகோல் இப்படி.

இன்று அப்படி இல்லை - ஆனால் கணவன் மனைவிக்கிடையில் நம்பிக்கை வேண்டும், ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் இருப்பது மிக முக்கியம்.

நல்ல பகிர்வு சாமி.

சூப்பருங்க சியர்ஸ்



[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 20, 2013 6:51 pm

Kuzhali wrote:
T.N.Balasubramanian wrote:இக்காலத்திற்கு ஒவ்வுமா இக்கூற்று ?

ரமணியன்

ஐயா இக்காலத்திற்கு இது ஒவ்வுமா என்பதை விட, நம் செந்தமிழ் நாட்டில் தான்
இப்படி எல்லாம் செய்யுட்கள் பாட பட்டுள்ளன என்பதை அறிய கூட முடியாத நிலையில் இக்காலம் மாறி விட்டதே...................... சோகம்

உண்மைதான். கவிநயம் கருத்து நயம் இரண்டும் மனதில் போட்டிப்போட்டுக்கொண்டு அபிநயம் பிடிக்கின்றது,

ரமணியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக