புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசுக்கு அருகில் வேம்பு! Poll_c10அரசுக்கு அருகில் வேம்பு! Poll_m10அரசுக்கு அருகில் வேம்பு! Poll_c10 
251 Posts - 52%
heezulia
அரசுக்கு அருகில் வேம்பு! Poll_c10அரசுக்கு அருகில் வேம்பு! Poll_m10அரசுக்கு அருகில் வேம்பு! Poll_c10 
147 Posts - 31%
Dr.S.Soundarapandian
அரசுக்கு அருகில் வேம்பு! Poll_c10அரசுக்கு அருகில் வேம்பு! Poll_m10அரசுக்கு அருகில் வேம்பு! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
அரசுக்கு அருகில் வேம்பு! Poll_c10அரசுக்கு அருகில் வேம்பு! Poll_m10அரசுக்கு அருகில் வேம்பு! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அரசுக்கு அருகில் வேம்பு! Poll_c10அரசுக்கு அருகில் வேம்பு! Poll_m10அரசுக்கு அருகில் வேம்பு! Poll_c10 
18 Posts - 4%
prajai
அரசுக்கு அருகில் வேம்பு! Poll_c10அரசுக்கு அருகில் வேம்பு! Poll_m10அரசுக்கு அருகில் வேம்பு! Poll_c10 
5 Posts - 1%
Barushree
அரசுக்கு அருகில் வேம்பு! Poll_c10அரசுக்கு அருகில் வேம்பு! Poll_m10அரசுக்கு அருகில் வேம்பு! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அரசுக்கு அருகில் வேம்பு! Poll_c10அரசுக்கு அருகில் வேம்பு! Poll_m10அரசுக்கு அருகில் வேம்பு! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அரசுக்கு அருகில் வேம்பு! Poll_c10அரசுக்கு அருகில் வேம்பு! Poll_m10அரசுக்கு அருகில் வேம்பு! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அரசுக்கு அருகில் வேம்பு! Poll_c10அரசுக்கு அருகில் வேம்பு! Poll_m10அரசுக்கு அருகில் வேம்பு! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசுக்கு அருகில் வேம்பு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 18, 2013 10:38 pm

ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் அவைக்களப் புலவராகப் புகழ் பெற்று விளங்கிய சிலேடைப்புலி "வேம்பு'. அவர் மன்னரைக் காண அவைக்கு வந்தார். அப்போது, மன்னருக்கு முன்பு இருந்த இருக்கைகளில் புலவர்களும் மற்றையோரும் அமர்ந்திருந்தனர். அமர்வதற்கு இருக்கை ஏதும் இல்லாத நிலையில், புலவர் சிலேடைப் புலி சில விநாடிகள் நிற்க நேரிட்டது. வேம்பு நிற்பதைக் கண்ட புலவர் ஒருவர் அவரைப் பார்த்து ""வேம்பு நிற்கத்தானே செய்யும், அது அமர்வது இல்லையே'' என்ற பொருளில், ""வேம்பு நிற்பதுதானே முறை'' எனக் கிண்டலாகக் கூறினார்.

உடனே மன்னர் தனது அருகில் இருக்கை ஒன்றைக் கொண்டுவரப் பணித்து, அதில் வேம்புவை அமரச் செய்தார். தன்னிடம் "நிற்பதுதானே முறை' எனக் கிண்டலாகக் கூறிய புலவரிடம், ""வேம்பு அரசுக்கு அருகில் இருக்கும்'' என்று பதில் மொழி நவின்றார். கோயில்களில் அரசமரம் அருகில் வேம்பு (வேப்ப) மரத்தையும் வைப்பர் என்பதையும் அரசும் வேம்பும் ஒன்றாகவே இருக்கும் என்பதையும் அப்புலவருக்கு உணர்த்தி, "அரசன் இருக்கும் இடத்தல் வேம்பு இருப்பார்' என்பதைச் சிலேடையில் உணர்த்தினார்.

(நன்றி - தினமணி)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
s.m.aanand
s.m.aanand
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 08/12/2012

Posts.m.aanand Fri Apr 19, 2013 6:08 am

அரசும் வேம்பும் அருகினில் இருப்பினும்,இரண்டு மரங்களிலும் சில புல்லுருவிகளும் இருக்கும்.(காக்கை குருவிகளின் எச்சங்களில் இந்தப் புல்லுருவி விதைகள் மரங்களில் ஒட்டிக்கொண்டு மரங்களுக்குக் கிடைக்கும் சத்துப் பொருள்களை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணித் தாவரமாகும்)

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Apr 19, 2013 6:15 pm

இரு மரங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து வளர்வது இப்போதும் ஆச்சர்யமே.



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக