புதிய பதிவுகள்
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:54

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:53

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:53

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 22:50

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 22:49

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 22:48

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 22:47

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 22:44

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 22:43

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 22:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:30

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 16:11

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
115 Posts - 51%
heezulia
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
54 Posts - 24%
Dr.S.Soundarapandian
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
9 Posts - 4%
prajai
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
243 Posts - 53%
heezulia
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
18 Posts - 4%
prajai
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_m10ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri 19 Apr 2013 - 0:14

கணவன் மேல் உண்மையான அன்பில்லாதவளாகஇருக்கிற மனைவி, கணவன் எக்கேடு கெட்டாலும் நமக்கென்னவென்று பேசாமலிருப்பாள். நன்மாதோ, எந்தத் துன்பத்தைப் பொறுத்தாலும் கணவனுடைய தீயொழுக்கத்தை மட்டும் ஒருநாளும் பொறுக்கமாட்டாள்.

கணவனுடைய தீயொழுக்கத்தை வெளியிலும் சொல்லாமல், அவனையுஞ் சினவாமல், அல்லும் பகலும் ஓயாத வருத்தமும், துக்கமும், பொறாமையுங் கொண்டு தகுந்த உணவு உறக்கமில்லாமல், மனம் புண்ணாகி மடிவாளென்பது உறுதியே! ஓவியக்காரர் சுவரில் எழுதும் ஓவியங்களை வந்து பார்க்கும்படி ஒரு கணவன் தன் மனவியை அழைக்க, "அவள் ஆண் ஓவியமாயிருந்தால் நான் பார்க்க மாட்டேன்; பெண் ஓவியமாயிருந்தால் நீர் பார்க்க உடன்பட மாட்டேனென்று' மறுமொழி சொன்னாள்.

ஓவியர்நீள் சுவரெழுதும் ஓவியத்தைக் கண்ணுறுவான்
தேவியையா மழைத்திடஆண் சித்திரமேல் நான்பாரேன்;
பாவையர்தம் முருவெனில்நீர் பார்க்கமனம் பொறேனென்றாள்
காவிவிழி மங்கையிவள் கற்புவெற்பின் வற்புளதால்


(நீதி நூல், கணவர்-மனைவியர் இயல்பு, பாடல்-19)

ஓவியத்திற்கூடப் பெண் வடிவத்தை ஆடவர்கள் பார்க்கக் கூடாதென்கிற மனவுறுதியுள்ள கற்பரசிகள், தம்முடைய கணவர்கள் பிற மாதர்களைக் கூடிச் செய்யும் ஒழுங்கின்மைகளை எப்படிப் பொறுப்பார்கள்? ஆகையால், விலைமகளிர் முதலிய மாதர்களை ஆடவர்கள் கனவிலும் நினைக்காமலிருப்பது மிகவும் நன்மை. காமத்தை விலக்கஞ்செய்து சொந்த மாதர்களையே மேலாக மதிப்பவர்களே ஆடவர்களுள் சிறந்தவர்கள்! அவர்களே நல்லவர்கள்.

(மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் "பெண்கல்வி பெண் மானம்' நூலிலிருந்து...) (நன்றி-தினமணி)




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
s.m.aanand
s.m.aanand
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 09/12/2012

Posts.m.aanand Fri 19 Apr 2013 - 7:32

எல்லாக் காலங்களிலும் ,கற்பரசிகளுடனேயே,விலைமாதர்களும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்.என்ன செய்வது ?அவர்களுக்கு வாழ்க்கை.இவர்களுக்கு வியாபாரம்.தனி மனித ஒழுக்கம் கொண்ட தம்பதிகளுக்கு மனைவி பிற ஆடவர்களைப் பார்ப்பதோ,கணவன் பிற பெண்களைப் பார்ப்பதோ ஒரு போருட்டாகாது என்பதே என் தாழ்மையான கருத்து!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 19 Apr 2013 - 18:36

இக்காலத்திற்கு ஒவ்வுமா இக்கூற்று ?

ரமணியன்

Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Sat 20 Apr 2013 - 12:11

T.N.Balasubramanian wrote:இக்காலத்திற்கு ஒவ்வுமா இக்கூற்று ?

ரமணியன்

ஐயா இக்காலத்திற்கு இது ஒவ்வுமா என்பதை விட, நம் செந்தமிழ் நாட்டில் தான்
இப்படி எல்லாம் செய்யுட்கள் பாட பட்டுள்ளன என்பதை அறிய கூட முடியாத நிலையில் இக்காலம் மாறி விட்டதே...................... சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 20 Apr 2013 - 12:16

இக்காலத்துல நம்மாளுங்க ஓவியா போட்டோவையே ஓயாம பார்த்துகிட்டு இருக்காங்களே ஐயகோ நல்லதொரு பதிவு சாமி ஐயா சூப்பருங்க



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 20 Apr 2013 - 15:26

அந்தக் காலத்தில் ஒழுக்கத்தின் அளவுகோல் இப்படி.

இன்று அப்படி இல்லை - ஆனால் கணவன் மனைவிக்கிடையில் நம்பிக்கை வேண்டும், ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் இருப்பது மிக முக்கியம்.

நல்ல பகிர்வு சாமி.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 20 Apr 2013 - 16:25

யினியவன் wrote:அந்தக் காலத்தில் ஒழுக்கத்தின் அளவுகோல் இப்படி.

இன்று அப்படி இல்லை - ஆனால் கணவன் மனைவிக்கிடையில் நம்பிக்கை வேண்டும், ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் இருப்பது மிக முக்கியம்.

நல்ல பகிர்வு சாமி.

சூப்பருங்க சியர்ஸ்



[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 20 Apr 2013 - 20:21

Kuzhali wrote:
T.N.Balasubramanian wrote:இக்காலத்திற்கு ஒவ்வுமா இக்கூற்று ?

ரமணியன்

ஐயா இக்காலத்திற்கு இது ஒவ்வுமா என்பதை விட, நம் செந்தமிழ் நாட்டில் தான்
இப்படி எல்லாம் செய்யுட்கள் பாட பட்டுள்ளன என்பதை அறிய கூட முடியாத நிலையில் இக்காலம் மாறி விட்டதே...................... சோகம்

உண்மைதான். கவிநயம் கருத்து நயம் இரண்டும் மனதில் போட்டிப்போட்டுக்கொண்டு அபிநயம் பிடிக்கின்றது,

ரமணியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக